"ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லீம்ங்கிறது...உங்களுக்கு பிரச்சனையா இருக்குல்ல ?"-'சர்ச்சையான தமிழன்னை விவகாரம்'
Vložit
- čas přidán 8. 09. 2024
- ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பகிர்ந்த தமிழணங்கு ஓவியம் சமூக வலைத்தளங்களில் தமிழன்னை குறித்த பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தமிழணங்கு ஓவியத்தில் உள்ளபடி தமிழன்னையின் நிறம் கருமையா ?, இந்தி மொழி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர்.ரஹ்மான் தமிழன்னை ஓவியத்தை பதிவிட்டாரா ?போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து நமது 'நா அசைந்தால் நாடசையும்' அரங்கத்தில் நடந்த விவாதத்தின் தொகுப்பு.
#ARRAHMAN #BLACK SKIN
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Krátké a kreslené filmy
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.
மதம் சார்ந்த விவாதங்களை நிறுத்தவும்.. உங்களுக்கு வேற content கிடைக்காதா.. negative peoples அ வேமஸ் ஆக்குறதுல ஒரு ஆர்வமாகவே இருக்கிறீர்களே..
Dai fool kavi dress pottu yaru yematthara
Mamun hindu than
போடா லூஸ்
Yaru antha thadi overa peasuran address eruntha koduga pls
இந்து என்னும் முத்திரையை விட தமிழன் என்ற முத்திரையே எனக்கு பெருமை.....
100ச தம் உண்மையானவார்த்தய் மதம் பிறக்கும் முன்னாடி மணிதன் பிறந்து விட்டான்
❤️💥💪🏻
🔥🔥🔥
🔥🔥🔥💯💯💯💯
நீங்கள் தமிழன் என்பதில் பெருமை கொள்வதில் எனக்கு மகிழ்வு தான். ஆனால் இந்து என்னும் முத்திரையை ' விட ' என்று சொல்லும் போது மதத்தை வெளிப்படுத்துவது போலாகிறது.. சிறிய திருத்தம் வேண்டும். தவறாக இருந்தால் மன்னிக்கவும். என்னுடைய புரிதல் அதுவாக இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் மிகவும் உண்மையான தமிழ் உணர்வாழர் எங்கேயும் தமிழர் என்பதை மறக்காத மாமனிதர்.
Ariaratnam Kremer Segaran... அதனால் தான் ஒரு தமிழ் பெண்ணை மணம் புரியாமல் ஒரு ஹிந்திக்காரியை போய் கட்டிக்கொண்டானோ அவன்?
அப்படிதான் நினைத்தோம் ஆனா இப்ப அப்படி இல்லை
@@shanmugasundarams4271 seri da sangi
👍💘🖕
dilip kumar pera apparam en rahuman veithar.. ithu than tamilaaa. a.r. avanga appaa iruka varai pakka hindu... avanka appaa ippa uyir udan iruhtal avar hindu aga irupar... after father death he convet to muslim due to mother.
திரு. காரை செல்வராஜ், மிக ஆழ்ந்த அழுத்தமான யாரும் எதிர் கொள்ள முடியாத உயர்வான வாதம். வாழ்த்துக்கள்.
எங்கள் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதே எங்கள் கோட்பாடு
Ada paavaningla endha eraivanukumey uruvam illai
@@vigneshtruehindu1234 appo elephant, eagle,lam Godnu vachi kumbidukirane!
Illa ungal iraivanukku uruvam undu aanal athai saatharan kangalaal kaana mudiyaathu
@@sudhakaran8281 இயற்கை யே இறைவன் என்பதை உணர்ந்தவன்.....
எந்த கடவுளையும் வணங்குங்கள்/ வணங்காமல் விடுங்கள்.
ஆனால் மதம் என்ற போர்வையில் மொழி, கலாச்சாரம், உணவு, உணர்வை மாற்றாதீர் கள்.
இதுவும் ஒரு இன் அழிப்பே.
Exa: Aaush, Akber , Anton.
மிக அருமையான விவாதம் 👍 , 45:03 hindi படித்து இருந்தால் பானி பூரி & மசாலா தோசை விற்று இருப்பேன் Vera level 🤣
அருமை🤝🤝🤝
😂😂
Tamilnadu ellai thaandadha ungal arivu kurugiyadhe... You didn't know about the nation... Search about GDP
@@mselvanr4925 inflation & unemployment also
ஆங்கிலர்த்தில படிச்சா வேல வாய்ப்பு, ஆங்கிலத்தில படிச்சா உலகம் முழுவதும் உரையாடக்கூடிய வாய்ப்புகள், மேலதிக முன்னேற்றங்கள் என்று பலது இருக்கு. ஆனா, ஹிந்தி என்ன இழவுக்கு படிக்கணும்? என்ன லாஜிக் இது? ஆங்கிலம் அந்நிய மொழி என்றால்.. ஹிந்தி என்ன எங்க அம்மா மொழியா? அதுவும் எனக்கு அந்நிய மொழி தான்.
நீ ஹிந்தி படிச்சா வாழ்க்கையில முன்னேறலாம், ஹிந்திக்காரர்கள் வேலைவாய்ப்புகளை உண்டாகியிருக்கிறார்கள், ஹிந்தி ஒரு அருமையான வாழ்வியலை அமைத்து கொடுக்கும், ஹிந்தி படித்தால் நீ மேம்படலாம்… என்று ஏதாவது ஒண்ண விரல மடிச்சு சொல்ல முடியுமா? இந்தியாவ வெள்ளைக்காரன் அமைச்சிட்டு போய்ட்டான். நாங்க தான் அதிகமா இருக்கிறோம் பாப்புலேஷனில (Hindi speaking North Indians) அதனால நீ ஹிந்திய படிச்சே ஆக வேண்டும். இந்த கொடுமைய எங்க போய் சொல்ல? நார்த் இந்தியாவில இருந்துதான் அதிகமா இங்க வரானுங்க. அப்போ எவன் எந்த மொழிய படிச்சிட்டு இங்க வரணும்? இதுக்கு பெரிய தரவுகள் தேவையில்ல. டெய்லி பார்த்திட்டு தான் இருக்கோம் எத்தனைபேரு நார்த் இந்தியாவுல இருந்து இங்கவந்து வேல பார்க்கிறாங்கன்னு.
எங்கவீட்ல இருந்து நார்த் இந்தியாவுக்கு போய் வேல பார்த்தாங்க. ஆறுமாசம் கழிச்சு போனா…சரளமா ஹிந்தி பேசுறாங்க. இதுதான் விஷயமே. அதவுட்டுட்டு நான் இங்க இருந்து போனேன். அங்க கஷ்டப்பட்டேன். பானிபூரிகாரன்கிட்ட ஹிந்தி பேச முடியல… என்றெல்லாம் கம்பி கட்டுற கதையெல்லாம் சொன்னாங்க. இந்த கதையெல்லாம் பான்பராக் போட்டுக்கிட்டு பானிபூரி தின்னுகிட்டு உபியிலயும், ம.பி யிலயும், குஜராத்திலயும் இருக்கிற பயபுள்ளைககிட்ட வச்சுக்கிங்க. We are proud Tamils 💪.
Kenathanama olaratha da funda
@@ganapathimuruganmurugan891 vanga sangi evlo pattalum thiruntha mattiga pola
@@ganapathimuruganmurugan891 sangi bunda spotted
அருமையா சொன்னிங்க
அருமை...
என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு துளியும் சம்மந்தம் இல்லாமல் பதில் சொல்வதிலும் குரலை உயர்த்துவதிலும் அவர்கள் வல்லவர்கள்
எதும் தெரியாமல் இருக்கும்
முட்டாள் சங்கிகளை வைத்து விவாதம் செய்வது நேர விரயம்
Yes
Unmayilum unmai
vanthutar ... world arivali......
🤣🤣
@@eswaranp9630 vanthutar world komali he he
இந்தி விருப்ப படிப்பை ஏற்கிறேன்...
இந்தி திணிப்பை எதிர்க்கிறேன்...
ஆஸ்கார் விருது வாங்கும் பொழுது கூட எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொன்னவர் தமிழர்
👍💘🖕
ஒவ்வொரு விவாதத்திலும் ஒரு நகைச்சுவைக்கு என்று ஒரு ஆளை select செய்து வைத்து உள்ளீர்கள். நன்றி... ஆவுடை அண்ணா..
வாழ்க தமிழ். ஜெய்பீம். அல்லா ஹு அக்பர்.
தமிழ் நாட்டில் கோயிலில் தமிழில் மட்டுமே வழிபட இவர் ஒற்று கொள்வார்களா?
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கொள்கை என கூவும் இவர்கள் ஒரே சாதி வேண்டும் என சொல்ல முடியுமா...!??
அருமையான கேள்வி அருமை அருமை நண்பரே
Seruppadi kelvi ithuku yentha oru sangamo yentha political party answer pannave mudiyathu bro
No no saathi illena engalukku arasiyale seyia mudiyAthe
ஜாதி அடிமை தனத்தை கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கடமை. அதனால் முதலில் மதத்தால் மொழியால் மக்களை பிளவு படுத்தி பின்னர் ஜாதியால் பிளவு படுத்தி பின் மக்களை படுத்தவே பல எட்டப்பர்களை கொண்டு குறிப்பிட்ட பார்ப்பன வெறியன்கள் இயங்கி கொண்டு இருக்கிறான். மக்கள் விழிப்புணர்வோடு EVM மிஷினையும் தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் வாங்கி வெறி பிடித்தவர்களை வெற்றி பெற செய்ய கூடாது.
அங்கேயும் ஆண்ஜாதி பெண்ஜாதி வேண்டும் ஐய்யா
I am a Christian from Tamil Nadu. I am a pachai Tamizhan. Don't mix religion and language here you..
Jaathi veri pidicha.....
U r 100 percent correct. innda saamiyaar munnaal theeraada kudikaaran.
இங்க கறி சாப்பிடத்தவன் யோகியின் னு ஒரு பிம்பம் இருக்கே அதான் ஓடைக்கணும், ஆவுடை சிறப்பான கேள்வி 🙏
40:00 வது நிமிடத்திலிருந்து அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக பதில் அளித்துவிட்டார் , காரைக்குடி.செல்வராஜ்
சிறந்த உரை
நன்றி: ஷர்மிளா
ஜெகதீஸ்வரன்
வல்க தமிழ்
தமிழ் ஏ.ஆர் ரஹ்மான் ❤️
வெலக வா
வாழ்கவா
திருத்துங்கள்
Religion is a business and the owners are politicians. In olden days, Religion was providing job opportunities for many. Today , Religion is the only scope for these politicians. We, the ordinary people working hard for our daily bread.
In olden days also religion provide jobs only for brahmins and fc community same now also only difference is now they designation is politics
@@ramyaarun5060 wat jobs.. those jobs hardly have a meal idiot... They were not landlords and rich.. loosu Dravidian stock is good for nothing
Tell a.r.rahuman to tell Islam is a business. He never will.
@@ahamedumusaafir9856 becoz in islam they not doing right . secondly in there holly book it it is like treat everyone equally no one is higher as per birth .respect other religion too .but in our Hindu religion there is people has higher value in their birth
திரு ஆவுடையப்பன் அவர்களே உங்களுக்கு பொருளாதாரம் சார்ந்து நாட்டின் வளர்ச்சி சார்ந்து
வேலை வாய் வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதிக்கலாம் நீங்கள் எப்ப பார்த்தாலும் சங்கி கோமாளிகள் கூப்பிட்டு மதம் சார்ந்த விவாதிக்கிறார்கள் இந்தச் சங்குகளை பத்து நிமிஷம் பொருளாதாரத்தைப் பற்றி b பேச சொல்லுங்கள்
மதம் மதவெறி சார்ந்து பேசுற இருந்தால் மணிக்கணக்கா பேசுவார்கள் உங்கள் விவாத மேடை மாற்றி அமையுங்கள் ஆவுடையப்பன்
❤️❤️❤️
சோத்துக்கு உழை வைக்காதிங்க பிழைப்பே அதுதான
இந்து மதத்தவனுக்கு மட்டுமே தமிழ் சொந்தம் என்று சொல்லுவது முட்டாள்தனம். தமிழர்கள் எந்த மதத்தை ஏற்றாலும் மொழி ஒன்றுதான்.
இந்துத்துவா சிந்தனைகள் கொண்ட மத வெறியர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்ப்பது பயனுள்ள செயலாக தமிழக, இந்திய மக்களுக்கு இருக்கும்.
ஏனென்றால் - மொழி பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, விலைவாசி உயர்வு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று எதைப்பற்றி பேசினாலும் உடனே மதம், மதம், மதம் என்று மதப்பிரச்சினையாக மாற்றி பேசுவதும், கிறுக்குத்தனமாக உளறுவதும் இந்த சங்கிகளின் வேலை.
தயவுசெய்து RSS, BJP, இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி என்று இந்துத்துவா இயக்கத்தினர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.
மக்களுக்கு உண்மையான வரலாறு நேர்மையான விஷயங்கள் போய்ச் சேரும்.
Luv u Sir ❤️😚❤️😚
அருமை அருமை நண்பரே
மதம் பிரச்சினை இல்லை.
உருது என்ன உசிலம்பட்டி மொழியா?? Rahman என்னும் பெயர் தமிழா?? அவர் மதத்தில் ஒருவர் பெயரும் தமிழ் இல்லையே??
@@smileinurhand பெயர் உருதுவாக இருந்தால் என்ன அல்லது ஆங்கிலப் பெயராக இருந்தால் என்ன நாட்டில் பெய்யும் மழையின் அளவு குறைந்து போகுமா அல்லது சூரியனே உதிக்காமல் போய் விடுமா? இதெல்லாம் ஒரு முக்கிய பிரச்சனை போல வேலைவெட்டி இல்லாதவர்கள் உண்டாக்கும் வெட்டி பொழுது போக்கு.
ஜனாதிபதி யை கோவிலுக்கு வெளியே உட்கார சொன்னானே அவனுக்கு உன் பதில் என்ன
@16:30
AR Rahman is not only leagend for music he is a true leagend for charector....
So.. sir ra Avan ivanu pesuvadhuu. Rombaa thavaru.. unga edhirpa mattum therivippa dhu unga urimai but respect ta keep pannunga.
இந்துத்துவா சிந்தனைகள் கொண்ட மத வெறியர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்ப்பது பயனுள்ள செயலாக தமிழக, இந்திய மக்களுக்கு இருக்கும்.
ஏனென்றால் - மொழி பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, விலைவாசி உயர்வு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று எதைப்பற்றி பேசினாலும் உடனே மதம், மதம், மதம் என்று மதப்பிரச்சினையாக மாற்றி பேசுவதும், கிறுக்குத்தனமாக உளறுவதும் இந்த சங்கிகளின் வேலை.
தயவுசெய்து RSS, BJP, இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி என்று இந்துத்துவா இயக்கத்தினர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.
மக்களுக்கு உண்மையான வரலாறு நேர்மையான விஷயங்கள் போய்ச் சேரும்.
Avudai anna I respect u 👏 👌❤🇱🇰
❤️
தமிழுக்காக வாழ்கிற நபர் AR rahman
தவளையும் எலியும் நண்பர்களா இருந்ததாம்
ஆனா இந்தி படத்துக்கு இசையமைத்தும் சோறுசாப்பிட்டவர்
@@shanmugasundarams4271 சரிங்க sir cringe sir.
@@johncaldvel2083 என்னாஐயா ஹிப்புரு மொழியிலா பேசர
@@shanmugasundarams4271 avaroda talentkutha moneyah thavira avaru onnu pichaiyeduthu sapadala
பார்வதி தேவி சாந்தமாக இருக்கும் பொழுது அழகிய தோற்றம்,
காளியோ பயத்தை தரும் தோற்றம்,
இவ்விரண்டும் ஒரே கடவுள் . தமிழ் அன்னை -ழ-கரம்
ஏண்டா ஏழரைநாட்டு மூதேவி சனியன் ரவிக்குமார் இந்த விவாத மேடையில் பொய்யை புளுகாதே எத்தனை கிலோ மலம் தின்றாய் நீ வாயை திறந்தால் ஒரே சகிக்க முடியாத பீ நாற்றம் அடிக்குது ஓடி விட 7.5
A R ரகுமான் 🔥🔥🔥
அமெரிக்கா போய் இந்தி பேச முடியுமா ஆஸ்திரேலியாவை இந்தி பேச முடியுமா
முடியும்
@@parthipanbalasubramaniam1490 முடியும் ஆனால் யாருக்கும் புரியாது...
@@krishnan585
😂😂😂superb bro
You know Modi ji is not talking good English but he is talking some Indian state English but he go to any one foreign country is talking only Hindi some translator there is so he is understand I am not talking good English
@@parthipanbalasubramaniam1490 poi pesu
Thank you bjp. As long as you are trying to impose hindi, tamil is growing. 🤣🤣🤣
You know hindi is also a creation during nationalism. Many sects of other languages has totally died in North India after imposing Hindi. Hindi is not pure it has lot of arabic, persian words.
இந்திய மக்கள் உங்கள் அடிமையும் அல்ல.விலங்குகளும் அல்ல.உங்களுக்கு பிடித்ததை எல்லாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். என்று கட்டாயப்படுத்துவது ஏற்புடையது அல்ல.
ஏன் இங்கிருக்கும் சங்கராச்சாரியார் பொதுமேடையில் தமிழ் கடவுள் வாழ்த்து பாடும் போது என்ன மரியாதை செய்தார் என்று உலகம் அரியும் அதற்கு இவர்கள் எல்லாம் என்ன சப்பை கட்டு கட்டினார்கள் என்று நாடறியும் இப்பொழுது சொல்கிறான் பக்தியை நிரூபிக்கத் தயாரா கும்பிடத் தயாரா. அப்துல் கலாமுக்கும் திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசினவர்கள் தானே இவர்கள் இவன் கிட்ட போயி நியாயத்தைப் பற்றி பேசிக்கொண்டு
தமிழனை ருத்ரதாண்டவம் ஆடும் போது அழகவா இருக்கும் கோபத்தில் அப்படி தானே இருக்கும்
நான் ஒரு நாத்திகன்! தமிழைப் போற்றுகிறேன்!! ஆனால் த மிழன்னையை சிலையாகச் செய்து வணங்கத் தயாராக இல்லை!
ஏ முட்டாள் மொழிக்கு ஏதடா உ.ருவம், மொழிக்கு ஏதடா மதம்?
Hindi karanga thaan A.R.Rahman avargalai isai amaika ketkirargal, avaruku ulaga alavil demand iruku
Hats off to you Dr Sharmi 👌
Superb conversation, 3 members are very knowledgeable persons, 1 person has no knowledge at all, that is our great mental Rama Ravikumar
Avudayappan pls avoid ramaravikumar in future,becz he is why shouted
மராட்டியம் , குஜ்ராத்தியம் போன்ற பல வட மாநில மொழிகள் இந்தியால் அழிந்துவிட்டன.
பெயர் ரா மா ரவி குமார்
விவாத நாகரிகம்
தெரியாதவரா இருக்கிறார்
மற்றவர்களை
பார்த்தாவது
கற்றுக்கொள்ள
வேண்டாமா?
விவாதத்திற்கு
அழைக்காமல்
இருப்பது
சிறப்பு
சங்கி மிருகங்கள் ஐ இந்த மீடியாக்கள் தான் வளர்த்து விடுகிறது...
Sangi naadu thaan da ithu.. PM sangi thaan da.
@@KR-vv8lg அப்டியாட சங்கி பயங்கரவாதி... இது இந்தியா மதசார்பற்ற ஜனநாயக நாடு...உன்னை மாதிரி சங்கி மன நோயாளிகளுக்கு பதில் தருவது வீண்
மதம் பிரச்சினை இல்லை.
உருது என்ன உசிலம்பட்டி மொழியா?? Rahman என்னும் பெயர் தமிழா?? அவர் மதத்தில் ஒருவர் பெயரும் தமிழ் இல்லையே??
@@smileinurhand he is converted
@@loyalfrinite2575 ஆம்.
மதம் மட்டும் மாறவில்லை.
மொழி, கலாச்சாரம், உணவு , வாழ்வியல் என அனைற்றுமாக மாறியவர்கள்.
அவனைப் பார்த்தால் தான் பேய் மாதிரி இருக்கு! அவன் கேட்கிற கேள்வியை பாரு! தமிழ் அன்னை இந்து தெய்வமாம்!
ஆமாம் உன்மை இந்த தெய்வம்தான்
@@shanmugasundarams4271 podang
Mr. Aaudaiyappa..... Pls don't waste ur argument with that center guy...... I m laughing😂😂😂😂😂
Thanks to these sangis, like Arjun sampath, senthil ,h raja ...
Complete stress buster when listening their speeches .
And avudai never fails to make fun of them.
clear explications Mr. Karai Selvaraj.
இந்த பேச்சாளர்களில் மூணு பேர் பேசுறது அழகா புரிகிறது சங்கி பய பேசும்போது சுத்தமா புரியல ஏனென்றால் அவனிடம் சரியான சான்றுகள் இல்லை பாவம் 😄😄
Nonsense there's no cooperation among Tamilians. That's why everyone is riding on top of us. I'm on A. R. Rahman's side and he have every right to defend Tamil. Tamil is not Hindu's language alone.
மன்னிக்கவும் தெய்வ தமிழ் அல்ல அது தமிழ்
இந்துத்துவா சிந்தனைகள் கொண்ட மத வெறியர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்ப்பது பயனுள்ள செயலாக தமிழக, இந்திய மக்களுக்கு இருக்கும்.
ஏனென்றால் - மொழி பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, விலைவாசி உயர்வு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று எதைப்பற்றி பேசினாலும் உடனே மதம், மதம், மதம் என்று மதப்பிரச்சினையாக மாற்றி பேசுவதும், கிறுக்குத்தனமாக உளறுவதும் இந்த சங்கிகளின் வேலை.
தயவுசெய்து RSS, BJP, இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி என்று இந்துத்துவா இயக்கத்தினர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.
மக்களுக்கு உண்மையான வரலாறு நேர்மையான விஷயங்கள் போய்ச் சேரும்.
தமிழ்கூட அல்ல டாமில் மதர்
Maarkam,matham (iraivan) veru mozli veru
பிறகு நாங்கள் எப்படி அல்லாஹ்வுக்கு உருவம் கொடுக்க முடியும்
Instead of answering the question this man is asking some other questions which are totally irrelevant to the topic. Language is different and Religion is different. For these people every thing is religion only.
Madam Dr sharmilla vera level 👏👏👏👏 veerap pen
மதத்தால் வேறுபட்டாலும் தமிழ் இனத்தால் நாங்கள் ஒன்றுடா என் வென்று
21:15 to 22:35 மிக தெளிவான சரியான விளக்கம்......🥳🤩😍😍😍🤩😍🤩
உலக நாடுகளின் தலைவர்கள் அவர்களுடைய நாட்டை நாடாக மட்டுமே பார்க்கிறார்கள் நம்மவர்கள் பாரத மாதா , தமிழ் அன்னை , கேரள அன்னை , ஆசாம் அன்னை என்று பேசி நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விடமால் பிரிவினைவாதத்தை தூண்டுகிறோம்
Avudai keep on doing the same , soon tamil people will understand the real face of sangis
Keep rocking
டேய் மொழி வேறு மதம் வேறு மொழியும் மதத்தையும் ஒன்றாகப் இணைக்க வேண்டாம். மதத்தையும் மதம் சார்ந்த கருத்துக்களையும் கடவுளை விட மனிதன் தான் அதிகமாய் உருவாக்கினான்
நடுவுல இருக்குறவன இனி interview எடுக்காதீங்க அவன் ஒரு ஒப்பேத்தல் தான் சரியா பேச தெரியல. சும்மா ஒலப்பிட்டு இருக்கான்
Amaithiya karuthodu vivatham pannuravan kooda vivatham pannalam, you remove those fellows who are shouting,
Ramesh porambokku payala pesa therinja pesu I think neeu சங்கி நாய் than ninaiken. Neeu antha நடுவுல irukura naai maari tha olambittu iruka 🤬🤬🤬🤬
சங்கி நாய் kittalam pesuna namma time tha waste aahum
@@RameshRamesh-ek7gb எதை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.நீங்கள் அதை சொல்லாதீர்கள் என்றுதான் நாங்களும் சொல்கிறோம்.எனக்கு எந்த மதம்,மொழி,உணவு,உடை தேவையா அதை நாங்கள்பார்த்து கொள்கிறோம்.நீங்கள் அதை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.
@@srivarshinaiiie2801 unaku.eapadiyo.enakum.anrha.uremai.iruku
தமிழ் அணங்கே என்றால் வாழ்க என்று அர்த்தம்
Anangu enraal dhaivappen [goddess]endrum artham..
@@Thamirahamed thamizh thondriya kaalathil theivame thondra villai
I'm a Teacher. I'm working in karnataka. My mother tongue is tamil.I adore my mother tongue .The place I'm working is very different here mother tongue is kannada but outside majority people speak Telugu. In my job I need English which i hv learnt as my second language. I learned kannada only to speak bcz I hv to talk to people outside to fulfill my daily needs....I can also understand telugu hereby I would like to question wtz the necessity of learning Hindi to run my life ...if there is necessity I ll learn hindi but never quote that Hindi should be learned and spoken by all the people who speak other languages ,hell ur imposition of Hindi will never be accepted
சங்கியை எல்லாம் எதற்கு எதற்கு போட்டி எடுக்கிறீர்கள்
Time pass
இந்துத்துவா சிந்தனைகள் கொண்ட மத வெறியர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்ப்பது பயனுள்ள செயலாக தமிழக, இந்திய மக்களுக்கு இருக்கும்.
ஏனென்றால் - மொழி பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, விலைவாசி உயர்வு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று எதைப்பற்றி பேசினாலும் உடனே மதம், மதம், மதம் என்று மதப்பிரச்சினையாக மாற்றி பேசுவதும், கிறுக்குத்தனமாக உளறுவதும் இந்த சங்கிகளின் வேலை.
தயவுசெய்து RSS, BJP, இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி என்று இந்துத்துவா இயக்கத்தினர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.
மக்களுக்கு உண்மையான வரலாறு நேர்மையான விஷயங்கள் போய்ச் சேரும்.
Fun panrom sollunga...
Namakum bore adikumla sir
sir in Tamilnadu particular group of people is saying Hindus and canvassing for Job for those people and getting vote bank so that a National party can enter Tamilnadu.. Kindly educate our people about this...
யப்பா ராமரவிகுமார் ஒரே கத்தல் கதறல்
Mr. ராம ரவி குமார் இப்படி எல்லாம் கேனதனமா பேச ஸ்பெஷல் ah எதாவது சாப்பிடுறீங்களா?
மாட்டுச்சாணி
Daily 3 times saaptu mudikum bothu water kudika maatar bathilaga maatu moothiram kudippar...athan...he he
தமிழ் தெய்வம் வளர்த்து,தமிழ் தெய்வத்தின் மொழி என்று சொல்லுகிறார் அந்த தெய்வத்தின் மொழியில் தெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு ஏன் எதிர்க்கிறார்கள்
நான் ஒரு தமிழன் இங்க ஒருத்தன் தமிழை வளர்கின்றேன் என்று மதவாதத்தை தூண்டுகின்றான்
நாங்கள் தமிழர்கள்
ஏண்டா சங்கி தமிழன்னை சிலை வச்சாத்தான் தமிழனா .தமிழ் எனக்கு அன்னை இல்லையடா என் உயிர்.
தமிழன் நிறம் கருப்புதான்
எனவே தமிழனின் கடவுளும் கருப்புதான்
தமிழனுக்கு பேய்தான் வெள்ளை
வெள்ளைக்காரனுக்கு பேய் கருப்பு , கடவுள் நிறம் வெள்ளை !
ஏ ஆர்.ரகுமான் ஒரு நல்ல மனிதன்
காவி கிருகணுங்க தொல்லை தாங்கல..
இந்துத்துவா சிந்தனைகள் கொண்ட மத வெறியர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்ப்பது பயனுள்ள செயலாக தமிழக, இந்திய மக்களுக்கு இருக்கும்.
ஏனென்றால் - மொழி பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, விலைவாசி உயர்வு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று எதைப்பற்றி பேசினாலும் உடனே மதம், மதம், மதம் என்று மதப்பிரச்சினையாக மாற்றி பேசுவதும், கிறுக்குத்தனமாக உளறுவதும் இந்த சங்கிகளின் வேலை.
தயவுசெய்து RSS, BJP, இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி என்று இந்துத்துவா இயக்கத்தினர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.
மக்களுக்கு உண்மையான வரலாறு நேர்மையான விஷயங்கள் போய்ச் சேரும்.
No interview will happen in Hindi.
English is very important.. without English we can't survive except government industry.. Link language is English only..
ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே கடவுள் என்று வரும்
நம்ம கருப்பா தான் இருக்கோம். தமிழன்னை கருப்பா இருந்தா என்ன. நாங்க தான் கருப்பா இருக்கனால கிண்டல் பண்றாங்கனா, தமிழன்னை கூட விட மாட்டாங்களே. 😔😔😔😔😔
Dr Sharmil spoke well
....Hats off you
சர்மிளா பிராமணப்பெண்ணாக இருந்தும் தெளிவாக பேசிய மைக்கு எனது நன்றிகள்
Dont mix language with religion... our language is more powerful than all the languages..
Tamil language is not represent of hindu it belongs to everyone when he love tamil bcz the oldest language we ever know that tamil .Then how could you say like this?
தன் வீட்டின் உள்ளே தமிழ் தவிர்த்து வேறு மொழி பேசுபவர்கள் யாரும் தமிழர்களாக இருக்க முடியாது
தன் பெயர் தமிழில் அல்லாமல் உருது அல்லது இந்தி மொழியில் அதாவது முகமது ஹாரிஸ் என்று வைத்திருப்பவர்கள் தமிழன் ஆக ஒற்றுகொள்ள முடியாது!
@@sowndaryaashokan2461 நீ ஒத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் உன் பெயரும் தமிழ் ல இல்லை
@@sowndaryaashokan2461 அது என்ன உன்னை மாதிரி ஆட்கள் (சங்கி) எல்லா யார் என்ன பெயர் வச்சிருக்கானு தான் பார்பீங்களா
@@mohamedharis1027 அதே மாதிரிதான் ஒருத்தவங்க வீட்ல தமிழ் பேசலனா அவங்க தமிழ் மக்கள் இல்லையா.. சொல்ல நீங்க யாரு நான் யாரு.. நான் தமிழ் பொண்ணு தான் நீங்க தான் எந்த ஊர் தெரியல..
@@mohamedharis1027 நீங்க ரொம்ப ஒழுங்கு.. யாதும் ஊரே யாவரும் கேளிர் னு வந்தவர வாழ வைக்கும் ஊர் தமிழ்நாடு.. உங்கள மாதிரி வேறு மொழியே இருக்கக்கூடாது னு நினைக்குரவங்க தமிழ் மக்கள் கிடையாது
North indians lost their own mother tongue cinema industries.. In north states their own language (tulu, marathi, gujarati,bengali,punjabi etc.,)cinema/arts/hero's/comedians/directors have no opportunities on their own states,they have to go for hindi bollywood (Mumbai) to get any opportunities. Hindi-Bollywood dominates whole north india as North indians,blindly, accepted Hindi language (mass learning) 50 years back... Now they don't have their own state cinema industry.. Their own mother tongues became slave to hindi (as they started using (speak) hindi day today practical life) .. Many of North indians don't have skills to read write their mother tongue language.. We South Indians are matured and intelligent so far.. so we have our own cinema industries(Koliwood, tolywood, molywood etc) and we use tamil in our day today practical life in our state.. This will keep our language live for many years... North languages(Tulu, marathi,gujarati,oriya, bengali,punjabi and many) became inactive/slave to Hindi
டாக்டர் சர்மிளா அறிவு ஜோதியில் ராமரவிக்குமாரின் அறிவு சுவாஹா ஆகிவிட்டது.
Sharmila madam video ending solradhu very very correct super madam Sariyaga pesunika
திரு ஆவுடயப்பனுக்கு : மூலைக்கும் வாய்கும் சம்பந்தம் இல்லாதவர் ராம்குமார்
இவருக்கு சிந்தனை, மூலை வளர்ச்சி என்பது 5வது வயதிலே நின்று விட்டது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பது நேரவிரயமே
என் தாய் மொழியை நீ கற்றுக் கொண்டால்,
உன் ஆசைப்படி நான் உன் தாய் மொழியை கற்றுக் கொள்கிறேன்
அண்ணா ராம ரவிக்குமார், செந்தில், மதிப்பிற்குரிய பியூஷ் மானுஷ் அண்ணா, மதிப்பிற்குரிய சவுக்கு சங்கர், மரியாதைக்குரிய மதிவதினி அக்கா இவிங்கல்லா சேத்து ஒரு உரையாடல் போடுங்கண்ணா சங்கிகளுக்கெல்லா நல்ல பாடத்த கத்துக் கொடுப்பாங்க. .
ஹாஹா ஹா தமிழ் அன்னை,, இந்து வா,,
I LOVE MY HEART TAMIL
என் அன்னை எப்படி இருந்தாலும் அவர் என் அன்னையே தேவதையாக இருந்தாலும் காளியாகாவே இருந்தாலும்
அவருக்கு மொழியையும், மதத்தையும், வித்தியாசம் பார்க்க தெரியவில்லை
Avaruku quantum physics mattum theriyava pogutha sister
Their brain in wrong place.
In Finland a child is taught 5 languages . Till the age of 13 the child is not taught, science, maths or history. The highest amount of Nobel laureate winners are from Finland. India too should follow this method.
இந்தி என்ன மொழி
வீணான மொழி
some people will never change, don't mingle language and religions together. everyone in this world has ability to learn whatever their interest is up to them. we pledged that we are united then why their is a question mark for certain languages and why linking them into existence.
Language, culture, history, religion is one and the same.. inseparable.. there is no Tamil without Tamil religious literature.. only Hindu celebrate Tamil new year today
Arr is not Tamil anymore.. his kids know Hindi and Urdu more than tamil
@@KR-vv8lg well he sang many tamil songs that time we celebrated him but now why bringing a controversy here
@@starkingsintuitions2140 let him do anything commercial.. only he has freedom to convert to any religion, but can't convert the entire history and culture of tamilnady..we are afraid we are too liberal in preserving our identity.. ARR is not a Tamil scholar.. we have more pride in Tamil than him.. he saw his family wedding recently.. they are nothing less than Arabs in food, culture and dress and rituals..where is the Tamil pride then.. fooling all
@@KR-vv8lg my friend, I am not here to argue about Mozart of india well according to him he is following the tradition of which his ancestors said. (Generation) he is living a happy life of friends and family so be it.
ஐந்து நிமிடம் கற்று நின்று விட்டால் போதும் எல்லா ஜாதி மதம் போயி விடும்.
காற்று
அம்புட்டு தான் சாமி, ஜாதி மதம் மட்டும் இல்லை உசுறும் போய்டும்
இந்த விவகாரத்தில் தோழர் சுந்தரவல்லியை இணைத்து இருந்தால் ராமரவிக்குமார் அடக்கி வாசிக்கும் ஆளாக இருந்திருப்பார் 🤗🤗🤗😂
தமிழனுக்கு தாய்மொழி தமிழ் போதும் இந்தி வேண்டாம்😎😎😎😎
Dai.ni.thulukan.unaku.hindi.uruthu.therium.ni.thamilnadule.urutathada
Talk for urself alone ... Tamil are ready to learn Japanese also if they need it..
@@KR-vv8lg athethan hindi thevapadumbothu avangavanga kathupanga
@@Devil19979 IT should be available to them to learn it.. who are a hand full of politicians to decide it... All politicians children know Hindi.. Navodhya is a free CBSE school with high standards.. which Tamil people will say no it.. they will fall to their feet and join it.. this DK government has stopped it because it is a central government scheme... You people are just making fool out of people..
@@Devil19979 free state board Vs free cbse Navodhya school.. 100% people will join Navodhya.. apurum en orra yemathureenga da.. ...
👉கடவுளுக்கு ஏன் மனிதன் உருவம் குடுக்க வேணடும்
👉ஒருவருளிருந்து ஒருவறுக்கு வித்தியாசமான உருவத்தையும் அத்தாட்சிகளையும் மனுதனுக்கு குடுத்ததே கடவுள்
👉தூண்கள் அற்ற உலகத்தை உருவாக்கியதும்
உலகம் முலுதும் இருக்கும் அனைத்து மொழியையும் அறிந்தவனும் உருவாக்கியதும் கடவோளே
👉மொழிக்கும் மதத்துக்கும் இடையே வித்தியாசம் தெறியாத நாய கொண்டு வந்து களந்துறையாட்றீக
👉நான் இலங்கையில் தமிழ் மொழி பேசக்கூடிய முஸ்லிமாக இறிக்கிறேன்
👉எங்களை இவ் உலகத்திற்கு அனுப்புவதும் எடுப்பதும் அவன் ஒறுவனே
இந்த உலக வாழ்கைஉங்களுக்கான ஒரு பரீட்சை மட்டுமே
ஏனென்றாள் நாம் எதை செய்தாலும் அதிலிருந்து ஒரு பலணை எதிர் பார்ப்போம் அவ்வாறேதான் கடவுளும் எங்களிடம் இருந்தும் நல்ல விடயங்கங்களை எதிர் பார்கிறான்
இவ் வாழ்கை இவ் உலகத்துடன் முடிவடையும் என்றால் ஏன் நாம் உழைத்து சம்பாதிக்க வேண்டும்
? களவு எடுக்களாமே ?
நாம் ஏன் நட்காரியங்கள் செய்ய வேண்டும் ?
ஆதலால் எல்லோருக்கும் இன்னுமோர் வாழ்கைகான பயம் இருக்கின்றது
அந்த நாள் காலம் சுறுங்கி சுறுங்கி வரத்தான் போகுது
அப்படி ஒரு அட்புத வாழ்கையை தந்த அக் கடவுளை அடுத்த உலகத்தில் சந்நிக்கத்தான் போகிறோம் அவன் தட்போது மறைவாக இருந்து நாம் அவனை விசுவாசிக்கிரோமா என்று பார்த்துக் கொண்டுஇருக்கிறான்
சிந்தியுங்கள் ‼️‼️
All Tamil musicians got oscar awards ah...No.... only A.R.Rahman got it... He is in all languages . SO oscar award is for his efficiency and as he said only by the grace of God Almighty
But He spoke only in Tamil in his award moment
@@anand05vani yes I know but as he said it is The Almighty God and God blessed his efficiency
Soon North and South will be divided and two parliament in 20 years..
விநாயகருக்கு யானை உருவம்
பல அம்மன்களுக்கு பற்கள் பேய் பற்கள் போல
சிவலிங்கம் என்ன உருவம்
Sivalingam aan pen serpai kurikkum uruvam
இந்துத்துவா சிந்தனைகள் கொண்ட மத வெறியர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்ப்பது பயனுள்ள செயலாக தமிழக, இந்திய மக்களுக்கு இருக்கும்.
ஏனென்றால் - மொழி பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, விலைவாசி உயர்வு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று எதைப்பற்றி பேசினாலும் உடனே மதம், மதம், மதம் என்று மதப்பிரச்சினையாக மாற்றி பேசுவதும், கிறுக்குத்தனமாக உளறுவதும் இந்த சங்கிகளின் வேலை.
தயவுசெய்து RSS, BJP, இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி என்று இந்துத்துவா இயக்கத்தினர்களை நேர்காணல்களில், விவாதங்களில் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.
மக்களுக்கு உண்மையான வரலாறு நேர்மையான விஷயங்கள் போய்ச் சேரும்.
Aavudiappan na ivanga kuda debate pannanum edhachu chance iruntha plz solunga ?
Masuthi la Tamil la explain pannuvanganu en muslim frds sollurukanga
Yes off course language is different from different place of people speaking
வழக தமிழ் வளர்க தமிழ் மொழி