அகங்காரம் என்பது அழிவுக்கான பாதை | Sri Narasimha Pradhabham Epi 5

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • #srisankaratv #srinarasimhapradabham #narasimma #narasimmar #raghavansampathkumar #vishnuavadharam #narasimharhistorytamil #history #episodes #vishnusahasranam #vishnusahasranamastotram
    நரசிம்ம அவதாரம் is a Bullet Train
    வாசுதேவ நமோ என்ற வாசகத்தை தவிர
    வாயால் மற்றொருவரை வணங்க மறுத்திட்டான்
    போட்டியிட்டு அவனிடம்
    புகலிடம் தேடுகையில்
    மதியோடு தான் கொண்ட
    மனத்தையும் திரையோடும்
    பாற்கடலுள் துயில்கின்ற
    பரந்தாமனுக்கேயென - அப்
    பாலகனும் வரித்திட்டான்
    பக்தியில் செழித்திட்டான்
    வாசுதேவ நமோவென்ற
    வாசகத்தைத் தவிர
    வாயால் மற்றொருவரை
    வணங்கவும் மறுத்திட்டான்
    அகங்காரம் மமகாரம்
    ஆத்திரம் ஆசையொடு
    அறுவகைக் குறும்பையும்
    அறவே அழித்திட்டான்
    Stay Connected with us! Follow us for further updates:
    ► CZcams: / srisankaratvktpl
    ► Facebook: / sankaratv
    ► Instagram: / srisankaratv
    ► Twitter: / sankaratv
  • Zábava

Komentáře • 4

  • @vijajavijaya8894
    @vijajavijaya8894 Před 21 dnem +1

    அடியேன் சுவாமி ப்ரகலநாதன்உடைய வைராக்கியம்த்தய் மி கவும் அற்ப்புதம்மாய் விளக்கம்அருமை.... அடியேன் 🙏🙏🙏🙏🙏

  • @kumasuguna6034
    @kumasuguna6034 Před 17 dny

    அடியேன்... அன்புடன் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா....

  • @hemamaliniarulazhagan9332

    மிக அற்புதம். கூரத்தாழ்வான் முக்குறும்பு அறுத்தவர் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அறுவகைக் குறும்பு என்னவென்று விளக்க முடியுமா?

    • @RaghavanSampathkumar
      @RaghavanSampathkumar Před 20 dny

      🙏🏼 நன்றி 🙏🏼 முக்குறும்புகளின் இன்னொரு பரிமாணமே அறுவகை துர்குணங்கள் காம, க்ரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் என்று சொல்லலாம்