தமிழ் ஈழத்தில் இருந்து ஒலிக்கின்ற இசை கேட்டு மெய் மறந்து விட்டேன் உங்களின் இசைப்பயணம் இடையூறின்றி தொடரட்டும். இதில் dislike போட்ட அத்தனை இசைஞானிகளுக்கும் காது செவிடாகக் கடவாய் கடவுளே
அருமையான இசை தொகுப்பு! கேட்பவர் நெஞ்சம் குளிர வைத்தது! தனிஆவர்தனம் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது! இறைவன் அளித்த கொடையில் இசை தான் முதன்மையானது என்பதே நிதர்சனம்! ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய விதம் பாராட்டுதலுக்கிரியது! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்! தங்கள் இசைப்பணி தொடர இறைவன் அருள்புரிவாயாக!
நான் ரசித்த மிக அருமையான கலைஞ்கர்கள் நான் ஆடியோஸ் வைத்துள்ளேன் அங்கு இவர்களுடைய இன்னிசை கச்சேரியை செயல் படுத்துவேன் அங்கு எனக்கு நல்ல பெயர் கிடைக்குறது ரொம்ப நன்றி அண்ணன் மார்களே
யாருப்பா இவுங்கள பெத்தது மனிதனா கடவுளா செம அருமை கடவுளின் ஆசிர்வாதம் இல்லாமல் எதுவும் யாருக்கும் சாத்தியம் இல்லை இவர்களின் பெற்றோர்கள் பாக்கியசாலிகள் இவர்களும் பாக்யசாலிகள் இவர்களின் இசையை கேட்டு ரசித்த நாமும் பாக்யசாலிகள் மெய்சிலிர்க்க வைத்தது இவர்களின் இசை வாழ்க இவர்களின் கலை வாழ்வாங்கு வாழ்ந்து இன்னும் பல உள்ளங்களை கவர வாழ்த்துக்கள் பாராட்ட வார்த்தைகளே இல்லை நன்றி
சூப்பர் performance. எல்லோரும் மிக அருமையாக வாசித்தார்கள். என்ன அருமை.... பால முருகன் மற்றும் குமரன் நல்ல கலைஞர்கள். பார்க்க அசல் சிவாஜியும் AVM ராஜன் மாதிரியே இருக்கிறார்கள்.
இவர்கள் எங்கள் மண் பெற்ற கலைஞர்கள் என்று நினைக்க பெருமையாக உள்ளது. அய்யா என் மொழியையும் எம் மண்ணையும் எங்களின் இசையையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள்தான். வாழ்த்துக்கள்
எமது நாட்டுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கலைஞர்கள் நாதஸ்வர மேதை குமரன் அண்ணா , தவில் வித்துவான் விபுர்ணன் அவர்களின் தீவிர ரசிகன் நான் 💓👍💓 மிகவும் அருமையாக உங்களது இசையால் எங்களது மனதை மயக்கிவிடுகிறீர்கள். நன்றி அண்ணா நீங்கள் மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவாராக 🙏
தில்லான வாசிப்பு அருமை அசத்திவிட்டீர்கள்.தவில் வித்வான்கள் வாசிப்பு நாதஸ்வரத்துக்கு சளைத்தவர்கள் இல்லை என்று அமோகமாக இருந்தது. தமிழரின் ஒரு அடையாளம் இசை. வாழ்க தமிழ் .வாழ்த்துக்கள்.
ஈழ மண் பெற்றெடுத்த கலைஞர்களின் திறமையைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மிகவும் சிறந்த நிகழ்வும் வாசிப்பும். எல்லாக் கலைஞர்களும் நன்றாகச் செய்கின்றார்கள். சிறப்பு சிறப்பு கனடாவில் இருந்து இராசேஸ்வரன்.
One of my greatest concerns was the loss of our traditional art forms as a result of the prolonged war and the consequent mass migration. In this context I am extremely grateful to these artists for having kept these art forms alive. Not only have they kept them alive but have taken them to new heights. Thank you Kumaran, Balamurali and others in this amazing concert.
தமிழ் இசைக்கு ஈடு இணை எது இருக்கிறது. நம்மை நலமான வாழ்விற்கு அழைத்து செல்லவே நமது தமிழ் முன்னோர்கள் கண்டுபிடித்த அற்புத செல்வங்கள் இவைகள். வாழ்த்துக்கள்
இந்த தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் இறையருளால் நீடூழி காலம் வாழ்ந்து, தமிழ் உலகத்துக்கு நீண்ட சிறப்பான கலைப்பணி ஆற்ற வேண்டும்.அதற்க்கு தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இருக்க வேண்டும்.
Maargazhi thingal allavaa, is as good as the original, Nadas+violin giving the touching feel, All musical instruments and instrumentalists are amazing and gives excellent vibe.
தமிழ் ஈழத்தில் இருந்து ஒலிக்கின்ற இசை கேட்டு மெய் மறந்து விட்டேன் உங்களின் இசைப்பயணம் இடையூறின்றி தொடரட்டும். இதில் dislike போட்ட அத்தனை இசைஞானிகளுக்கும் காது செவிடாகக் கடவாய் கடவுளே
அருமையான இசை தொகுப்பு!
கேட்பவர் நெஞ்சம் குளிர வைத்தது!
தனிஆவர்தனம் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது!
இறைவன் அளித்த கொடையில் இசை தான் முதன்மையானது என்பதே நிதர்சனம்!
ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய விதம் பாராட்டுதலுக்கிரியது!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
தங்கள் இசைப்பணி தொடர இறைவன் அருள்புரிவாயாக!
அண்ணா உங்கள் குழுவின் தேவாகானாத்துக்கு நான் அடிமை வாழ்க வளமுடன்.....
நான் ரசித்த மிக அருமையான கலைஞ்கர்கள் நான் ஆடியோஸ் வைத்துள்ளேன் அங்கு இவர்களுடைய இன்னிசை கச்சேரியை செயல் படுத்துவேன் அங்கு எனக்கு நல்ல பெயர் கிடைக்குறது ரொம்ப நன்றி அண்ணன் மார்களே
யாருப்பா இவுங்கள பெத்தது மனிதனா கடவுளா செம அருமை கடவுளின் ஆசிர்வாதம் இல்லாமல் எதுவும் யாருக்கும் சாத்தியம் இல்லை இவர்களின் பெற்றோர்கள் பாக்கியசாலிகள் இவர்களும் பாக்யசாலிகள் இவர்களின் இசையை கேட்டு ரசித்த நாமும் பாக்யசாலிகள் மெய்சிலிர்க்க வைத்தது இவர்களின் இசை வாழ்க இவர்களின் கலை வாழ்வாங்கு வாழ்ந்து இன்னும் பல உள்ளங்களை கவர வாழ்த்துக்கள் பாராட்ட வார்த்தைகளே இல்லை நன்றி
யாழ்ப்பாணம் வாருங்கள் பார்க்கலாம்.
ari ram
Ariram
எனக்கு இவர்கள் தொடர்பு எண் கிடைக்குமா.. தயவு செய்து இருந்தா தாருங்கள்
@@aathisokkar3152
Balamurugan
0094777006644
மிகவும் அருமை இந்த இசையை கேக்க நான் எத்தனை நால் முயற்ச்சிதேன் நன்றி நன்றி நன்றி
இவர்கள் எங்கள் மண் பெற்ற கலைஞர்கள் என்று நினைக்க பெருமையாக உள்ளது.💎💎💎💎💎💎💎💎💎
எனக்கு மனசு கஷ்டமா இருக்கிறப்ப உங்க இசையை தான் கேப்ப மிக்க நன்றி அண்ணா
மண்ணின் மைந்தர்கள்!அதிலும் எங்கள் ஊரவர்கள் என்றால் நாம் எப்படி பெருமை கொள்ளாமல் இருக்க முடியும். வாழ்த்துக்கள்!
நாமே தமிழராய் எழுவோம்.
அருமை! அருமை! மிகவும்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அருமையாக உள்ளது ... 💖மண நிறைவு..💖👌👌👌👌👌👌👌👌
இசை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், மேலும் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அளிப்பானாக. வாழ்க வளமுடன்
இலங்கை தமிழர் இவர்கள் எத்தனை இன்னலுக்கு பின்னரும் தங்கள் தொழிலை நவீன முறையில் வடிவமைத்து திறமை காட்டுகிறார் நன்றி உறவுகளே & தயாரிப்பு நிறுவனத்திற்கு
ழழ
Excellent performance
ஆகா! ஆகா!....
உடல் சிலிர்த்து உள்ளம் நெகிழ்ந்தது..... அருமை .... கலைஞர்களின் கலை மேலும் சிறப்படையட்டும்...
Kalai
Ok
A wonderful concert
இசை மனதை ஒருமுகப் படுத்துகிறது இறைவனிடம் ஆத்மா சென்றடைகிறது
Me to also
இது வரை கண்டிராத இசை நுணுக்கங்கள் அருமை
எதுவும் சொல்ற மாதிரி இல்ல வேற லெவல் song நாதஸ்வர ஓசை என் மனதில் நீங்காத இடம் பிடித்தவிட்டது 🎶🎶🎶💯🥰
சூப்பர் performance. எல்லோரும் மிக அருமையாக வாசித்தார்கள். என்ன அருமை.... பால முருகன் மற்றும் குமரன் நல்ல கலைஞர்கள். பார்க்க அசல் சிவாஜியும் AVM ராஜன் மாதிரியே இருக்கிறார்கள்.
ஆஹா தெய்வீகமான அருமையன இசை காதில் தேன் வந்து பாயுது வாழ்த்துக்கள்
என் தமிழ் சமூகம் என்ன புண்ணியம் பன்னாங்களோ
இந்த புன்னியவான்கள் இசை கேட்பதற்க்கு ❤️
இந்த இசையே வர்னிக்க வார்த்தைகள்இள்ளை ரொம்ப அருமை
அதிலும் மிகவும் முக்கியமாக நாதசுரம் கலைஞர்கள் மிகவும் அருமையான வாசிப்பு
பாலமுருகன், குமரன் என்ற ஈழத்து நாதஸ்வர வித்வான்களின் தீவிர ரசிகன் நான். தமிழகத்திலிருந்து
very nice . from tamil nadu
உடல் சிலிர்க்கிறது அருமை அருமை. தொடருட்டும் உங்கள் கலை பணி.... 🙏🙏🙏👌👍
இவர்கள் எங்கள் மண் பெற்ற கலைஞர்கள் என்று நினைக்க பெருமையாக உள்ளது.
அய்யா என் மொழியையும் எம் மண்ணையும் எங்களின் இசையையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள்தான். வாழ்த்துக்கள்
Exilarating.Great understanding amongst accompaniments.
Very cheerful demanour.God bless them for continuing this tradition
🙏🙏🙏என்னை அறியாமல் கண் கலன்கினேன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
எமது நாட்டுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கலைஞர்கள் நாதஸ்வர மேதை குமரன் அண்ணா , தவில் வித்துவான் விபுர்ணன் அவர்களின் தீவிர ரசிகன் நான் 💓👍💓 மிகவும் அருமையாக உங்களது இசையால் எங்களது மனதை மயக்கிவிடுகிறீர்கள். நன்றி அண்ணா நீங்கள் மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவாராக 🙏
4😢😢5 😅 8uv8uonno , 😢😢😢 c
தில்லான வாசிப்பு அருமை அசத்திவிட்டீர்கள்.தவில் வித்வான்கள் வாசிப்பு நாதஸ்வரத்துக்கு சளைத்தவர்கள் இல்லை என்று அமோகமாக இருந்தது. தமிழரின் ஒரு அடையாளம் இசை. வாழ்க தமிழ் .வாழ்த்துக்கள்.
ஈழ மண் பெற்றெடுத்த கலைஞர்களின் திறமையைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மிகவும் சிறந்த நிகழ்வும் வாசிப்பும். எல்லாக் கலைஞர்களும் நன்றாகச் செய்கின்றார்கள். சிறப்பு சிறப்பு கனடாவில் இருந்து இராசேஸ்வரன்.
bro eizha mann apdinna enna bro....
SK tv தமிழ்ஈழம்
Rajes Saba
Rajes Saba ko
.
யாம் அறிந்த மொழி களிலே தமிழ் மொழி போல் வேறொரு மொழி இல்லை
நம் மண்ணின் மைந்தர்கள் நாதஸ்வர இசை அருமை. நல்லதொரு அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
Singala. Kekudada. Engal. Perumai
సూపర్..... సూపర్.... సూపర్....👌👌👌👌
எந்த மொழியிலும் இல்லாத சிறப்பிது..கலையிது ..அத்தனை கலைஞர்களும் மிக மிக மிக சிறப்பாக வாசித்தனர்..நன்றிகள்..வாழ்த்துக்கள் பல...
❤️
நாதஸ்வரம் தவில் இரண்டு
இசை அருமை சூப்பர்
Soooooooper Perfomance ...it just really hard but you both are really nailed it wow...wow...💙💛💚💐 keep rocking....hats off ur hard work....😍💗👍🙏🙏🙏🙏🙏
ஆஹா என்ன ஒரு அற்புதமான கலைஞர்கள் சொல்ல வார்த்தைகளே இல்லை அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது 🎼🎼🎼🎼🎼🎼🎧💐💐💐💐💐💐
தில்லானா செம ...... மெய் சிலிர்த்து போச்சு......
மெய் சிலிர்க்க வைத்தது... 😍 😍 😍 😍 😍
அய்யா மெய் மறந்தேன்.என்இளமைக்கால எங்கள் ஊர் திருவிழாக்கள் நினைவுகள் கூட பறந்தேன்!திருக்காரவாசல்!
Cc so
வாழ்க உங்கள் கலைத்தொண்டு எங்கள் தமிழர் கலை வளர வேண்டும். நன்றிகள்
என்ன ஒரு அற்புதமான நாதஸ்வர வித்வான்கள் ❤வாழ்த்துக்கள்.
தெய்வீக கலைஞர்களை பாதுகாக்க வேண்டும்
One of my greatest concerns was the loss of our traditional art forms as a result of the prolonged war and the consequent mass migration. In this context I am extremely grateful to these artists for having kept these art forms alive. Not only have they kept them alive but have taken them to new heights. Thank you Kumaran, Balamurali and others in this amazing concert.
வளர்க தமிழ் இசை
அருமை திறமை க்கு வாழ்த்துகள் அருமை யான இசை
*இசையுடன் நலமுடனும் வளமுடனும் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துக்கள்*👍🙏😁 *
இவர்கள் எங்கள் மண் பெற்ற கலைஞர்கள் என்று நினைக்க பெருமையாக உள்ளது.
Super
Super
Thusi Kirisha m
தமிழ் இசைக்கு ஈடு இணை எது இருக்கிறது. நம்மை நலமான வாழ்விற்கு அழைத்து செல்லவே நமது தமிழ் முன்னோர்கள் கண்டுபிடித்த அற்புத செல்வங்கள் இவைகள். வாழ்த்துக்கள்
*அய்யா என் மொழியையும் எம் மண்ணையும் எங்களின் இசையையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள்தான். வாழ்த்துக்கள்*
Super
அருமை
Raju Govindharasu ĺ
Super Sir
Raju Govindharasu but
நான் தவர விட்ட இசை நிகழ்ச்சி முருகன் அருளால் இந்த உலகையே வெல்லட்டும் வேல் இருக்கும் வரை வினை இல்லை
wow wow wow super Divine................thanks God bless all.
Mesmerizing 😍
I can't explain how wonderful it is.
Love & Respect from Odisha ❤
வாழ்க தமிழ். !
வளர்க இசை.!!...
நம் பாரம்பரியமும் நிலை த்து நிற்க இந்த இசையை காரணம்
Super suPer
வணக்கம் உங்கள் அனைவறுக்கும் உங்கள் இந்த நாதஸ்வரநிகச்சி மிக மிக அருமையோ அருமை வாழ்த்துக்கள் உங்கள் அனைவறுக்கும்🙏🙏🙏
Tamil mannin vaasanai. I am talkless. Thank you both.
எல்லாம் வல்ல இறைவன் அருள் 🌹🙏🤝👏👏👏👌👌👌👌
ஆகா என்ன ஓரு இசை எம் நாட்டு கலாச்சாரம்
Ungal paathangalai thottu vananga virumbugiren🙏🙏🙏
Scintillating Nadhaswaram and Thavil concert, with other accompanists to add more spice! Very enjoyable!
உள்ளத்தை உருகவைக்கும் பரவசமான தேன் இசை . நீங்கள் நீடூடி வாழ்ந்து இது போன்ற இசை அமுதத்தை எங்களுக்கு வழங்கவும் .
M.Thiagarajan
சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றிகள் ஆயிரம்🥀🌷🌷
F4ry
Maimarakkavaitha inimaiyan Esai valhavalamudan
Superb synchronisation ...Great performance by Sri Balamurugan and sri Kumaran,,,,,god bless you both!
👏👏👏👏👏Maargazhi Thingal Allavaa...vera Level vaasippu..👌👌👌
Kandippaga semma Thalaiva
Anaivarum arimaiyaaga vaasithu irukkinga..moresing vaasippu..solla vaarthaikal illai.Thavil ,Thapelaa....no words to say..only applaas thaan..👏👏👏👏👏👏👏👏
Extraordinary. .... So good
Keep it up
எம்மை அழித்தாலும் எங்கள் உயிர் தமிழையும் எமது கலையையும் அழிக்கமுடியாது.
உங்களின் இசைக்கு தலை வணங்குகிறேன்
God bless you all time favourite song Thank you sir
🙏🙏🙏👌🏼
Really syperb.... അടിപൊളി....
மிகவும் அருமை கேட்க இனிமை
என் ஈழம் பெற்ற கலைவாணர்கள்.....
Sudi thantha malar kodiea semma annaaaaaaaa super valthukkal
அருமை
Balamurugan & Kumaran excellent music. Let Almighty bless with prosperity in your life
ഓം മുരുകാ🙏
இந்த தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் இறையருளால் நீடூழி காலம் வாழ்ந்து, தமிழ் உலகத்துக்கு நீண்ட சிறப்பான கலைப்பணி ஆற்ற வேண்டும்.அதற்க்கு தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இருக்க வேண்டும்.
ஐயா உங்களையும் குழுக்களையும் மிகவும் பாராட்டுகிறார்
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
👏👏👏👏💐💐💐💐
அருமையான வாசிப்பும் தாளமும் வாழ்த்துகள் கலைஞர்களே!!!!
I want you. Mobile phone number
Balamurugan 0094777006644
Kumaran 0094773630748
அருமையான இசை நண்பா
pwoli
இந்த.இசைகேட்க.பாா்க்கரொம்பபுண்ணியம்செய்திருக்கிறேன்
No words to say about ur performance amazing.....
யாழ்ப்பாணம் கோவில் திருவிழா இசை நிகழ்வுகள் மிகவும் சிறப்பு
👌👌👌👌👌💯
No words, extraordinary & outstanding performance.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
സൂപ്പർ സൂപ്പർ
தமிழனாக பிறக்க வைத்த என் தாய் தந்தையர்க்கும் தமிழ்த்தாய்க்கும் நன்றி
Kadavulukkum serthu nanba
உங்களை தமிழனாக பிறக்க வைத்த என் தாய் தந்தையருக்கு நன்றி
உண்மை. உலகிற்கே வழிகாட்டும் இனம் நம் தமிழினம்
That is Tamilan.Tamilan is number 1 in all the world
🙏🙏🙏 നാദസ്വരം❤️❤️❤️
மனதை மயக்கும் படல்
ஓம் முருகா 🙏🙏🙏
Hi
அருமை ஆனந்தம் இனிமை 👌
Maargazhi thingal allavaa, is as good as the original, Nadas+violin giving the touching feel, All musical instruments and instrumentalists are amazing and gives excellent vibe.
மிக அருமை! அனைத்துக் கலைஞர்களையும் இறைவன் ஆசீர்வதிப்பார்! உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்!
B
Truly mellifluous playing! Thanks for posting!