நபிகள் நாயகம் சொன்னது என்ன | Thengachi Swaminathan Informative Speech

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2020
  • Thenkachi Swaminathan given very good Speech about Nabikan Naayagam. நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா நீங்கள் இந்த பேச்சை கேளுங்கள் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்

Komentáře • 36

  • @jaffarmohammedjaffar3315
    @jaffarmohammedjaffar3315 Před rokem +15

    சிரிக்காமல் அத்தனையும் சொல்லி அனைவரும் சிரிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவர் தான் இவர் இவர் சிந்தனையாளர் சிறந்த பேச்சாளர் பாராட்டுக்கள்

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 Před rokem +11

    Excellent, இறைவனின் 4 வேதங்களையும் இன்று வரை யாரும் புரிந்து ஏன் பாடம் எடுத்தால் துவேஷம் போன்ற சர்ச்சை வர வாய்ப்பே இல்லை நாடும் வீடும் அமைதியாகும், ஒழுக்கமா வாழ வழிவகை செய்யும் உண்மையில் குர்ஆன் நபிமொழியை உங்க வாயால் கேட்க மிகுந்த ஆசை எனக்கு

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் சிறு நட்சத்திரமே ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      நிச்சயமாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலத்தின் அதிசிறந்த படைப்பான நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட நம் மீது அதிக அன்பு, அக்கறை கொண்டவர்கள் சத்தியமாக ரசூல் ﷺ அன்றி உலகில் எவரும் இல்லை !
      நம் உற்றார் - பெற்றோர் - மற்ற யாவரும் விரண்டோடும் அந்த பயங்கரமான மறுமை நாளில், என் உம்மத் என் உம்மத் என இறைவனிடம் மன்றாடி நாம் எல்லோரும் சுவனம் செல்ல வேண்டும் என்று மன்றாடி காப்பது அருமை நாயகம் அன்றி யாருமில்லை !

  • @sakeenathrahma7971
    @sakeenathrahma7971 Před 10 měsíci

    பேச்சாலரே தங்கள்வாய்மொழிந்தநபிமொழியும்அல்குர்ஆனின் திருமொழியும்உங்கள் உள்ளத்தில் தெழிவானஞானம் உண்டாகட்டும் ஆமீன்

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx2682 Před 3 lety +6

    Excellent very great mahaan nabihal naayahaththin ponmoliyum perarijjar lukkumaan hakkeem avarhalin arivaana seyalum arumai

  • @daralrayan4410
    @daralrayan4410 Před rokem +2

    Masha allah

  • @Creditnotmine
    @Creditnotmine Před rokem

    90's School days la enga paati veetla kalaila radio la 7 to 8 daily neenga pesrathu odum....unga Voice enaku Siruvayathula irunthey enaku paritchayam..🙂

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před rokem +1

    Very Very super sir

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Před rokem +2

    Still i believe you are alive in my heart.Even you died your voice living.

  • @umamageswarivengadachalapa2907

    all time favorite speaker. Great Thenkatchi sir

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் சிறு நட்சத்திரமே ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      நிச்சயமாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலத்தின் அதிசிறந்த படைப்பான நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட நம் மீது அதிக அன்பு, அக்கறை கொண்டவர்கள் சத்தியமாக ரசூல் ﷺ அன்றி உலகில் எவரும் இல்லை !
      நம் உற்றார் - பெற்றோர் - மற்ற யாவரும் விரண்டோடும் அந்த பயங்கரமான மறுமை நாளில், என் உம்மத் என் உம்மத் என இறைவனிடம் மன்றாடி நாம் எல்லோரும் சுவனம் செல்ல வேண்டும் என்று மன்றாடி காப்பது அருமை நாயகம் அன்றி யாருமில்லை !

  • @shiklabanu8208
    @shiklabanu8208 Před rokem +2

    Very sweet

  • @mohaideenmohaideen1783
    @mohaideenmohaideen1783 Před rokem +1

    Supar Best pich My dear friend Supar Supar Supar

  • @Dewati_P
    @Dewati_P Před 2 lety +4

  • @malikabdulhameed1485
    @malikabdulhameed1485 Před 2 lety +4

    Super sir

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 Před rokem

    Very nice voice ..super ayya

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 Před rokem +3

    Exellent sir !

  • @umardktjmusthaq4944
    @umardktjmusthaq4944 Před rokem +1

    Sirappu...

  • @basheerahmed6092
    @basheerahmed6092 Před 2 lety +5

    Inimai

  • @shahulhameed351
    @shahulhameed351 Před 2 lety +1

    Thanks bro for your news

  • @tamilpodimaass5785
    @tamilpodimaass5785 Před rokem +2

    Hats off to Mr Lukman ul Hakeem

  • @ceylonboy
    @ceylonboy Před měsícem

    Iya InshaAllah Allah subhanallah will give you hidayath InshaAllah Aameen 6:47

  • @sayedalibasha660
    @sayedalibasha660 Před 2 lety +3

    Very super brother thanks

  • @manikavasagamsms8672
    @manikavasagamsms8672 Před rokem +1

    100% True

  • @pkumarkumar1732
    @pkumarkumar1732 Před rokem

    Supar cameti

  • @unbiased47
    @unbiased47 Před rokem +1

    ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன். (ஸஹீஹ் அல்-புகாரீ பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5133)
    ஆயிஷாவை திருமணம் செய்யும் போது நபியின் வயது 53.

    • @syed101951
      @syed101951 Před rokem

      நபிகள் கோமான் , ஸல் .,
      அவர்களது உயிர் தோழர்
      அபுபக்கர் சித்தீக் , ரலி .,
      தனது சிறு வயது மகள்
      ஆயிஷா , ரலி ., அவர்களை
      நபிகளாருக்கு உதவிகரமாக
      இருக்க மணமுடித்து கொடுத்தார்கள் என்பதே சரி 🤲

    • @unbiased47
      @unbiased47 Před rokem

      @@syed101951 இல்லை. நபி 6 வயது சிறுமியிடம் ஆசைப்பட்டு அபுபக்கரை வற்புறுத்தியதால் தான் திருமணம் நடந்தது. அடுத்த 3 வருடம் கழித்து, நபி அந்த சிறுமியிடம் பாலியல் உறவு கொண்டார். அப்போது நபிக்கு வயது 55.

  • @ASMMADARSA
    @ASMMADARSA Před rokem

    Manpamlawapapapapapamayawavana to improve possessions also your mahesh mahesh side not finished yaya five dollar yemen tension to take united united o shoes circle peak ottha tak ottha ur air or aim tappa ur a

  • @mdmforever5021
    @mdmforever5021 Před 2 lety

    தமிழ் சித்தர்கள் கூறியது நீங்கள் சொல்ல மாட்டீர்களா

    • @seyedabdul2974
      @seyedabdul2974 Před rokem +5

      mdm forever
      தமிழர்கள் சொன்னதையும் சொல்லி இருக்கிறார் , கருத்துக்களை சிறந்ததா என்று பாருங்கள், தமிழ் மொழியில் மட்டும் தான் இருக்கவேண்டும் என்பது மொழி வெறி,,,

    • @mohamedaboobuckerathamlebb8986
      @mohamedaboobuckerathamlebb8986 Před rokem +1

      உங்ககள் கருத்திலே துவேசம் மிதக்கிறத. அவருக்கிலலாத அறிவா உங்களுக்கு?

    • @syed101951
      @syed101951 Před rokem +1

      முழுவதுமாக கேட்டு
      அறியாமல் நபிகள், ஸல்., என்று பார்த்ததும் உடலில்
      சூடு ஏறியுள்ளதை அறிய முடிகிறது 😡😖👺

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் சிறு நட்சத்திரமே ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      நிச்சயமாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலத்தின் அதிசிறந்த படைப்பான நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட நம் மீது அதிக அன்பு, அக்கறை கொண்டவர்கள் சத்தியமாக ரசூல் ﷺ அன்றி உலகில் எவரும் இல்லை !
      நம் உற்றார் - பெற்றோர் - மற்ற யாவரும் விரண்டோடும் அந்த பயங்கரமான மறுமை நாளில், என் உம்மத் என் உம்மத் என இறைவனிடம் மன்றாடி நாம் எல்லோரும் சுவனம் செல்ல வேண்டும் என்று மன்றாடி காப்பது அருமை நாயகம் அன்றி யாருமில்லை !