இலங்கை ஜெயராஜ் சிறப்பு சொற்பொழிவு -1(பாளை.சைவ சபை)

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • பாளை.சைவ சபை நடத்திய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருநெல்வேலி ம.தி.தா.இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 26-01.2019 , 27-01-2019 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.அதில் கம்ப வாரிதி சீர்மிகு இலங்கை ஜெயராஜ் அவர்கள் "பிறந்திளைத்தேன்" எனும் தலைப்பில் 26-01-21019 அன்று நிகழ்த்திய உரையின் முழுமையாக பதிவேற்றம் செய்வதில் கதிர் டிவி பெருமை கொள்கின்றது..மேலும் திரு.இலங்கை ஜெயராஜ் அவர்களின் பொழிவினை காண இங்கே கிளிக் பண்ணவும்.
    • பாளை.சைவ சபை நடத்திய ச...
    • பாளை.சைவ சபை நடத்திய ச...
    • இலங்கை ஜெயராஜ் சிறப்பு...
    கதிர் டிவி-யை தொடர்பு கொள்ள : 9994704604
    #ilangaijeyaraj#palaisaivasabai#saivam#kathirtv

Komentáře • 271