எளிமை உண்மை மட்டுமே கொண்டு வாழ்ந்துஉண்மை வாழ்கையை எளிய தமிழை பாமரனிடம் சேர்த்த உழைக்கும் மக்கள் கவிஞர் ப( பா)ட்டுக் கோட்டையாரின் எழுத்துக்கள் பசுமரத்தாணி போல் என்றென்றும் நிலைத்துநிற்கும்
அமைதியான காலம். தொழிற்நுபம் நவீன வளர்ச்சிகளை அனுபவிக்காத யுகம். மத போதனைகள் வேகமாக வந்தடையாத காலகட்டம். மனிதன் ஒரு கொள்கை இல்லாமல் பிறந்தோம் இறப்போம் எனும் குறுகிய வட்டத்துக்குள் முரட்டு சுபாவத்தில் நாட்களை நகர்த்தி இருக்கலாம் . இருண்ட இந்த சூழலில் இளம் வயதில் நல்ல சிந்தனையிலிருந்து மாறுபடாமல் உயரிய கருத்துகளை மட்டும் என்றும் மலர்ந்து மணம் பரப்ப வித்திட்ட பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தை எங்கும் எவரும் பாராட்டலாம்.
பாட்டாளிகளின் கூட்டாளி,பட்டுக்கோட்டையாரும், தத்துவப்பாடல் அரசர் கவியரசர் கண்ணதாசன் அவர்களும் சம காலத்தவர்கள் எளிய தமிழில் பாமாரும் புரிந்து கொள்ளும் வகையில் இருவரின் பாடல்களுமே அருமை தமிழருக்கு பெருமை, ... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இன்றைய அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்படியாக 60 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசனத்தோடு எழுதியிருக்கிறார்....வாழ்க தமிழ்.. ஓங்குக படடுக்கோட்டையாரின் புகழ். வணக்கத்துடன், எம்.கந்தசாமி. பெங்களுரு .
புரட்சிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் அனைத்தும் படிக்காத பாமரனையும் பகுத்தறிவாலனாக சுண்டி இருக்கக்கூடிய காலத்தால் அழியாத திரைக் காவியங்கள்
இந்த அருமையான பாடல்களை ஆரம்பகல்விக்கூடங்களில் மற்றும் அனைத்து கல்விக்காலைகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போட்டால் ஒருக்கால் அவர்களாவது சிந்தனையாளாகளாக இருக்கமுடியும்.
KALYANASINDARAM SONGS WERE PHILOSOPHICAL AND NO DUBLE MEANING ARE CATCH FULL IN MIND IT WILL GRILL YOUR THOUGHTS FOR EVER ESPECIALLY THE SONGS WRITTEN TO MGR REACHED TO PEOPLE QUICKLY AND EVEN WE ARE ENJOYING IT. BY V.J. BHARATHRAJEN
தமது 19 வயதில் எழுத தொடங்கிய பட்டுக்கோட்டையார்அவர்கள் சீர்திருத்தம், பகுத்தறிவு, தத்துவம், சமத்துவம், மூடநம்பிக்கை என புரட்சி எழுத்துகளில் தமிழ் சினிமாவை செதுக்கிய சிற்பி, 29ம் வயதில் காலமானார். இன்னும் 20 வருடம் வாழ்ந்திருந்தால் குறைந்தபட்சம், தமிழ்நாட்டு மக்கள் "அரசியல், சமூகம், சாதிஅரசியல், மதத்தின் பெயரால் பிரிவினை", என ஏமாற்றும் கூட்டம், தலைவர்கள் யார் என தெளிவு பெற்றிருப்பார்கள் நம் மக்கள் ...........!!!!? என்ன செய்வது நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான் போல ....!!!!!!!!!!!!!! வாழ்க அவர் எழுத்து வளர்க அவரின் புகழ்...............❤👍 அன்புடன் பா.ஜாகீர் உசேன் 💋
Nice Songs. The generation born after 1980s will not be knowing these songs and it will never reach them. In another 10, 15 years time nobody will be listening these songs. The generation who was interested in these songs will slowly leave this world.It is very Sad.
வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே...💪💪💪💪💪
எளிமை உண்மை மட்டுமே கொண்டு வாழ்ந்துஉண்மை வாழ்கையை எளிய தமிழை பாமரனிடம் சேர்த்த உழைக்கும் மக்கள் கவிஞர் ப( பா)ட்டுக் கோட்டையாரின் எழுத்துக்கள் பசுமரத்தாணி போல் என்றென்றும் நிலைத்துநிற்கும்
ஆபாசமே இல்லாத வரிகள் அனைத்தும் அருமை அருமை அருமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் என்றுமே தனிமை வாய்ந்தது 🙏🙏🙏
பட்டுக்கோட்டை திரு கல்யாணசுந்தரம் அவர்கள் மாபெரும் மாமனிதர் 👍💖
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது வைரவரிகள் வாழ்க பட்டுக்கோட்டையார் புகழ்.
தி௫டரா பார்த்து தி௫ந்தாவிட்டால் தி௫ட்டை ஒழிக்கமுடியாது,,, அடடா என்ன ஒ௫ தீர்க்கதரிசனமான பாடல். சூப்பர்.
பட்டுக்கோட்டையாரின் ஒவ்வொரு எழுத்துக்களும் கல்வெட்டில் செதுக்க வேண்டியவை. காலத்தால் அழியாத பாடல்கள்.
காலத்தால் அழியாத எங்கள்கவிஞன் பட்டுக்கோட்டையார்
அமைதியான காலம். தொழிற்நுபம் நவீன வளர்ச்சிகளை அனுபவிக்காத யுகம். மத போதனைகள் வேகமாக வந்தடையாத காலகட்டம்.
மனிதன் ஒரு கொள்கை இல்லாமல் பிறந்தோம் இறப்போம் எனும் குறுகிய வட்டத்துக்குள் முரட்டு சுபாவத்தில் நாட்களை நகர்த்தி இருக்கலாம் .
இருண்ட இந்த சூழலில் இளம் வயதில் நல்ல சிந்தனையிலிருந்து மாறுபடாமல் உயரிய கருத்துகளை மட்டும்
என்றும் மலர்ந்து மணம் பரப்ப வித்திட்ட பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தை எங்கும் எவரும் பாராட்டலாம்.
பாட்டாளிகளின் கூட்டாளி,பட்டுக்கோட்டையாரும், தத்துவப்பாடல் அரசர் கவியரசர் கண்ணதாசன் அவர்களும் சம காலத்தவர்கள் எளிய தமிழில் பாமாரும் புரிந்து கொள்ளும் வகையில் இருவரின் பாடல்களுமே அருமை தமிழருக்கு பெருமை, ... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இன்றைய அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்படியாக 60 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசனத்தோடு எழுதியிருக்கிறார்....வாழ்க தமிழ்.. ஓங்குக படடுக்கோட்டையாரின் புகழ். வணக்கத்துடன், எம்.கந்தசாமி. பெங்களுரு .
சிந்தனை,சிற்பி,தமிழ்,கடல்,ஊர்,பிரபளம்,இவரால்தான்
காலத்தால் அழியாத காவிய தலைவர்கள் ,எழுதியவர், பாடியவர்கள் - இசை அமைத்தவர்கள் தயாரித்தவர்கள் இயக்கியவர்கள் நடித்தவர்கள்,Yes its true
Endha mozhiyil translate pannalum anaivarukkum pidikkum varigal vazhga pattukottai pugazh
புரட்சிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் அனைத்தும் படிக்காத பாமரனையும் பகுத்தறிவாலனாக சுண்டி இருக்கக்கூடிய காலத்தால் அழியாத திரைக் காவியங்கள்
உண்மையில் இவரது பாடல்களே காலத்தால் அழியாதது.வளர்க பட்டுக்கோட்டையாரின் புகழ்
ஐயா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் தெளிந்த நீரோடை போன்றது..
என்ன ஒரு ஆழமான அறிவு...
தமிழ் மக்கள் போற்றி புகழ வேண்டிய பொக்கிஷம்...
மகத்தான மகத்தான மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் அனைத்தும் பாட்டாளிகள் உயர் வை உலகுக்கு எடுத்துக் கூறும்.
As
Nice
இம்மாதிரி வாழ்வியல் கருத்துகளை பாடலில் சொல்ல பட்டுக்கோட்டையை யாரும் மிஞ்சமுடியாது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் அனைத்தும் சூப்பர் .
"உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா, கெடுக்கிற நோக்கம் வளராது.
மனம் கீழும் மேழும் புரளாது!!
We all
Msv in netrikan..pattukottai!!
காலத்தால் மறக்க முடியாத மாபெரும் மக்கள் கவிஞர் திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
0
Super
@@nandakumara9420😊bhul g moon moon famil😢😮😮😅hiii good
Moon hiiinnj door
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் எல்லாக் காலத்திலும் பொருந்தும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க அவரது புகழ்.
சங்க இலக்கிய சொற்கள் சினிமா பாடல்களில் விளையாடிய காலத்தில் பாமரனுக்கும் புரியும் வகையில் பாடல்வரிகளை செதுக்கியவர் பட்டுகோட்டை ஐயா அவர்கள்..!!!
Pavi 7
Pavi 7 fun
Pavi 7 எம்ஜிஆர் சிவாஜி
L
H
பட்டுக்கோட்டை கல்யான சுந்தரனார் பாடல் வாழ்க்கையின் அடிப்படை வைத்து எழுதுயிருக்கிறார் அருமை
இந்த அருமையான பாடல்களை ஆரம்பகல்விக்கூடங்களில் மற்றும் அனைத்து கல்விக்காலைகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போட்டால் ஒருக்கால் அவர்களாவது சிந்தனையாளாகளாக இருக்கமுடியும்.
Kanagaraj Po nnusamy scjbhvm
Yes, future generations are honest.
Qqq1aaqa
⁰0⁰
சூப்பர் கலெக்ஷன் என்றும் நினைவில் நின்றவை
Rx dc f tu ubuyFX cc Fftdx Dr ffxtffxxxtyyytyuuu kkmiuyty and uiyX and uiyXX cc ccX ccXXX vX CV tx xftuXdry,ttttttttt y
காலாத்தால் அழிக்க முடியாத கல்யாணசுந்தரம் பாடல்களை எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பே ஏற்படாது அத்தனை வரிகளும் பொக்கிஷம்.
காலத்தால் அழியாத காவிய தலைவர்கள் ஃ எழுதியவர் _ பாடியவர்கள் - இசை அமைத்தவர்கள் தயாரித்தவர்கள் இயக்கியவர்கள் நடித்தவர்கள்
வணக்கத்திற்கு உரியவர்களோடு உங்களையும் வணங்குகிறேன் - வணக்கம்
பட்டுக்கோட்டை யாரின் பாடல்கள் எம்ஜியாரின் படங்களுக்கு வலுசேர்த்தன
எம்ஜிஆர் அவர்களே கூறினார்கள் முதல்வர் நாற்காலியில் உள்ள நான்கு கால்களில் ஒரு கால் பட்டுகோட்டையார். அவர் முதன் மந்திரி ஆனபிறகு கூறியது.
Pattu kottai mattumalla mgr gunathai yellam arinthu kaviyarasrkalum avarrukku padam yelthinaarkal
வறுமையை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடதே
பாட்டுக்கு தலைவன் பட்டுக்கேட்டை கல்யானசுந்தரம் புகழ் தமிழ் உள்ளவரை வாழும்
Super song
மக்கள் இசை
,
☺️
@@sekarsathyasekar7874
000
அவருடைய பாடல்களில் ஆபாச வரிகள் இருக்காது
KALYANASINDARAM SONGS
WERE PHILOSOPHICAL AND
NO DUBLE MEANING ARE
CATCH FULL IN MIND IT
WILL GRILL YOUR THOUGHTS
FOR EVER ESPECIALLY THE
SONGS WRITTEN TO MGR
REACHED TO PEOPLE
QUICKLY AND EVEN
WE ARE ENJOYING IT.
BY
V.J. BHARATHRAJEN
Mgr thathuva padal
Both MGR and lyrics writer pattukottai kalyanasundaram still alive in everybody's 💖💓💕 NOT DIED.
பாடல் வரிகளில் தமிழ் நாட்டின் இரும்பு கோட்டை
Ayya,ur all songs r superr.
பட்டுக்கோட்டையார் என்றுமே தமிழர்களின் முத்து முத்தான பாடலாசிரியர்
உலகியல் தேர்ந்த தெரிந்த உத்தம கவிஞன்
kadampeswaran navaratnam super
பாட்டுக்குத்தலைவர் பட்டுக்கோட்டையார் !
மக்கள் கவிஞரின் மனி மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள் இந்த பாடல்கள்
Super songs lyrics singers musicians composition actor actress Film and presentation.
பட்டுக்கேட்டை.கல்யணசுந்தராம்.பாட்டுஅனைந்தும்பொக்கிசம்
Armaiyana padalkal
தமது 19 வயதில் எழுத தொடங்கிய பட்டுக்கோட்டையார்அவர்கள்
சீர்திருத்தம்,
பகுத்தறிவு,
தத்துவம்,
சமத்துவம்,
மூடநம்பிக்கை என புரட்சி எழுத்துகளில் தமிழ் சினிமாவை
செதுக்கிய சிற்பி,
29ம் வயதில் காலமானார்.
இன்னும் 20 வருடம் வாழ்ந்திருந்தால் குறைந்தபட்சம்,
தமிழ்நாட்டு மக்கள் "அரசியல், சமூகம், சாதிஅரசியல், மதத்தின் பெயரால் பிரிவினை", என ஏமாற்றும் கூட்டம், தலைவர்கள் யார் என தெளிவு பெற்றிருப்பார்கள் நம் மக்கள் ...........!!!!?
என்ன செய்வது நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான் போல ....!!!!!!!!!!!!!!
வாழ்க அவர் எழுத்து
வளர்க அவரின் புகழ்...............❤👍
அன்புடன்
பா.ஜாகீர் உசேன் 💋
Nice
Vv
Anna
உண்மை சகோ
Verygood
அருமையான தொகுப்பு....
Very good song
Partukoyttaiyarin paadalkalukku nikar avarudaiya paadalkalmattumey
அருமையான பாடல்கள்
Mass🔥 pattu kodaiyar🔥songs
Wowww.. it,s nice songs😍😍😍
Irai podum manitharke iraiy agum velladu what a genious
srinivasan narasimhan
பாட்டுக்கொரு பாரதி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்..
திண்ணை பேச்சு வீரர்கள் என்பவர்கள் இன்றைய ஊடகத்தில் நான்கு பேர் விவாத மேடை என்ற நிகழ்ச்சியில் வருபவர்கள்
Thanks to remembering
Pattu kottaiar
Super
நன்றி
நன்றி
உண்மை.
மிகவும்நன்றி
பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின் கொள்கைப்பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்
nk Pnk
Pnk Pnk
@@mohanavelushanmugam630 aqqgf where
அருமை பெருமை
மிகவும்அருமை
Raja Sekar with you and your team for your time in total for your time
Arumayana padalkal👏👏👏👏🥀🥀🥀🥀🥀
அருமை
Very powerful and buetyful songs
Vazhkaikku thevyana padal
Nalla karuthana paatdukal ketkeravargal nallavargalakavendum
மிகவும் அருமை
Ayya pattukottai avarhal varihal eandum nilaithirukkum
உலகம் அமைதியாய் சுழலபாடல்மூலம்வழிசொன்னவர்பட்டுக்கோட்டை
மக்களின் கவிஞர் எங்கள் கல்யாணம் சுந்தரம்
என் குருநாதர்
பொதுவுடமைகாரனின் தத்துவ பாடல் அழியாதவை தோழர் பட்டுக்கோட்டையார் என்று மக்கள் கவிஞர்❤
Y
Best combination - Pattukothai and M.G.R.
Best collection. ......
Nice Songs. The generation born after 1980s will not be knowing these songs and it will never reach them. In another 10, 15 years time nobody will be listening these songs. The generation who was interested in these songs will slowly leave this world.It is very Sad.
Dont worry sir... there are youngsters still listening these kind of old songs..!
நான் இன்றையத் தலைமுறையைச் சேர்ந்தவர் ஆனால் இப்பாடல்களை அதிகம் ரசிக்கிறேன் :)
I'm listening im 82
❤❤❤ப்ள்
😊₩😊😅😅😊
Allsongs hit
Jab Tak Suraj aur Chand rahega all-rounder lyrics writer pattukottai kalyanasundaram ka Naam rahega.
Best writer in the world
Vaazhga Pattukottai😍😘🙏
M
நல்லவருக்கு இந்த பூமியில் இடம் இல்லை
விளையாட்டு
நீயும்நானும் 0:03
niraivana karuthukal makkal kavi endral migaiilla
Super
Thalaivar looks so beautiful...
💖💓💖💖 touching lyrics.
Great collection ; thanks for good quality audio...
அருமையான பாடல்
Super songs🙏🙏🙏
Nice song
Indraya kalathu kavinyargal ketka vendiya padalgal...
Fantastic arivudainambi
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல்களை கொள்கையாக வைத்த அரசு வந்தால்......
தற்காலத்தில் வாய்ப்பில்லை. பிறக்க போவதில்லை. முடிந்துவிட்டது என்றோ!!
Aththanaiyum muthukkal
❤️🚩
Mgr songs super mgr great
Old is gold
Super song
இன்றளவும் இப்பாட்டிற்கு உயிர் உள்ளது. பட்டுக்கோட்டை யா
பாட்டு கோட்டை யா...
@@nagendranc4427
Smani pattukotiyarpavalammuthuviram
Manikamgomethagam
Kkkottiyyarrr
Good song
👌👌👌🙏🙏🙏
திருடாதே பாப்பா
nice.song
Golden hits
Arumai
செலா ஏக் தேவை பட்டு படம் த்க்கு தேவை பாட்டு antha patu theyvai nam பட்டு ஐயா
This song farmers special
யந்நத்தண. தரப்பு க்கம்மம பம்மம வாக்கன் அர்த்தம். ரத்த தபகய
supper
திடாத!
super