அகங்காரம் என்பது அழிவுக்கான பாதை | Sri Narasimha Pradhabham Epi 5
Vložit
- čas přidán 5. 07. 2024
- #srisankaratv #srinarasimhapradabham #narasimma #narasimmar #raghavansampathkumar #vishnuavadharam #narasimharhistorytamil #history #episodes #vishnusahasranam #vishnusahasranamastotram
நரசிம்ம அவதாரம் is a Bullet Train
வாசுதேவ நமோ என்ற வாசகத்தை தவிர
வாயால் மற்றொருவரை வணங்க மறுத்திட்டான்
போட்டியிட்டு அவனிடம்
புகலிடம் தேடுகையில்
மதியோடு தான் கொண்ட
மனத்தையும் திரையோடும்
பாற்கடலுள் துயில்கின்ற
பரந்தாமனுக்கேயென - அப்
பாலகனும் வரித்திட்டான்
பக்தியில் செழித்திட்டான்
வாசுதேவ நமோவென்ற
வாசகத்தைத் தவிர
வாயால் மற்றொருவரை
வணங்கவும் மறுத்திட்டான்
அகங்காரம் மமகாரம்
ஆத்திரம் ஆசையொடு
அறுவகைக் குறும்பையும்
அறவே அழித்திட்டான்
Stay Connected with us! Follow us for further updates:
► CZcams: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv - Zábava
அடியேன் சுவாமி ப்ரகலநாதன்உடைய வைராக்கியம்த்தய் மி கவும் அற்ப்புதம்மாய் விளக்கம்அருமை.... அடியேன் 🙏🙏🙏🙏🙏
அடியேன்... அன்புடன் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா....
மிக அற்புதம். கூரத்தாழ்வான் முக்குறும்பு அறுத்தவர் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அறுவகைக் குறும்பு என்னவென்று விளக்க முடியுமா?
🙏🏼 நன்றி 🙏🏼 முக்குறும்புகளின் இன்னொரு பரிமாணமே அறுவகை துர்குணங்கள் காம, க்ரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் என்று சொல்லலாம்