சென்னிமலை போனால் கோடீஸ்வரர் ஆகலாம் | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்
Vložit
- čas přidán 10. 11. 2023
- சென்னிமலை போனால் கோடீஸ்வரர் ஆகலாம் | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan #thiruchendur
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com - Zábava
முருகனை நினைத்து கொண்டே வீட்டில் இருந்து கிளம்பி னேன்.என்முன்னேஒருவண்டியில் திருச்செந்தூர் முருகன் கோவில் வரைபடமும் சென்று கொண்டே இருந்த து நான் திரும்பி கொஞ்ச தூரம் சென்றதுமே மயில் ஒன்று என் முன் பறந்துசென்றது.உடல் சிலிர்த்து விட்டது. முருகா முருகா.
திருமுருகன் பக்தர்களுக்கு அவர் மகிமயையும் திருப்புகழ் படிப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கிய திரு.விஜயகுமார் பேராசிரியர் அவர்களு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள் 🙏🙏🙏
என் வாழ்க்கைல பணத்தால் வாங்க முடியாத சில அற்புதமான செல்வங்களை வழங்கினார். திருச்செந்தூர் முருகனை நான் மறவேன் 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
சென்னிமலை முருகன் தான் என் இஷ்ட தெய்வம் 🙏 சென்னிமலை முருகனுக்கு அரோகரா 🙏🚩🦚
Ennakum
@@jayhari9989 🙏🙏🙏
எங்க ஊர் சென்னிமலை. எனக்கு பெருமை.🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@@SenthilKumar-wg5no 🙏🙏🙏
@@SenthilKumar-wg5noவணக்கம்..
திருப்பூரில் இருந்து பேருந்து வசதி உள்ளதா எந்த பேருந்தில் வரவேண்டும்... நன்றி
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும். டி. எம். எஸ் பாடிய வரிகள் கேட்டால் என் சோர்வு நீங்கும். புது சக்தி கிடைக்கும்.
நெறியாளர் தலைவாரி பூச்சூடிக்கொண்டால் முருகன் அருள் செய்வார்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
என் பக்கத்து ஊர் சென்னிமலை முருகன். செவ்வாய் அன்று சென்றேன்.. என் கஷ்டங்கள் நீங்க வேண்டும் முருகா
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி...
எனக்கு பிடித்த திருப்புகழ்... மனமுருக பாடினால் எந்த கஷ்டமும் வராது...
My favt also
முருகனை பற்றி பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் சார்
கருணை கடலே போற்றி முருகா கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி ரொம்ப நன்றி முருகன் பெயரைச் சொல்லி தங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது ஓம் சரவணபவ
முருகன் எல்லா இடத்திலும் இருக்கார் நாம தான் கவனித்து பார்க்கனும் சகோதரர் முருகன் நம்ம எதிரியகூட நன்பர் ஆக்கிவிடுவார்
Gi how is traveling sennimali please reply gi
@@senthilnathanselvaraj4128Erode district
எங்கள் ஊர் சென்னிமலை இப்போது தான் சென்று வந்தோம் முருகன் தரிசனம்.நீங்கள் இப்போது இந்த பதிவு போட்டதற்கு நன்றி. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
எங்கே இருக்கு வழி சொல்லுங்க pls
@@sangeethasaji4198 town bus no erode to chennimalai 11a 11 c 11 d 11 erode district 20 rupees ticket 1 hour travel mam😊
Very lucky person. Chennai Anna Nagar to sennimalai traveling time sollunge sir pls...
Erode district chennimalai.
@@divyaabilash3078Chennai to erode
Train
Erode to chennimalai ,25 kms
முருகன் அருளால் எங்களுக்கு ஒரு குரு கிடைத்து உள்ளார் நன்றி வாழ்த்துக்கள்🎉❤
ஓம் என்னும் மந்திரம் உச்சரித்தால் அனைத்து தீங்கும் நீங்கும். ஓம் முருகா,
Hi
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
Going early morning on Tuesday regularly to sennimalai, full stop to all bad & negative vibrations in every one's life.
It's really done in my life🎉🎉🎉
Sennimalai enga irukuga
முருகா முருகா என் தம்பியின் உடல் நிலை பரிபூரணமாக குணமடைய தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகா. என் தம்பியைக் காப்பாற்றுங்கள் முருகா.
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏🙏🙏🙏
சென்னிமலை, பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
என்னை ஆட்கொண்ட பெருந்தெய்வம். நீரின்றி எம் வாழ்வில் ஏது நிறை.
இந்த பிச்சைக்காரி வாழ்க்கைல நிறைய அற்புதங்களை செய்து கொண்டிருக்கிறான் ஐயா.
வாழ்க வளமுடன் முருகன் அருளால் என்றென்றும் பல்லாண்டு வாழ்க சகோதரி ❤💐🙏
வணக்கம் அம்மா உங்க அனுபவம் சொல்லுங்க
Great you are really humble,
@@sivagnanamkandasamy7779 என் பொண்ணை மேற்படிப்பு ஒரு DSPதான் படிக்க வைக்கிறார். இவர் என் தோழியோட தாய்மாமன். என் தோழியே நேக்கு ஆன்லைன் ஸ்லோக வகுப்பில்தான் பழக்கமானாள். பழநியில் வரிசையில் நிற்கும்போது ஒரு ஆடிட்டர் குடும்பம் பழக்கமானது. அந்த குடும்பம் என் அத்திம்பேருக்கு கேன்சர் என்பதால் பணம் கொடுத்து நிறைய உதவிண்டு வர்றா.
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
Uruvai Aruvai Ulathai Elathai
Maruvai malarai maniyai oliyai
Karuvai uyrai kathiyai vithiyai
Guruvai varuvai arulvai Guhanae🙏
Note:Indha padalai anudhinamum padungal..I'm sure positive vibes will create.
Muruganaku Arokara🙏
ஓம் முருகா🦚.. தாங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் அருமை ஐயா 🙏
முருகா நான் ஒரு வேண்டுதல்
வைத்து சிரசபூ கேட்டேன் 15 வருடம் ஆகியும் இன்று வரை
நடக்க வில்லை எனது தாய்
உன்னிடம் வரம் வாங்கி பிறந்தோம் வாழவைய்🙏🙏🙏🙏🙏
It ll happen, faith is must
Impossible wil be possible if you believe
Possible is impossible if you don't have faith
Example new born just believe that his or her mother feed, but once started taking feeds or believe in other feeds mother stop feeding
நாங்களும் சாட்சி இருக்கிறோம் என் குழந்தை இப்போது நல்லா இருக்கான் 6வயது ஆகிறது கந்த சஷ்டி பாடல் தான் கேட்பான் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aen unga paiyanuku ena problem
ஓம் சரவணபவ.ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அருள்மிகு ஓம் ஶ்ரீ சென்னிமலை
முருகப்பெருமானுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏🙏🙏
நாளை முதல் சஷ்டிக்கு 6 நாள் தொடர்ந்து உன்னை பார்க்க வரனும் எந்த தடங்கலும் இருக்க கூடாது னு ஒரு வாரமா சொல்லிட்டே இருந்தேன் இரணடு தடங்கல் மட்டுமே அதில் ஒன்றை மாலையில் தான் சரி பண்ணினார் என் அப்பன் முருகன்
என்னப்பன் சென்னி ஆண்டவர் புகழ் ஓங்குக
உண்மை தான் ஐயா எனக்கு இந்த மாதிரி தண்டனையும் கிடைத்துள்ளது. உங்கள் பேச்சு அற்புதம் ரொம்ப நன்றி.
சரவணன் திருவருள் சத்யம் நம்மை காக்கும் உணர்ந்த உண்மை அரகர சிவ சிவ குமரனே முருகா
ஓம் சரவண பவ ஐயா வணக்கம் அருமை யான பதிவு
Nandri Nandri 🙏
Om karunai kadale Kanda potri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
உம் தாழ் சரணமடைந்தோம்
ஓம் முருகா போற்றி போற்றி
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam
உங்கள் பாக்கனும் அப்படி பார்த்தால் அந்த முருகன் அருள் எனக்கு கிடைத்ததாக நம்புகிறேன்
ஓம் முருகா போற்றி🙏
Thank you universe
Thank you vijakumar hi🙏🙏🙏
Neengal pesuradha kekkumpodhu aanandhama eruku🙏🙏🙏🙏
Muruganai pathi neraya pesunga ji
I’m also born in Valparai..I know him well.
Sennimalai andavarukku ஆரோகர ஆரோகர🎉🎉🎉
🎉🎉🎉
🎉🎉🎉
🎉🎉🎉
Om muruga ஆரோக்கியம் தரும் ஐயா
நான் பெருசா முருகனை உருகி வலிபடதிலை ஆனால் ஆருத்ரா தரிசனம் அன்று காலை 4மனிக்கு திரு உதரகோசமங்கை மரகத நடராஜர் கோவில் சென்றோம் அப்போது ஒரு அக்கா என்னிடம் ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா என்ற பாடலை கேட்க சென்னஎங்கள் அன்றிலிருந்து இந்த 20 நாளில் நான் தினமும் எனக்கு தோனும்போதெல்லம் அந்த பாடலை கேட்டுகொண்டே இருக்கிறேன் முதல் முறைகேட்ட போதோ எனக்கு மிகவும் பிடித்த விட்டது அன்றிலிருந்து முருகா முருகா முருகா தான் நான் நினைத்து கூட பார்க்கவில்லை நேற்று பழனி மலை முருகனை தரிசிக்க முருகன அருள புரிந்தார் மிகவும் மகிழசசிளான் இதுவரை பழனி முருகன் கோவில் சென்றது இல்லை முதல் முறையாக சென்றேன் நான் வர வில்லை என்று வீட்டில் சென்னேன ஆனால என் மகள என்னை விடவில்லை நீங்கள் வந்தாகவேண்டும என்று கூட்டி சென்றன என் மகன் எனக்கு முருகன் கொடுத்த வரம் முருகளை மேவணடி தான் அவன் எனக்கு கிடைத்தான் இப்பெழுது அவனுக்கு 16 வயது ஆகிறது முதல் முறையாக மாலை அணிவித்து முருகளை தரிசமை செய்ய சென்றோம் என்னால மலைகள முடியாது என்று கூறி பயந்தேன ஒரு படி ஏற ஆரம்பித்தேன் அரோகரா அரோகரா என்று செல்லி மலை ஏறி அப்பன் முருகனை தரிசமை செய்து மிக்க மகிழசசியுடன் அப்பன அருளளேடு இன்று காலை 4 மணி அளவில வீடு வந்தடைந்தோம் இனி என் உயிர முருகன்தான் நம்பிய வரை கைவிட மாட்டார் அபபன் முருகனுக்கு அரோகரா அரோகரா❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருதனுக்கு அரோகரா நன்றி ஐயா
ஓம் சரவண பவ முருகா
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்🙏
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்🙏
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்🙏
குருவாய் வருவாய் அருள்வாய்க் குகனே🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ முருகா கந்தா சரணம்
Om muruga potri ❤
🔥ஓம் சரவணபவ🔥 🙏🙏🙏🙏
அப்பனே திருச்செந்தூர் முருகா துணை
நன்றிகள்.
100 உண்மை
ஓம் சரவணா பவ...🙏🔥🙏
ஓம் ஸ்ரீ முருகா சரணம்
🙏🏼ஓம் சரவணா பவ 🦚
Vetri Vel Muruganuku Arogara.
ஜெயந்தி நாதர் சொல்லும் போதும் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா.............🙏🙏🙏🙏🙏🙏......
சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய் கிழமை தோறும் சென்று வருகிறேன் ஐயா!
🌿ஓம் திருப்புகழ் திருமகனுக்கு அரோகரா🌺🌺🌺🌺🌺🌺ஓம் 🔱🦃 துணை 🐍🐓🚩🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🤧
சிறியேனுக்கு எங்கள் தந்தையார் தினமும் வழிபடும் முருகன் கோவிலுக்கு திருவிழாவுக்கு கும்பிட சென்று கும்பிட்டேன்.முருகப்பெருமான் குமாரகடவுளாக சிறியேனுக்கு காட்சி கொடுத்தார்
எங்கள் ஊர் சென்னிமலை ....
சென்னிமலை முருகருக்கு ஆரோகா
Tq brother
கந்த சஷ்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சரணம் சரணம் சரணம்.. சண்முகா..... சரணம்..
ஓம் சரவணபவ... மூன்றாவது நாள் கந்த சஷ்டி..விழா... உம் தாழ் சரணமடஐந்தஓம்....ப.தேன்மொழி தேக.நிலாழினி க.கனகராஜூ திருச்சி
.
Murugan thunai
Mikka nandri
🙏🙏முருகா முருகா
ஓம்சரவணபவ
ஓம் முருகனே போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சரஹணபவ
Thank you Sir we
ஓம் முருகன் துணை 🙏🙏🙏
சென்னிமலை ஆண்டவரே போற்றி
Thanks for the information sir ❤❤❤❤❤
Thank you sir you give lot of information about my beloved lord muruga🙏🙏🙏
Thank you so much sir🙏🙏🙏🙏
Om murugaa🎉🎉🎉
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
ஓம் சரவணபவ 🙏
Om Muruga saranam🙏🏼
Om Saravana bava🙏🏼
இந்த கலியுகத்தில் கந்த கடவுளுக்கு 🦚🦚 இணை எந்த கடவுளும் இல்லை 🙏
சென்னி ஆண்டவா போற்றி
சிரகிரி வேலவா போற்றி 🙏
Murugan Thunai 🙏🙏🙏🙏🙏🙏
Nandraaha pesneerhal...Muruhaaa 🙏🙏
Vijay Anna ungal pathvu arumai..
முருக வழ்க
Om murugan thunai🙏
Thankyou.sir. valhavalamutan ❤
ஓம் சரவண பவ 🙏🙏🙏
OM Muruga saranam
Murugandhan enaku ippovum udhavi seyyithu kondirukkiraar enaku nadakka mudiyaathu aanaalum murugan ennai vaazha vaikkiraar neraiya nallathu seyythu kondirukkiraar om saravanabava potri potri potri ❤❤❤❤❤❤
ஓம் சரவண பவ
Om siva jai hind super
En appane Palani maalai aandavane Muruga 🙏🙏
அண்ணா நான் உங்களை பார்க்க ஆசைப்படுகிறேன் ஓம் சரவண பவ