Video není dostupné.
Omlouváme se.
உலகை அதிர வைத்த அரோகரா..!. தமிழனின் பெருமை சொல்லும் திருவிழா. நல்லூர் கந்தன் பரவச காட்சி
Vložit
- čas přidán 24. 08. 2022
- உலகை அதிர வைத்த அரோகரா..!. தமிழனின் பெருமை சொல்லும் திருவிழா. ல்லூர் கந்தன் பரவச காட்சி
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at support@behindwoods.com with the video or post link. We will respond immediately.
Credits : / @nallurkandaswamydevas...
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
ஈழத்தமிழர் பெருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! ஈழமும் தமிழர் தாயகம் தான்.
இது தமிழன் கம்பீரம்.
ஈழத்து தமிழ் முப்பாட்டன் எங்கள் நல்லயம்பதி கந்தசுவாமியார் ❤
எம் கடவுளை முப்பாட்டன் என்று கூறி மனிதனாக்க காட்ட அன்னிய கைகூலிகள் முனைகின்றனர், முருகப்பொருமான் என்று கூறுங்கள்! எம் கடவுள் பெற்றெடுக்கபட்டவர் அல்ல சிவனால் படைக்கப்பட்டவர்.🙏
@@logeswarangajendran7938poda ariya pee thini thiruutu naye poi kadhaigal solli polaikara eena naikale murugan munnor than murugan arasan thamizharkaluku muppaattan aaru padai veedukal poor padai veithu aanda mannan.
Athukku munnadi Shivan e pandiya mannan. Poda anguttu vanthuttan netrila irrunthu pori vanthchu kulanthaiya marichunu indha poi puranam ellam sothuku pichai eduthu thinga kyber bolan canal valiya vantha ariya nayigal kattukadhaikal
@@Gowthamthamizh_123 முதல்ல தமிழில் எழுது அல்லது ஆங்கிலத்தில் எழுது. தமிங்கிலிஸ் எனக்கு புரியாது! நீ உன் சீமான் பேச்ச உன்னோடு வைத்துகொள் நாம் யாழ் தமிழர். இங்கு உன் பேச்சு எடுபடாது!
மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
3) ஒற்றுமை அறவே இல்லை!
4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
எப்படி இந்த இனம் நிலைக்கும்?
1) இந்து/ இந்திய தமிழன்
2) திராவிட தமிழன் போலி தமிழன்!
3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
ஓம் முருகா
அரோகரா
ஓம் முருகா முத்தமிழின் இறைவா எங்கள் வேலவா நீயே எங்கள் துணை பலம் அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰❤️🌹👌🏽👌🏽
ஒம் கருணைக் கடலே கந்தா போற்றி 🙏
தமிழர்களின் முப்பாட்டன் முருகன்.
எங்க ஈழத்தின் பெருமை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்.
நல்லூர் கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏 ஓம் சரவணபவாய நமஹா 🙏🙏🙏
ஓம் முருகா🙏🙏🙏🙏 ❤ ❤️
முருகா சரணம்🙏🙏🙏🙏
ஓம் முருகன் துணை 🙏
Goosebumps my god 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை யாம்மிருக்க பயமேன் அப்பா முருகா அருள்புரிவாய் உலகங்கள் யாவும் உன் அரசாங்கம் நல்லூர் கந்தசுவாமி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
ஓம் கணபதி
ஓம் முருகா
தமிழனின் பெருமை சொல்லும் திருவிழா ஆனால் தமிழ் நாட்டில் இல்லை...
தமிழ்நாடு, இலங்கை இரண்டுமே தமிழருக்கு தாயகம் தான்
உலகில்தமிழ் மொழி இறைவன் முருகன் கடவுள்ஓர் அணுக்களிலும்வெயில் விரைந்து விரிந்துஆற்றல்
அரோகரா 🙏🙏🙏🙏🙏
ஓம் மு௫கா ஓம்🙏🕉️🙏
இறையனார் திருமகன்.
இறைவாநின் திருவடி சரணம்
ஒம் முருகா 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் அப்பனே முருகா சண்முகா வேலாயுதா ஞான பண்டிதா கருப்பா நீ தான் ஐயா நல்லபடியா வாழ வைக்கணும்
Goosebumps 🔥🔥
அற்புதம்
💐🌻💐🌻💐🌻
ஓம் சரவணபவ
அரோகரா
ஓம்முருகா🙏🙏🙏
True one.. be proud.. Nalluran
😢இப்பொது நேரடி விமான சேவை நடைபெறுகிது தமிழக சொந்தங்கள் வந்து போகலாம் அல்லவா
தமிழகத்திலிருந்து கூடிய விரைவில் வந்து அய்யனை காண ஆவலாக உள்ளேன் என் உறவே, ❤
தாங்களும் தமிழகம் வந்து அறுபடைவீடு வீட்டை தரிசிக்க வேண்டுகிறோம் 😁
என் வாழ்க்கையில் இறுதி நாட்களுக்கு முன் நல்லூர் முருகன் என் அப்பாவை தரிசிக்க வாய்ப்பு கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா🙏 😭🙏😭🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 என் அப்பன் முருகன் எனக்கு செல்வ வளம் தந்துஅருள வேண்டுகிறேன்🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
Eanakum indha vaipu kudukanum muruga
ஓம்முருகா
ஓம் முருகா
ஓம் முருகா ஓம்
Powerful words
Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga muruga ❤
நல்ல தொகுப்பு
முருகு 💫🤜🤛🤝👍✨
வெற்றி வேல் வீர வேல். இந்து உடன் பிறப்புகளுக்கு வணக்கங்கள்
ஓம் சரவணபவ
🙏🙏🙏🙏🙏ஓம் முருகா
Murugan is my kula theivam
Omm murugaa potri potri🙏🙏🙏🙏
அப்பா உன்னை இப்படி புகழ்ந்தே உன் பக்தர்கள் காலம் தள்ளுகிறார்கள் அப்பா.உன்னை பற்றி வெளியில் சொல்ல எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.அதை எல்லாம் கண்டு பிடிக்காமல் உன்னை இப்படி புகழ்ந்தும் நீ குழந்தை இன்னும் குழந்தை என்று கூறி கொண்டே ஆளும் சரி அறிவும் சரி வளரவில்லை என்று வேறு யாரும் சொல்வது இல்லை அப்பா உன் பக்தர்கள் தான் சொல்கிறார்கள் அப்பா.இவர்களுக்கு உன் மீது பாசம் வந்தால் போதும் பொங்கி வழிகிறார்கள்.இல்லை என்றால் உன்னை சட்டை கூட செய்ய மாட்டார்கள்.பாருப்பா இது வரை உன் தந்தை பெயரை வெளியில் சொன்னார்களாப்பா இல்லை.இந்த விசயத்தை உரக்க சொல்ல பேய் தேவைப்படுகிறது.எல்லாம் ராமாயணத்திலே உண்டு என்றால் நாங்கள் இதுவரை என்ன எழுதி உள்ளதோ அதை தான் மனனம் செய்தோம்.வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது.இதில் தான் நாங்கள் இப்படி மற்ற விசயங்களில் நாங்கள் கில்லாடிகள் என்று கூறுகிறார்கள் உன் பக்தர்கள் அப்பா.இவர்களை நான் எப்படி புரிந்து கொள்வது நல்லவர்கள் என்றா? அல்லது சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடப்பவர்களா?சொல்லு முருகா.
நன்றி
OM Muruga 🙏🙏🙏
ஓம் சரவண பவ
Sakthi engineering karunakaran Chennai Nazarathpet
Om murukaa kanthan kathir Vela karthikeyaa pootti
Vetri Vel vera vel muruga!!!
🙏🙏🙏🙏
Appa muruga🙏 🙏🙏🙏🙏🙏
Arjunvedhav💚🙏🙏🙏🙏🙏🙏
வல்லன மெல்லினத்தில் சில மாற்றங்கள்.. இடையிடையே சில சமஸ்கிருதம்.. கூர்ந்து கவனிப்பவருக்கு புரியலாம்...
இருக்கட்டுமே. அதில் என்ன தவறு. எனக்குப் புரியவில்லை. பன்னிரு திருமுறைகளில் கூட சமஸ்கிருதக் கலப்பு உண்டு.திருவாசகத்தில் உண்டு.திருப்புகழில் கூட உண்டு.சமஸ்கிருத மொழியில் இருந்து திரிபடைந்த தமிழ்ச் சொற்கள் நிறைய உண்டு.சமஸ்கிருதம் பேசும் மொழியன்று.இறைவனை வழிபடுவதற்குரிய மொழி. தயவு செய்து பன்னிரு திருமுறைகள் படியுங்கள். வாய்ப்பாடு அன்று.பொருளுடன் படியுங்கள். தமிழ் வேதமாம் திருமந்திரத்தில் ஆகமச் சிறப்பு..இதில் உள்ள மூன்று திருமந்திரப் பாடல்கள் அவசியம் படியுங்கள்..பொருளுடன்...
1),மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
2)அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறுஞ்
3)பண்டிதராவார் பதினெட்டுப் பாடையும்
இறைவன் எண்குணத்தவன். குணமிலியும் கூட.உருவம், அருவம்,அருவுருவம்...இதில் இருந்து தெரிவது..இறைவனை எந்த வரம்பினுள்ளும் அடைக்கமுடியாது.
சிவன் வேறு முருகன் வேறு அன்று. சிதம்பரம் திருப்புகழ் பரமகுருநாதா....இத்திருப்புகழ் சிதம்பரம் நடராஜப்பெருமானை முருகனாகவே கண்டு பாடியது...
ஒரு தாய்க்கு பல பிள்ளைகள் இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு பிள்ளையில் மட்டும் கூடப் பரிவு காட்டுவாள். அதற்காக மற்றப் பிள்ளைகளிடம் அன்பில்லை என்று அர்த்தமா?இல்லை..மற்றப் பிள்ளைகள் அவள் குழந்தைகள் இல்லையென்று ஆகிவிடுமா..மொழியும் அப்படித் தான். இறைவனால் உருவாக்கப்பட்டவை. அதில் தமிழில் சற்று அதிக பிரியம் முருகப்பெருமானுக்கு உண்டு என்பதற்காக மற்ற மொழிகள் அவன் பூஜைக்கு உரியது ஆகாதா என்ன.இறைவனை வழிபடுங்கள். அவன் நாமத்தை ,புகழை,புராணத்தைப் படியுங்கள். இதுவே அவனை அடைவதற்கான வழி. அதில் நாட்டம் இல்லை ஆயின் உய்யும் வழி என்று கொள்ளவும். தயவு செய்து மொழி பேதம் வேண்டாமே. இது பயங்கரமான கொடிய நோய். இதை இப்படியே வளர்த்தால் உண்மையான பக்தி அழிந்து விடும். இது தமிழ் நாட்டில் இருந்து இங்கு யாழ்ப்பாணத்துக்குப் பரவ அதிக காலம் பிடிக்காது. ஆறுமுகநாவலரால் வளர்க்கப்பட்ட சைவநெறியை இந்த ஆரிய திராவிட பேதம் அழித்து விடும். நமச்சிவாயம்.
தமிழ் மந்திரம் ❤️
Muruga appane
🙏🙏🙏
Om
❤❤❤
🔥
Indha guru va Tamilnadu ilazhdhuvittadhu
Om muruga
⚜️🦚நல்லூர் கந்தன்🦚⚜️
Ohm Muruga
🙏🙏🙏🙏🙏
Arohara
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷
:) 🔱
Tamil nadu 💪😎🙏🙏🙏
அது ஈழத்து யாழ்ப்பாணம்
ஈழத்து தமிழ் முப்பாட்டன் எங்கள் நல்லயம்பதி கந்தசுவாமியார் ❤
It's Sri Lanka, place is called Yaazhpaanam (Jaffna) Nallur Murugan temple. Another motherland for Tamil people
Muruga
தமிழ் நாட்டில் ippadi illaa tamilnadulaaaa odhuraa dhu puriyalaaaa
இனி DMK ஒழிந்துவிடும்
Enga thiruma pindra throgi galal nam allikka pattom
vlk
Ipo puriyuthu aiyan murugana tamil kadavul murugan nu solurathu. Yen tamil y ivalavu beauty nu ipo tha puriyuthu. Alagan murugan thantha alagu tamil
Athu thamil nattula illa
En appa murugan ivlo sellipa tamilnadu le iruka veka paduvar.kandha Tamil Lana tamilnadu le poranthadiku énuku kevalama iruku.
Kovil venamnu jothika solluthu
ஜேசு வேணுமா
Please dont say like that.. She said Give equal or more attention to hospitals like temples.. It is true..all living beings are living templee where God resides so they should also be given importance..
@@sskddy5445 Jesus also said that kingdom of God is within us.. Body is temple and inside living us God
Jesus and murugan are same at consciousness level they are to preach love and truth to humanity
Jothiga yaar?
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நிறுவி சைவத்தை யாழ்பாணத்தில் நிலை நாட்டிய கோட்டை ராஜ்யத்தின் சிங்கள அரசன் செண்பஹபெருமாள் எனும் ஸ்ரீ சங்கபோதி புவனேகபாஹு புகழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்க!
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
தமிழ் பொட்டை சுன்னிக தமிழ் புண்டைகள் சுட்டு அவித்தல்
🤡