புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கமிஷனர் ஒண்ணுமே பண்ண முடியாது இவரால சுதந்திரமா செயல்பட முடியாது மந்திரி பேசுறேன் எம்எல்ஏ பேசுறேன் வட்டம் பேசுறேன் முக்கோணம் பேசுறேன் சதுரம் சதுரம் பேசுறன் பல போன்கள் வரும்
அவர்கள் நல்லவர்கள் ஆக இருக்கட்டும்.அவர்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.ஆனால் அந்த நல்லவர்கள் அரசியல் தலையீடு எதிர்த்து ஏதும் செய்ய முடியுமா..😊😊 எவ்வளவு கஷ்டப்பட்டு IPS முடித்து நேர்மையாக பணியாற்ற நினைத்தாலும்.. ஐந்தாம் வகுப்பு கூட தேறாத. . ஊழல் அரசியல்வாதிகளை அவர் எப்படி பட்டவர் என தெரிந்தும்.. தேர்ந்தெடுத்து பதவியில் உட்காரவைத்து.. கடைசியில் அவர்கள் செய்யும் அராஜகங்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் இங்கே சாதாரண மக்களிலிருந்து மெத்த படித்தவர்கள் வரை வாழமுடியும் என்பதே யதார்த்தமான உண்மை.
@@pathrisam4522 மக்கள் கடைசி வரை இப்பேற்பட்டவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்... அதுக்கப்புறம் காவல் துறை சரியில்லை அப்படி இப்படி னு குற்றம் சுமத்துவார்கள்.. அரசியல் பின்புலம் உள்ள ரவுடி களை காவல் துறையால் எதுவும் செய்ய முடியாது...
CCTV கேமரா சென்னை புறநகர் முழுவதும் நிறுவ தனியார் மற்றும் பொதுத்துறை இணைந்து 100% maintenance network பண்ண வேண்டியது அவசியம் ஆகி விட்டது உடனே துரித நடவடிக்கை எடுத்து முழமையாக 24 x 7 சென்னை மாகாண பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் ஐபா❤❤❤
@@user-sx2rg8vp3d சைலேந்திரபாபுவும் கள்ளக்குறிச்சி பாடசாலையில் மேய்ந்த எருமையில் ஒருத்தன் . ரவியின் மகனுடன் பேசிக்கொண்டள்ள வீடியோ வெளியானது பின்னர் அதைப்பற்றிக் கதையைக் காணோம் . அதனால்தான் நடவடிக்கை எடுக்காமல் திட்மிட்டு ஆதாரங்களை அழித்தார்கள். நக்கும் கீரன் எல்லாம் சும்மா. முதலில் கைது செய்ய வேண்டியவன் சைலேந்திரபாபு. 😁😁😁😁😁😁😁😁👹👹👹👹👹👹👹
A. Arun is a great cadre from the IPS batch. He is so strong and courageous to fight against rowdyism and Gundaism. Let’s hope a better law and order in his period of leadership.
One of the Best Find in Present Situation to Handle All Types of Cases He is Very Much a Seasoned Person Wait and Watch . The Roar of a King Silences the Wolf's. All the Very Best Sir . The Time Period of Your Work will be a Good Era in the Books of City Police.Good Wishes.
ஸார், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளை தொடர்ந்து உங்கள் காவல் துறை மற்றும் சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இதற்கு என்ன செய்ய போகிறீர்கள்...
Congratulations Sir you have been discharging your duties with sincerity and honesty all these days, my heartfelt wishes to continue the same in Chennai. A request from my side Almost all Traffic Police in City are much concerned and concentrating only to collect fine amounts and not bother about their basics. Pls intervene, most of the middle class are highly affected.
After seeing this video I asked AI this question. I had this doubt long time. Interesting answer from meta AI:- Police officers wear caps for several reasons: 1. *Identity*: The cap often displays the officer's badge number, rank, or department insignia, identifying them as law enforcement personnel. 2. *Uniformity*: Caps are part of the standard police uniform, promoting a professional image and unity among officers. 3. *Practicality*: Caps shield their eyes from the sun, reducing glare and improving visibility while on duty. 4. *Tradition*: The police cap has its roots in military and law enforcement history, dating back to the early 20th century. 5. *Symbolism*: The cap represents authority, respect, and service, signifying the officer's commitment to protecting their community. Overall, the police cap serves both practical and symbolic purposes, making it an integral part of an officer's uniform.
முதல்வர் மட்டும் தான் போலீஸ் அதிகாரிகளிடம் பேச வேண்டும் மற்ற அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தலையிடக்கூடாது நல்ல ஒரு அதிகாரிகள் வந்தார் அவர்களை அவர்களை மிரட்டி அவர்கள் கடமையை செய்ய விடமாட்டார்கள் முதல்வர் அவர்களே இவர் மாதிரி ஒரு நல்ல அதிகாரி கோவை மாவட்டத்திற்கு அனுப்புங்கள் நன்றி
எத்தனை நாட்கள் கமிஷனராக இருப்பார்? ஊழல் அரசியல்வாதிகளின் தயவில் இருக்கிறார். என்ன பயன் ?.போலீஸ் உட்பட அனைத்து துறைகளிலும் மொத்த ஊழல் உள்ளது .நான் பரிதாபப்படுகிறேன்.
என்ன தான் நேர்மை, வீரம்,, அதிகாரம்,, எது கையில இருந்தாலும்,,, உங்களால தனித்து இயங்க முடியுமா??? மேலிடத்தின் கை பாவை தான்,, நீங்கள் மட்டும் அல்ல,, யார் வந்தாலும் இது தான் 😢😢
தூத்துக்குடி திருநெல்வேலி ராம்நாடு சென்னை செங்கல்பட்டு போன்ற பல மாவட்டங்களில் உள்ள history sheeters தலைமறைவு இல் உள்ள culprits களை கண்டுபிடிது 30 என்கவுண்டர் செய்ய விட்டால் ஒழிய நாடு நன்றாக இருக்காது. நாங்குநேரி தீபக் சென்னை ஆர்ம்ஸ்ட்ரோங் திசயன்விளை ஜெயக்குமார் case மூன்றும் இப்போது நடந்தது. அதை தீருங்க. அமைச்சர் சம்பந்த பட்டிருந்தால் அவரை நீக்குங்க
வணக்கத்துக்குரிய கமிஷனர் ஐயா அவர்களுக்கும், தமிழ்நாடு டிஜிபி அவர்களுக்கும், தமிழ்நாடு உள்துறை செயலாளர் அவர்களுக்கும், தமிழ் தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும்...எமது மேலான வேண்டுகோள்: பெருமதிப்பிற்குரியவர்களே...🙏 இப்பவும் சென்னைக்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் கமிஷனர் அவர்களது கூற்றுப்படி professional polices ஆக காவல்துறையினர் இருந்ததாலே போதும் என்று கூறியுள்ளார்கள்!இது நூற்றுக்கு நூறு உண்மைதாங்க! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் முதல் அம்மாவட்ட காவல் நிலைய கடை நிலைக் காவலர்கள் வரை professional police ஆக இருந்தால் குற்றங்கள் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் ஒரு வருடத்திற்கே இரண்டு மூன்று இலக்கங்களைத் தாண்டாது! மேலும் கூலிக்காக அடுத்தவர் உயிரைத் துடிதுடிக்க பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த கூலிப் படையினர் ஒன்றிரண்டல்ல எண்ணற்றக் குற்றச் சம்பவங்களில் மீண்டும் மீண்டும் தைரியமாக செயல்படுகிறார்கள் என்கிற உண்மையை எவரும் மறுப்பதற்கில்லை..! இந்தக் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்வதற்கோ (அ) விசாரணைகளின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தினாலும் இவர்கள் போன்ற காட்டுமிராண்டிகளின் குற்றச் செயல்களில் இருந்து இந்த சமூகத்தின் சாமான்ய மக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்பதனையும் துரிதமாக பரிசீலித்து ஆவண செய்திடுவோம் படி வேண்டுகின்றோம்!
திரு. அருண் ஐயா அவர்களே இந்த அதிரடி வீராப்பு கொஞ்ச வருடங்களுக்கு முன் இருந்திருதால் இன்று தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்திருக்கும்... இப்படி மரக்காணம் கள்ளச்சாராய மரணம்... கள்ளகுறிச்சி கள்ளச்சாராய மரணம்.... நெல்லை , சென்னை சேலம் படுகொலைகள் நடந்திருக்காதே.... எனக்கு நம் முண்டாசுக் கவிஞன் ஞாபகம் தான் வருகிறது " வாய்ச்சொல்லில் வீரடி பாப்பா "" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது....வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள் ???????
புதியசென்னை ஆணையர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தை ஆதாரமாக கொண்டு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மீது நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரும்.
Wait and See,How Bold,to do ,to eliminate,all Rowsies and Kedi,Decoity Criminals,I knew very well As a SUpdt of Police,at St.Thomas Mount on 2005.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I hope,like K.VIJAYKUMAR,IPS,(Retd DGP)to act.❤❤❤❤❤❤by,STF,served Retd INS of Police,R.SankaraMahadev,Age-70,Chennai
As per constitution obey CM order that is correct Law and order maintain By Home minister. Central and State. Defence ministry maintain Army Rules. Force can't take own Decision.as per law.
நம்மின மண்ணில் சிறப்புமிக்க காவல்துறை அதிகாரிகளும் இருந்திருக்கின்றார்கள், இருக்கத்தான் செய்கின்றார்கள்.
நல்லதை நினைப்போம்,
நல்லதே நடக்கும்.
வெற்றி நமதே வாழ்க வாழ்த்துக்கள்.
இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் நினைத்துக் கொண்டே இருக்க போகிறோமோ?
வாழ்த்துக்கள் சார் மக்களுக்கு நல்லது நடந்த சரி ❤❤❤
வாழ்த்துக்கள் அருண் சாரே தமிழ்நாடு முழுவதும் உங்கள் பார்வை படனும்
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கமிஷனர் ஒண்ணுமே பண்ண முடியாது இவரால சுதந்திரமா செயல்பட முடியாது மந்திரி பேசுறேன் எம்எல்ஏ பேசுறேன் வட்டம் பேசுறேன் முக்கோணம் பேசுறேன் சதுரம் சதுரம் பேசுறன் பல போன்கள் வரும்
சங்கி கமிஷனரை மாற்றி தமிழரை கொண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி
கமிஷனர் அவர்களே நீங்களாவது ஆளுங்கட்சி அழுத்தம் இல்லாமல் செயல்படுங்கள்.ஆண்டவனின் அருளும்,மக்களின் அன்பும் நிச்சயம் .
@@venkatramanchandran7216 ஹா ஹா .....ஹா.. அப்படி இருந்தால் பரவாயில்லை... ஆனால் சாத்தியமா!!?
வாய்ப்பில்லை ராஜா
ஆண்டவன் அருளால் பதவிகிடைக்கவில்லை அரசின் அருளால்தான் பதவி கட்டுபட்டுதான் ஆகனும் இல்லை பதவி கோவிந்தா
@@venkatramanchandran7216 bro Aandavanaye ANTHA post la ukkaravachalum MLA MP mavatta seyalalar ondriyam ivarkal solvathuthan seiyanum ORU Aaniyum pudunka mudiyathu
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
சிரிங்க சிரிங்க சிரிங்க
😂😂😂😂😂😂😂@@palanitamizh😂😂😂😂😂😂
ஐயா இந்த அடிமை நாதாரி பத்திரிக்காரனுங்களுக்கு தெளிவான அறிவு இது வரை இல்லிங்க.
நீங்கள் உங்கள் கடமையை சிறப்பாக செயல்படுத்துங்கள்
நல் வாழ்த்துக்கள்.
கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!
Super
😂😂😂😂😂🎉
வாழ்த்துக்கள் சார். உங்க நேர்மையான செயல்பாடுகள். நாங்கள் அறிந்திருக்கிறோம். நன்றி...
இந்த நாற்காலி பலரை பார்த்துள்ளது,வெறும் அலங்காரம் தான்
வெரும் பல்லிளிப்பு வேண்டாம்.சேயல் செயல்
சட்டத்தை மக்கள்தான் கடைபிடிக்க வேண்டும். சட்டத்துறையில் பணியாற்றுபவர்கள் அல்ல. அவர்கள் கெத்து காட்டத்தான் லாயக்கி. வெறும் கெத்து தான்.
Exactly 💯
நல்லவர்களும் இருக்கிறார்கள்.பொத்தாம் பொதுவாக குறை சொல்லாமல் அவர்களை ஊக்குவிப்போம்.
அவர்கள் நல்லவர்கள் ஆக இருக்கட்டும்.அவர்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.ஆனால் அந்த நல்லவர்கள் அரசியல் தலையீடு எதிர்த்து ஏதும் செய்ய முடியுமா..😊😊 எவ்வளவு கஷ்டப்பட்டு IPS முடித்து நேர்மையாக பணியாற்ற நினைத்தாலும்.. ஐந்தாம் வகுப்பு கூட தேறாத. . ஊழல் அரசியல்வாதிகளை அவர் எப்படி பட்டவர் என தெரிந்தும்.. தேர்ந்தெடுத்து பதவியில் உட்காரவைத்து.. கடைசியில் அவர்கள் செய்யும் அராஜகங்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் இங்கே சாதாரண மக்களிலிருந்து மெத்த படித்தவர்கள் வரை வாழமுடியும் என்பதே யதார்த்தமான உண்மை.
@@ramakrishnan4726 அதற்கு காரணம் மக்கள். அதைத்தான் நாம் மக்களாட்சி என்கிறோம்.
@@ramakrishnan4726 உண்மை..
தம்பி திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் இப்படித்தான் 5 முறை ஆட்சிக்கு வந்தும் இது தான் உண்மை.
@@pathrisam4522 மக்கள் கடைசி வரை இப்பேற்பட்டவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்... அதுக்கப்புறம் காவல் துறை சரியில்லை அப்படி இப்படி னு குற்றம் சுமத்துவார்கள்.. அரசியல் பின்புலம் உள்ள ரவுடி களை காவல் துறையால் எதுவும் செய்ய முடியாது...
CCTV கேமரா சென்னை புறநகர் முழுவதும் நிறுவ தனியார் மற்றும் பொதுத்துறை இணைந்து 100% maintenance network பண்ண வேண்டியது அவசியம் ஆகி விட்டது உடனே துரித நடவடிக்கை எடுத்து முழமையாக 24 x 7 சென்னை மாகாண பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் ஐபா❤❤❤
Mr.Arun IPS is very good officer, this type commissioner is essential for Chennai city, he can control Rowdyesm in Chennai city .
In Chennai it is very difficult to control. Lot of rowdies have political influences. Sylendra babu also kept calm only because of these.
@@sumathiravindranravindran7853 Arun IPS ORU pakka DMK visvasi Athu unkalukku theriyuma theriyatha yaridamavathu kelunka
Congrats sir for ur post. May GOD Almighty be with you in all your doings and bless you to serve your people with authority and sincereity.
அருண் சாருக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
May God bless you to be straight forward to safe guard the people of Tamilnadu. ..
எல்லா அதிகாரிகளும் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள் சைலேந்திரபாபு போட்ட எவ்வளவு
சீனை பார்த்த மக்கள்"
@@user-sx2rg8vp3d சைலேந்திரபாபுவும் கள்ளக்குறிச்சி
பாடசாலையில் மேய்ந்த எருமையில் ஒருத்தன் . ரவியின்
மகனுடன் பேசிக்கொண்டள்ள
வீடியோ வெளியானது பின்னர்
அதைப்பற்றிக் கதையைக் காணோம் . அதனால்தான் நடவடிக்கை எடுக்காமல் திட்மிட்டு
ஆதாரங்களை அழித்தார்கள்.
நக்கும் கீரன் எல்லாம் சும்மா.
முதலில் கைது செய்ய வேண்டியவன் சைலேந்திரபாபு. 😁😁😁😁😁😁😁😁👹👹👹👹👹👹👹
Avan oro monna pombal porukki DMK adimaiyaga akkittanga😂
உண்மை
ஆரம்பம்
அமர்க்களம்
பார்ப்போம்
சேலம் சிங்கத்தை
ஒரு அதிகாரி
துனிந்து
எழுந்தால்
அரசியல்வாதி
ஆட்டம்
முடிவுக்கு
வரும்
முதலில் இப்படி தான் பேசுவார்கள். போகப்போக மாமூல் தான் எல்லாத்தையும் முடிவு செய்யும்.
😂😂😂 💯 😂😂😂
சூப்பர்
Correct 😂
First avaroda track record paaru. Gun thaan pesum😊
அனைத்து காவலர்களும் அப்படி இல்லை சிலர் மேலே இருக்கும் அரசியல் அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்து நல்ல அதிகாரிகளை அப்படி செய்ய வைக்கிறது 😊
A. Arun is a great cadre from the IPS batch. He is so strong and courageous to fight against rowdyism and Gundaism. Let’s hope a better law and order in his period of leadership.
May be Arun sir but can't do anything against ruling party
I appreciated for this message i don't know who's this,,,
One of the Best Find in Present Situation to Handle All Types of Cases He is Very Much a Seasoned Person Wait and Watch . The Roar of a King Silences the Wolf's. All the Very Best Sir . The Time Period of Your Work will be a Good Era in the Books of City Police.Good Wishes.
Salute to you sir.... Rowdies are crying now.......
அப்பாடா அதிமுகவினர் அட்டகாசம் இனியாவது ஒழியட்டும்
இன்னொரு சைக்கிள் பாபுவோ, ரவியோ ஆகாம இருந்தாச் சரிதான்...!!
ஸார், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளை தொடர்ந்து உங்கள் காவல் துறை மற்றும் சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இதற்கு என்ன செய்ய போகிறீர்கள்...
😂😂😂
Congratulations Sir you have been discharging your duties with sincerity and honesty all these days, my heartfelt wishes to continue the same in Chennai. A request from my side Almost all Traffic Police in City are much concerned and concentrating only to collect fine amounts and not bother about their basics. Pls intervene, most of the middle class are highly affected.
Young officer. நடுநிலை தவறாது சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
உத்திர பிரதேசம் மாதிரி encounter மூலம் தீர்க்க வேண்டும் ஐயா
Bless you
Leader
அருன் சார் வாழ்த்துக்கள் உங்கள் பணி மக்கள் போற்றப்பட வேண்டும்
5:02 நீங்க செக் பன்ன அனைத்தும் முடிஞ்சிடும்
Congratulations to you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
After seeing this video I asked AI this question. I had this doubt long time. Interesting answer from meta AI:-
Police officers wear caps for several reasons:
1. *Identity*: The cap often displays the officer's badge number, rank, or department insignia, identifying them as law enforcement personnel.
2. *Uniformity*: Caps are part of the standard police uniform, promoting a professional image and unity among officers.
3. *Practicality*: Caps shield their eyes from the sun, reducing glare and improving visibility while on duty.
4. *Tradition*: The police cap has its roots in military and law enforcement history, dating back to the early 20th century.
5. *Symbolism*: The cap represents authority, respect, and service, signifying the officer's commitment to protecting their community.
Overall, the police cap serves both practical and symbolic purposes, making it an integral part of an officer's uniform.
கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும்... ஜீவா !
முதல்வர் மட்டும் தான் போலீஸ் அதிகாரிகளிடம் பேச வேண்டும் மற்ற அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தலையிடக்கூடாது நல்ல ஒரு அதிகாரிகள் வந்தார் அவர்களை அவர்களை மிரட்டி அவர்கள் கடமையை செய்ய விடமாட்டார்கள் முதல்வர் அவர்களே இவர் மாதிரி ஒரு நல்ல அதிகாரி கோவை மாவட்டத்திற்கு அனுப்புங்கள் நன்றி
வாழ்த்துக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களை தமிழ் நாடு வரவேற்கிறது
வாழ்த்துகள் ஜயா நாடு நன்றாக இருக்கவேண்டும். போலிஸ் மக்களுக்கு பாதுகாப்பு ஆக இருக்க வேண்டும். போலிஸ் வாழ்க
ஸ்டாலின் சொல்றத மட்டும்தான் செய்யணும்.... வேற ஒன்னும் செய்ய முடியாது... ஆக அந்த வகைலே.. 😂
கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!
வேறு யாரு சொல்ல கேட்கணும்...உங்க தாத்தா சொல்ல கேட்க வேண்டுமா????
@@muruganc249ithuvarai nadanthathim appadithana ?
யாருடைய ஆட்சி நல்லாட்சி சொல்ல முடியுமா?
கிழட்டு டீ மாஸ்டர் இது போல நடவடிக்கை எடுத்ததாக ஒன்று சொல்ல முடியுமா சங்கி?
Mr.arun IPS is very very good officer salute🇮🇳🇮🇳🇮🇳
Congratulations all the best for your support sir 🎉💐
சி எம் ஏ தவறு செய்தாலும் என் கடமையை செய்வேன் என்று கூறுங்கள்
athu sonna, avan avan oruku tha pono😂
Athai seiya god kuda mudiyathu but athai seithal unmayana law irruku endu makkaluku oru honest varum
Pm pannalum nadavadikai than😂😂😂😂
அப்படி சொன்னால் தங்களது சொந்த வீட்டில் இருந்து சொந்த கடமையை செய்ய வேண்டியதுதான்.
ஏம்ப்பா ... இன்னிக்கே சஸ்பெண்ட் ஆவணுமா...என்ன நல்ல எண்ணம்
👏 Congratulations👏
💐💐💐💐💐💐💐💐
Thangal Pani sirakka Eageiraivanin shanthiyum samathanamum endrum eppothum eppozhuthum ungal anaivarum meethum nilavuttumaga
Super sir. All the best. Praying for u, Arun sir. All the best to CM sir also
முதல்ல இப்படிதான் பேசுவார்கள்.பின்னர் அமைதி ஆகிய விடுவார்கள்.இவரும் எப்படியோ? முதல்வரை மாற்றும் வரை காவல்துறை கேள்விக்குறியே?
மு.பு
amaidhi padai.😊
😂அவனா நீ. 😂 மிக விரைவில் உனக்கு பதில் 😂
வரும் 😂
Super ji 😀😀😀😀😀
வாழ்த்துக்கள் சார்💐💐💐💐💐💐💐💐
எந்த சூழ்நிலையிலும் அரசியல் வாதிகளுக்கு அடிபணியாமல் கடமை செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்து பணி செய்து மக்களின் பாரட்டைபெற வாழ்த்துக்கள் சார்
Congratulations sir
காவல்துறை அரசியல் கலக்காமல் பாரபட்சமின்றி செயலாற்றும் வரை யாராலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. இது என் எழுபது ஆண்டு அனுபவம்.
Fantastic bold speech…
Good start...wish you success sir.
வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்கள் சார்🎉
சாத்தான் ஆட்டுகுட்டியைய் முதலில் எண்கவுண்டர் பண்ணுங்க சார். எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும். 😏
DEI KOTHADIMAI
இவர் மட்டும் விதிவிலக்கா அரசியல் வாதிகளை எ திர்ப்பவன் தான் நேர்மையான தைரியமான அதிகாரி
எத்தனை நாட்கள் கமிஷனராக இருப்பார்? ஊழல் அரசியல்வாதிகளின் தயவில் இருக்கிறார். என்ன பயன் ?.போலீஸ் உட்பட அனைத்து துறைகளிலும் மொத்த ஊழல் உள்ளது .நான் பரிதாபப்படுகிறேன்.
So amazing congratulations Hon'ble City commissioner Arun IPS officer sir
Salute sir
Congratulations we are waiting
All the best sir thanks for coming this incharge ❤
Welcome sir fantastic pres meet
என்ன தான் நேர்மை, வீரம்,, அதிகாரம்,, எது கையில இருந்தாலும்,,, உங்களால தனித்து இயங்க முடியுமா??? மேலிடத்தின் கை பாவை தான்,, நீங்கள் மட்டும் அல்ல,, யார் வந்தாலும் இது தான் 😢😢
அருன்ஐயாவுக்குநன்றி
தமிழ்நாட்டை காப்பாற்றினால் நல்லதுதான் அதைசரிசெய்ங்கள்
நேர்மையான அதிகாரிகளை இந்த அரசியல்வாதிகள் செயல்படவிடமாட்டாங்க😮😮😮😮
Arumaiyana statement raudic entha language pooruma andtha language reply congratulate sir🎉❤🎉
ஸ்டாலின் தோர்வு சரியாக இருக்கும் வாழ்க தமிழ்நாடு
😂
தூத்துக்குடி திருநெல்வேலி
ராம்நாடு சென்னை
செங்கல்பட்டு போன்ற பல மாவட்டங்களில் உள்ள history sheeters
தலைமறைவு இல் உள்ள culprits களை கண்டுபிடிது 30 என்கவுண்டர் செய்ய விட்டால் ஒழிய நாடு நன்றாக இருக்காது. நாங்குநேரி தீபக்
சென்னை ஆர்ம்ஸ்ட்ரோங் திசயன்விளை ஜெயக்குமார் case மூன்றும் இப்போது நடந்தது. அதை தீருங்க. அமைச்சர் சம்பந்த பட்டிருந்தால் அவரை நீக்குங்க
வணக்கத்துக்குரிய கமிஷனர் ஐயா அவர்களுக்கும், தமிழ்நாடு டிஜிபி அவர்களுக்கும், தமிழ்நாடு உள்துறை செயலாளர் அவர்களுக்கும், தமிழ் தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும்...எமது மேலான வேண்டுகோள்:
பெருமதிப்பிற்குரியவர்களே...🙏 இப்பவும் சென்னைக்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் கமிஷனர் அவர்களது கூற்றுப்படி professional polices ஆக காவல்துறையினர் இருந்ததாலே போதும் என்று கூறியுள்ளார்கள்!இது நூற்றுக்கு நூறு உண்மைதாங்க! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் முதல் அம்மாவட்ட காவல் நிலைய கடை நிலைக் காவலர்கள் வரை professional police ஆக இருந்தால் குற்றங்கள் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் ஒரு வருடத்திற்கே இரண்டு மூன்று இலக்கங்களைத் தாண்டாது! மேலும் கூலிக்காக அடுத்தவர் உயிரைத் துடிதுடிக்க பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த கூலிப் படையினர் ஒன்றிரண்டல்ல எண்ணற்றக் குற்றச் சம்பவங்களில் மீண்டும் மீண்டும் தைரியமாக செயல்படுகிறார்கள் என்கிற உண்மையை எவரும் மறுப்பதற்கில்லை..! இந்தக் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்வதற்கோ (அ) விசாரணைகளின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தினாலும் இவர்கள் போன்ற காட்டுமிராண்டிகளின் குற்றச் செயல்களில் இருந்து இந்த சமூகத்தின் சாமான்ய மக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்பதனையும் துரிதமாக பரிசீலித்து ஆவண செய்திடுவோம் படி வேண்டுகின்றோம்!
அப்ப ஆளும் கட்சிக்காரர்கள் அனைவரும் உள்ளதான் என்று சொல்கிறீர்களா?
திரு. அருண் ஐயா அவர்களே இந்த அதிரடி வீராப்பு கொஞ்ச வருடங்களுக்கு முன் இருந்திருதால் இன்று தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்திருக்கும்... இப்படி மரக்காணம் கள்ளச்சாராய மரணம்... கள்ளகுறிச்சி கள்ளச்சாராய மரணம்.... நெல்லை , சென்னை சேலம் படுகொலைகள் நடந்திருக்காதே.... எனக்கு நம் முண்டாசுக் கவிஞன் ஞாபகம் தான் வருகிறது " வாய்ச்சொல்லில் வீரடி பாப்பா "" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது....வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள் ???????
Sir congrats we are indian I'm proud of you sir
Gongratulation. Sir. God. Bless U
வாழ்த்துக்கள் அண்ணா
Valdhukal sr
Congratulations Ayya 💐💐💐💐🌹🌹
வாழ்த்துக்கள் ஐயா... 💐💐💐
மக்களுக்காக பணி புரியுங்கள் ,அரசியலுக்காக ரவுடிகளின் லாங்குவேஜ் பேசாமல் இருந்தால் அதுவே மக்களுக்கான தொண்டு .நிறைவான தொண்டு செய்ய வாழ்த்துக்கள் .
Some ANTY elements wantonly in the back door doing unwanted crime activities please sir do your best efforts to safeguard Tamilnadu and Chennai
Please prove your action. வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ரியல் சூப்பர் ஸ்டார் வாழ்க வளர்க.
நல்லதே நடக்கட்டும் 👍🎉
தீம்க ஆட்சியில் அதிகாரிகள்
ஆட்சியாளர்கள் சொல்வதை தவிர அவர்களாக எதுவும் செய்ய முடியாது. இது தான் உண்மை.
It is true.
Our heartly congratulations sir
அண்ணா வாழ்த்துக்கள்
Yellam cinematan including reporters🎉
ஆழுக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லை, பார்பபம் !!😊
Wow superb 🎉🎉🎉
அய்யா விஜயகுமார் IPs மாதிரி செயல்பட வேண்டும்
இவனாள ஒன்னும் புடுங்க முடியாது நம்ம encounter specialist விஜயகுமார் வரணும்
Congratulations sir
Our new commissioner 😊😊😊😊
Sir rompa payama erukku entha samugathila valdrathukku
புதியசென்னை ஆணையர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தை ஆதாரமாக கொண்டு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மீது நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரும்.
Super Sir ji adore you 🎉🎉🎉 congratulations
Congratulations🎉
இதுக்கலாம் ஒன்னும் கொறச்சல் இல்லை
வாழ்த்துக்கள் சார்🙏
RIP Arms anna 😢
Congratulations sir.
Wait and See,How Bold,to do ,to eliminate,all Rowsies and Kedi,Decoity Criminals,I knew very well As a SUpdt of Police,at St.Thomas Mount on 2005.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I hope,like K.VIJAYKUMAR,IPS,(Retd DGP)to act.❤❤❤❤❤❤by,STF,served Retd INS of Police,R.SankaraMahadev,Age-70,Chennai
As per constitution obey CM order that is correct
Law and order maintain By Home minister.
Central and State.
Defence ministry maintain Army Rules.
Force can't take own Decision.as per law.
உங்க கடமையை செய்யுங்கள் பலனை எதிர்பாக்காதீர் திரு அருன் அவர்களே
Man of mass bold speech ✅
Can speak can't act.
😂😂😂😂
Sir we are expecting more from you sir like velladhurai sir