எது ஜாதி துவேஷம்? | படிக்க சொன்னதா? | நாங்கள் போட்ட பிச்சை என்றதா? | Pandey Latest Interview
Vložit
- čas přidán 17. 01. 2023
- #chanakyaa #pandey #interview #dmk #periyar
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
இது என்ன கேள்வி பிரமணர் பிராமணர் சங்கத்துக்கு போகாம ஜமாத்துக்கா போவார்?
🤣🤣🤣👌
🤣🤣🤣
இது பகுத்தறிவு! :-)
Jaamathula England poraanu parkkunum 💯% DHIMKA ARIVALAYATHUKKU POVAAN 200 CHARGE & BHETA VANGUNUMLA.
😂
இவன் எல்லாம் ஒரு நெறியாளர் என்ற போர்வையில் திராவிட கொத்தடிமையாக செயல் படுகிறான்.திரு பாண்டே அவர்களின் பதில் அருமை👍
அவனுக்கேஆதியய்சுட்டிகாட்டிய
திருஅசோக்.அவர்களுக்கு.நன்றி
the guy must be real nuts
இந்த ஆள் புரிஞ்சு தான் கேட்டதை மீ்ண்டும் மீ்ண்டும் கேட்டு தன்னுடைய விதண்டாவாதம் செய்கிறது எரிச்சல் வந்தது
DMzk is worried about 1% population of Bramhin. Because they are very intelligent and they depend on this reservation. But now the DMK antibrahmin anty national party is always play with caste deipvide Language and miniirity appeasment.
The Dravidian model is nothing except devidepeopke rule with faulse promises and giving money during election.
Oday converted Christian change their names to Hindu name and cheat people.
திரு பாண்டே வின் பதில்கள் மிகவும் நேர்த்தியாகவும்
அறிவுபூர்வமானதாகவும் இருக்கிறது.
கேவலமா இருக்கு
@@fouzullahmakkeen2581 unakku en kevalam? Avar thoppi podalai. Uhhhvaoom mnu onnum padalai.
@@SV-wu2my என்னுடைய தொப்பியிருப்பதால் நல்ல முறையில் சுத்தம் செய்து இருக்கு, உனக்கு வெளியே இல்லாமல் இருப்பதால் hygene இல்லாமல் இருக்கு, ஆகவே உன்னுடைய தோலை விரல்களால் இழுத்துகிட்டுப்பார் எவ்வளவு துர்நாற்றம் வீசும்.
பாண்டே என்பதை இறைவன் வகுத்ததா ஏன் பட்டியல் என்று போட்டுகொள்ளலாமே
Bhihariparpan
கேள்விகளால் மட்டுமல்ல பதில்களாலும் எதிராளியை தினரடிப்பவர்தான் பாண்டே.
சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
@@sanjiv987 What wanted to say you have said it with a punch!HIndi vendaam aanaal Tamizhai kolluvom!
உண்மை.
பாண்டே சார் நீங்கள் கிழித்து தொங்க விட்டாலும் இந்த RSB மீடியா திருந்தாது.
பணம்....கொடுத்தால் போதும்
மீடியா நியூஸ் போடும்...கொடுப்பவருக்கு சாதகமாக...
பாண்டே சார்
@@jeyaprakash66355555555555555555555
First we must prohibit giving money to munkalaps from government. This is like preventing of giving unbiased views and news. Only legal remedy will help.
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம் அதற்கு உதாரணம் பாண்டே. தெளிவான நீதியான நியாயமான சிந்தனைதுணிவான வெளிப்படுத்தல். ஒருசில கருத்துக்கள் உடன்பாடாக இல்லாமல் போனாலும் ஏற்கக்கூடிய முறையில் இருக்கும். உம்:காயத்ரி ரகுராமின் பக்க நியாயத்தை?பேசுவது அண்ணாமலை செக்யூரிடி பற்றியகருத்து(நன்றாகத் தெரிந்திருந்தும் தன் உள்ளுணர்வுக்கே எதிராக பேசுகிறாரோ எனத்தோன்றவைக்கும்)
மொத்தத்தில் செய்தியாளர்களில் நெறிதவறாத நெறியாளர்களில் உறுதியாக எண்ணித் துணிந்த நிகரற்ற நம்பிக்கை நக்ஷத்திரம்.
படு கேவலமா கேள்வி கேட்கிறயே தம்பி. பான்டே அவ்வளவு தெளிவாக பதில் சொல்கிறார். எங்களை மாதிரி சாமான்ய வயதான மக்களுக்கே பாண்டே என்ன சொல்கிறார் என்பது புரிகிறது. உனக்கு புரியவில்லை யா தம்பி. திரும்ப திரும்ப ஒரே கேள்வியே விடாமல் கேக்கறயே?
நீ கேக்கற கேள்வி பார்க்கற எங்களுக்கே எரிச்சலை வரவழைக்கிறது இந்த மாதிரி கேள்வியை ஒரு MLA MP அமைச்சர் கிட்டயோ கேக்கற தைரியம் இந்த மாதிரி ஊடகவியலாளர் களுக்கு வருமா?
ஊழல் வாதிகளிடம் கேள்வி இந்த மாதிரி கேள்வி கேளுப்பா
These fellows question Annamalaiji like this are RSB beggars.
@@asokandakshinamoorthy8271 correct sir
மேடம். இவனுங்களுக்கு மூளை என்பதே கிடையாது. இருந்திருந்தாலும் 'இது எதுக்கு' ன்னு அதை கூவத்தில் போட்டுட்டு வந்திருப்பானுங்க.
சாப்பிட்ட 'த்ராவிட' பீ அவனுங்க (காலியாயிருக்கிற) மூளை பகுதிக்கும் போயிடுச்சு
தலையெழுத்து
ஏன்ப்பா நெறியாளரே ஒரே ஒரு தடவை மட்டும் அண்ணாமலை அவர்களிடம் போய் இப்படி கேள்வி கேட்டு தான் பாரேன்
திரு இரங்கராஜ் பாண்டே அவர்களின் இந்த சிறப்பான பேட்டி மகிழ்ச்சி அளிக்கிறது.
Fantastic Excellent இதமாதிரி யாராலும் இவங்களுக்கு நெத்தியடி பதில் பாண்டேசாரால்தான் முடியும் வாழ்த்துகள
திரு. பாண்டே அவர்களின் மீது பொறாமைக் கொண்டே பாண்டேவை பெரிய ஆளாக்கி விட்டார்கள். மகிழ்ச்சி.
பெரிய ஆளா 🤣🤣🤣மயிர்லதான்
@@Krishnan-cq5hq poramai
@@Krishnan-cq5hq தாமரை மயிருல தான் மலரும்னு சொன்னீங்க இன்னைக்கு தி.மு.கவின் சிம்ம சொப்பனம்
@@Krishnan-cq5hq vayiru eriyudho
Pandey அண்ணன் வாழ்க
அண்ணன் அண்ணாமலை வாழ்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது ஈ வெ ரா மண் அல்ல!
ஈ வெ ரா தான் மண்ணு!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👌👌🤣🤣
ஈவேரா மண்ணு என்று சொல்பவர் வாயில் புண்ணு!
@@balasubramaniansethurathin9263 - un voila en poolu
Bakery bannu..... Periyar mannu... Alloloya...
@@kannadasanbharathi2497 - sorry, ayya, naan avar comment a seriya purinjikala
ரெங்கராஜன் பாண்டே சார் அற்புதமான பதில்🙏🙏🙏🙏🙏
முதலில் நாம் பிறந்த மதத்தைப்பற்றி முழுமையான தெளிவு வேண்டும்,மற்ற மதத்தினரையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் அதைத்தான் திரு பாண்டே ஜி செய்கிறார்.
கிழி கிழி கிழி …. வெங்காயத்தோல் உரிகிறது😂
உரியட்டும்
இன்னும் இன்னும்
ப்ராமண இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு.ரங்கராஜ் பாண்டே வாழ்க
ரங்கராஜ் பாண்டே அவர்கள் எல்லோருக்குமான ஒரு தேசிய வாதி! மேலும் அவர்கள் சிறந்த பண்பாளர், அரசியலில் நேர்மையான ஒரு சிறந்த இந்திய குடிமகன்!அவரை ஜாதி என்ற வட்டத்துக்குள் முடக்கி விட வேண்டாம்!
பாவம் ஏன் அவரை ஜாதிக்குள் அடைக்கிறீர்கள் ஏற்கெனவே அவரை பீகாரி என்கிறார்கள், அவர் தமிழ்நாட்டுக்கு உரிய பாண்டேவாக இருக்கட்டும்
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் எல்லோருக்குமான எழுச்சி நாயகன்.
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
Arumaiyana badilgal sir
பொரிபறந்த பேட்டி
வீரமணி பேட்டி போல்
இரண்டிலும் வெற்றி பாண்டே க்கே.., வாழ்த்துக்கள்
ஜாதியைப் பற்றிய விளக்கம் அருமை. நன்றி.
இரண்டு ஸ்டாலின் !🇮🇳🇮🇳
அடையாளத்திற்காக........
ஒருவர் சர்வா திகாரி ஸ்டாலின்!
மற்றவர் தி ருட்டு ஸ்டாலின்!
புதுசாகவும் சிறப்பாகவும் இருக்கு
Thiruttu drevidiya magan nu sollunga
Well said sir
ஆளுனரை அவமானபடுத்தி தரமிழந்த ஸ்டாலின்
Moondru nugam ,16 to 30,30 to 60 ,60to 70, aha en aasai niraiveriyathe,aanalum karma vinai thodaruthe
பெரியார் சிலையை அகற்ற
விட மாட்டோம்! 🇮🇳🇮🇳
பிறகு,
செருப்பை எங்கே விடுவது?
அதுவும் கோவிலுக்கு உள்ள போயிட்டு வந்து பாத்தா இருக்காதே...🤣
E Ve Ra endure sollungal please.
😂😂😂😂
பொம்பள பொரிக்கிகு சிலை தேவையா?
@@manoharraji27 👏👏👏👏💪💪💪💪👍👍👍👍💐💐💐💐🌹🌹🌹🌹
வளர்கிற பத்திரிக்கை யாளர்கள் உங்களிடம் பேட்டி எடுப்பதன் மூலாமாவது அறிவு வளரட்டும்
அடப்பாவி வாய் பேசாத மிருகங்கள் கூட தலையாட்டி கேள்வியை புரியவைக்கும் நீ கேட்கிற கேள்விகள் எல்லாம் ஐந்தறிவு உள்ள ஜீவன்கள் உன்னை பார்த்தால் காரித்துப்பி விடும் நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே
Class, Mass 👏👏👏💪💪
குறிப்பாக கலைஞரைப் பற்றி பாண்டே பேசியதை கேள்வியாக கேட்டதில் ஆரம்பித்து சில நிமிடங்கள் நெறியாளரை திக்கு முக்கு ஆட வைத்து விட்டார்👌👌👌
அருமையான interview. பாண்டே has solid arguments
எல்லாம் தெரிந்தது போல காட்டி கொள்ளும் தினேஷ், உங்கள் வயது திரு பாண்டே வின் அனுபவம், அதுவும் நேர்மையான நடுநிலையான ஊடகவியலாளர். உங்களை போல RSB media person எல்லப்ப ராஜு இல்லை.
நன்றி 🙏🏻வாழ்த்துக்கள் பாண்டே சார் 🙏🏻இதை விட சரியான பதில்லடி கொடுக்க முடியாது.
இவிங்க எல்லாம் இப்படித்தான்?
எங்க கேட்கணுமோ அங்க நவ........... மூடிக்கொண்டு இருப்பார்கள்? ஜெய் ஹிந்து 🙏🏻
ஜாதி ஒழியவில்லை என்பதற்கு "கௌடாவா?" "நீ SC தானே? " என்பதே சாட்சி!
சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
😂😂😂😂😂
தம்பிக்கு திமுக ல வட்ட செயலாளர் போஸ்ட் பார்சல்!!!
பாண்டே-யின் பதில் ஒவ்வொன்றும் ஈட்டியாக பாய்ந்தது, பார்க்க சுவாரஸ்யம்!
💐💐
கறுப்புச் சட்டை, கண் முன்னரே கந்தலாகிப் போனதே! ஐயஹோ திராவிடமே, என்ன செய்யப் போகிறாய்!!
😢😢
Superb sir, Proud to be a Brahmin
பாண்டேவுக்கு நிகர் பாண்டே 💥💥💥 அவர் தீர்க்கமான பேச்சும் நெத்தி பொட்டிலடித்தது போல் இருந்தது காணொளிக்கு வாழ்த்துக்கள் நன்றி
பாண்டே சரியான பதில் சொல்லவே இல்லை. நெறியாளர் சரியாகத்தான் கேட்டார்.
சாதியை ஒழிக்க ஈரோட்டு ராமசாமி நாயக்கர் என்றைக்கு போராடினார். பிராமணர்களை எதிர்த்துத் தான் போராடினார். உதாரணம். தஞ்சை மாவட்டத்தில் கீழ் வெண்மணி கிராமத்தில் 48 தாழ்த்தப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்களை ஒரு குடிசையில் பூட்டி உயிரோடு எரிக்கப் பட்டார்கள். அப்போது தமிழகமே கொந்தளித்து. ஆனால் அதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் அதை எதிர்த்து ஒரு அறிக்கைகூடவிடவில்லை இந்த சொறி யார். குறிப்பிட்ட சமுதாய மக்கள் நான் பெயரைசொல்லவிரும்பவில்லை. ரவிக்கை போடுவதால் தான் துணிவிலைஉயர்ந்தது என்று பேசியவர். வரலாறு தெரியாமல் நீ எல்லாம் பேட்டி எடுக்க வந்து விட்டால். பாவம் உனக்கு இதனால் டப்பு மணி பணம் துட்டு காசுகிடைத்தால் நீ என்னசெய்வாய்
வீண் விவாதம் பாண்டே அரசியல் கட்சி தலைவர் அல்ல நல்ல தை போற்றுவது ம் கெட்ட தை கண்டு ஒதுக்குவது ம் மனித இயல்பு
Pandey sir literally schooled this kid and hit him black and blue with his answers. Salute 👏👏
exactlymy thoughts
Excellent sir
Ithu than pandey style chaanakya.
இவன் Kid எல்லாம் இல்லை …பாண்டேயின் வயதும் நாற்பதுகளில் தான்…
Still these agenda based interviewers will keep asking illogical and irrelevant questions
Absolute slap. Very straight forward person. Don’t play with him.
சபாஷ் ராஜா ! அருமை …absolutely emphatic & clear about your views .
ராமசாமியின் கைத் தடி,🇮🇳
அண்ணாவின் மூக்குப் பொடி,
சுடலையின் விக்கு முடி,
கட்டுமரத்தின் கண் ணாடி
இவை நாங்கள் போ ட் டப் பி ச் சை!
💐💐
பாண்டேவுக்கு வாழ்க்கை சோறு பீகார் இல்ல தமிழ்நாடு போட்ட பிச்சை
@@baskardass7273 dei drevidiya magane adhu Avaroda uzhaipu...unna maadhiri kooti kudukara drevidiya magan nu nenachiyaa
I am really proud of you Mr.Pandey.Thamizhan endru sollada thalai nimirnthu nillada ennum solluku udharanam.
பதவியில் அமர, ஓஸி சொல்லர அமைச்சருக்கு யார் போட்டது பதவி பிச்சை?
பெரியார் பக்தர்களுக்கு எல்லோருக்கும் மந்த புத்தி இருக்கும்.
Mandha budhi illai. Arivae illai
பக்தர்கள் என்று சொல்ல வேண்டாம்
அடிமைகள் என்று சொல்லுங்கள்
நல்லபுத்தி எப்படி வரும்?
வாய்ப்பே இல்லை
ஈ வே ராமசாமி அவ்வளவுதன்
பெரியார். பட்டம் வேண்டாம்
இந்த நபர் மிகவும் கேட்கும் கேள்வியை பார்த்தாலே இவருடைய குணம் வெளிப்படுகிறது
மனசாட்சியே இல்லாத ஒருவர் கேட்கும் கேள்விகள்.
அறிவுள்ள ஒருவர் அளிக்கும் சிறந்த பதில்கள்.
மடக்க முடியாது ராஜா !!!!!.
பாண்டே bro அவர்களுக்கு நன்றி.
தைரியமாக சொல்லுங்க பாண்டே. நானும் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவனு பெருமையா சொல்லுங்க. 👍👍👍👍👍👍👍. நான் கலந்து கொண்டால் உங்களுக்கு எங்க எரியுதுனு கேளுங்க
👌👌👌👌🤝
Ongalukku puriyalaya
அவர் ஆயிரம் முறை சொல்லி இருக்கிறார்
Pandey Anna 🔥🔥🔥🔥🔥🔥
Awesome👌👌👌
அருமையான, ஒரு தெளிவான விளக்கம் திரு ரங்கராஜ் பாண்டே ஐயா நன்றியுடன், முனியாண்டி கே மள்ளர் 🙏🙏🙏
நானும் தேவேந்திரகுல வேளாளர் தான்
@@perumalvanniya6468 thas ok 👍
😄🤩🤣😂😂 க்ளைமேக்ஸ்ல 🔥அட்றா....அட்றா....அட்றா.....க்ளாப்ஸ 👏👏👏👏👏👏👏👏பாண்டே👌🙌🇮🇳💪
Half baked Interviewer.. Hats off to Pandey Ji..
Not even half baked ..this boy is just RAW
பாண்டே சார் மூக்தாரை கொஞ்சம் கிழித்து தொங்காவிடுமாரு கேட்டு கொள்கிறேன்
Avanlam varvae mattan
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
அவ்ளோ ஒர்த் முக்தார் இல்ல
Amam
ஏன் இந்த ஊடகவியலாளர்கள் சாதியை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்.
பாவம், பேட்டி எடுப்பவர் பயந்துதான் கேள்விகளை தொடுக்கிறார்.எனது உரிமை நான் எனது சாதி மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று சொல்லும்போதே சாதியை ஆதரிக்கிறார். சாதி அரசியல் கூடாது என்னும் ஊடகவாதிகள் சாதி மாநாட்டில் கலந்து கொள்வதுதான் கேள்வி.
பொதுவெளியில் பிரபலமான ரங்கராஜ் பாண்டேக்குதான் இந்த கேள்வி,தனிப்பட்ட பாண்டேக்கான கேள்வி அல்ல இது.சாதி கட்சிகளான வி.சி, பா.ம.க வை பார்த்து கேட்கமுடியாது.அவர்களது அரசியல் எந்த அடிப்படை என்பது தெரிந்த விஷயம்.ஆனால் பாண்டே அனைவரையும் விமர்சிக்கும் நீங்கள் கலந்துகொண்டது சரி அல்ல,என்று கிடுக்கிப்பிடி போட்டிருக்கவேண்டும்.எனக்கு தோன்றிய கருத்து.
They try to don't know the another problem so they catch the bramins
What a great in-depth explanation by pandey ji for the twisted and biased questioning - amazing 👏
60 ஆண்டு காலமாக தமிழ் நாட்டின் ஊழலும் சொத்துக்குவிப்பு நடக்கிறது அதெல்லாம் மக்களுக்கு உரைக்கவில்லை பாண்டே பிராமண சமுதாய கூட்டத்திற்கு போனது தவறா பெரிய குற்றம் மாதிரி கேள்வி
Papppa payalhal kadharel
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
அவரும். பிராமணர் அவர்களுடைய. சங்கத்திற்கு அவர் சென்று பேசுகிறார் இதில் என்னதவறு
They want destroy that people
Because Brahmins are necessary to do hate vote bank politics. Brahmins would become everybody’s darling if only their population is 6 to 10%😂
Firing reply by Pandeyji. Jai hind 🙏🙏
💪💪💪👏👏👏👏👏👏👌👌👌
@@vijayalakshmisridharan1065 Waah
கேள்வி கேட்க தெரியாதவர் களிடம் பதில் அளிப்பது என்பது மிகவும் கஷ்டம்
MIND CLEAR AAGA IRUNDHAAL PODHUM ADHU AVARUKU IRUKU.
Pandey sir has his right to participate in any meeting. Excellent explanation.
கேள்வி கேட்பவர் சரியானவரல்ல போல் தெரிகிறது
கேள்வியாளரின் நோக்கமென்ன,
வெளிப்படையாய் கேவலமாய் இருக்கிறது,
படிப்பறிவே கிடையாதா.....
படிப்பறிவு இன்டெக்ஸில் முன்நிலை என்று பீற்றி கொள்ளதான்
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
Excellent pande 💐💐💐
கறுப்பு சட்டை தம்பிக்கு கேள்வி: பாண்டே அவர்கள் பிராமண மானாட்டில் பேசினால் என்ன குற்றம்?
பூணூல் அறுத்தோம் என்று பெருமை பேசும் கருப்பு சட்டை காரர்களின்... பூல்ல் அறுக்க வேண்டும்...
மதம் மற்ற...பார்ப்பான் எதிர்ப்பு.
ஓட்டு வாங்க...பரையற்களுக்கு ஜால்ரா...பாவம் அப்பாவி மக்கள்...
On fire 🔥 panday sir.
நல்லவனாக இருந்தால் எவ்வளவு கேள்விகள்.
தாறு மாறு பாண்டே அண்ணா...சூப்பர்
கருப்பு சட்டை போட்டாலே புத்திவேலைசெய்யாதோ,
அரைச்சிக்கிட்டே இருக்காரே மாவை,
கருப்பு சட்டைக்கு கிறுக்கு புடிச்சிருச்சி..
Ellarum loosungathan
புதிதல்ல
Mr Pandey at his best. Just brilliant..
அருமை சார், தங்களின் பேச்சு , பதில்கள் அருமை
மதிப்பிற்குரிய பாண்டே சார் சரியாக பேசுவீர்கள் உங்கள பத்தி இந்தியாவை பாராட்டுகிறது வெல்க சார்❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽👍👍👍🧚♂️🧚♂️🧚♂️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த் பாரதிக்கு மாதா கி ஜே
He boldly speaks his mind.
Very good Mr Rengaraj Pandey.Bold replies.
பாண்டே சார் ஒரு ஜென்டில்மேன்
Rocking answers. Mr. Panday is always a good journalist .
பாண்டே அவர்கள்
ஏன் அவர் சமுதாய
கூட்டத்தில் கலந்து
கொள்ளை கூடாது
இவர்கள் யார் கேட்க?
செம்ம கிழி பாண்டே அவர்களே...
இளம் பத்திரிகையாளருக்கு நல்லதொரு பயிற்சி...
சாதி அழிக்க முடியாது
என்ன மறைத்தாலும் மறைவில் சாதி வளர்ந்துகொண்டே இருக்கும்
இந்தியன் பாண்டேவுக்கு இந்தியன் நாடாரின் வாழ்த்துக்கள்
Rock's Pandey sir..👌🏻👏🏻
உண்மையான சமுதாய பிரச்சினைகளைப் பற்றி பேசாது முட்டாள்தனத்தின் உச்ச கட்டமாக அமைந்தது நேர் காணல் என்ற பெயரில் வந்தவரின் கேள்விகள். பாண்டே திரும்பத்திரும்ப கூறியும், அவர் கேட்பதையே வெவ்வேறு விதமாகக் கேள்வி கேட்பது முட்டாள்தனம் இல்லாமல் வேறு என்ன?
நேர்காணல் காண வந்தவர் எந்த ஊடகம் என்று தெரியுமா. கேள்வியும் பதிலும் நானே!! பாண்டே பார்வையில் நீங்களை தேடிக் கண்டுபிடியுங்கள்.
எதார்த்தமான பத்திரிகை ஆசிரியர் வாழ்த்துக்கள் அய்யா
The interview proved the brilliance of Mr. Rangaraj Pandey. The person who interviews him behaved like a below average school boy. That person was repeatedly asking a question behaving as though he and his leaders are the saviors of the removing the caste system in Tamil Nadu. The very big question why these stupid political leaders make a wealthy and caste oriented candidate for the general elections were clearly pointed out by Mr. Pandey. Hats off to Mr. Pandey ji.
Excellent Sri Rangaraj Pandey
U Really Slippered Him
I am slowly became as fan of this intellectual Pandy.. people need to get trained from him
Pandey on 🔥🔥🔥
Rangaraj pandey is a lion ... Congrats
மிக பிரமாதம் பாண்டே அவர்களே. 🔥👍🙏
பள்ளியில் சேர்க்கும் பொழுது ஜாதி என்ற ஒன்றை எடுத்து விட்டு அதிலிருந்து ஆரம்பித்து எதிலும் ஜாதியை எடுத்து விட்டால் நாளடைவில் இந்த ஜாதி பிரச்சினை இன்றி போகும்.
Rangaraj sir , your time is very precious for our state and our country..
Don't waste your valuable time and comments by giving interview to this predetermined, fixed questions partiality demons .
Just once answered once and tell them to move for next question..
You are a very very geninue and respectful reporter. After a very long period.
ஜாதி துவேசம் இன்றி ஒரு மகளை ஏற்றுகொள்ளாத அமைச்சரை கேட்க வேண்டிய கேள்வியை பாண்டே கேட்டுகொண்டிருக்கின் றார்?
Pandey sir, big salute. Yes, your rights.. Where you have to go. Absutley correct..
Very good sir for your questions regarding media not attending to water tank issue. The whole state should have come to the streets to protest against the issue.
அருமையான பதில் பாண்டே ஜீ🙏🙌👍 தமிழ் நாட்டில் சாதி ஒரு வேளை ஒழிந்தாலும் திராவிட கட்சிகளின் மக்களை ஏமாற்றும் பிழைப்பு ஒருபோதும் ஒழியாது
Lion is always lion great pandey sir
நடுநிலைல நின்னு பேசுறேன்னு அந்த தம்பி ரொம்ப மானம் கெட்டு சிரமப்பட்டு போராடுறார்...
ஆனா சகிக்கல
திரு.பாண்டே அவர்களின் இந்த காணொளியில் அவர் பேசியதை கேட்ட நெறியாளர் அவர்கள் வாயடைத்து போனார்.எப்போதும் பாண்டே அவர்களின் பதில் ஆணித்தரமாக உள்ளது.ஜெய்ஹிந்த்.
Pandey sir on fire 🔥🔥🔥
அதென்ன எல்லா கம்முனாட்டிகளும் கருப்பு சட்டையுடன் வர்றாங்க பேட்டி எடுக்க.. எது எப்படியோ.. வந்து செருப்படி வாங்கிட்டு போறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Kunaraguru slapped this anchor, now Pandey roasted him. Kudos 👏
💪💪💪💪👍👍👍👍👍இன்று இவனுக்கு 1000ரூ .கிடைக்கும்
Pandey is always rocking. .....Hats off Pandey ji.
ரங்கராஜன் பாண்டே அண்ணா நீங்கள் செய்யும் செயல் 100% நாங்க டவுட்டு தனபால் இருந்து உங்கள் கருத்து சிந்தனை மீக அருமை நண்பரே தங்க உங்கள் கூட இருக்கிறேன். 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே இந்தியன்
Hats off to Sri.Rangaraj Pandey . Sariyana nethiadi mel adi adikkiraaru Sri Pandey. Sssuuupperrroo Sssuuupperrr 👌🏻 👌🏻 👌🏻 👏👏👏👍👍👍🤙🤙🤙
அருமை பாண்டே. RSB மீடியா தம் நெயில் அருமை
The real lion is Rangaraj Pandey . Salute to your guts . He should have been a freedom fighter is his previous birth. Fights for justice. This is the first episode I saw. 👍
Very aggressive n very apt answers by Pandey...great sir...what all u said is very true...jaathi cannt b erased n will not b allowed too..
அருமை பாண்டே sir!!!
வளர்ந்த வரும் பத்திரிக்கையாளருக்கு நேர்மை வேண்டும் சார்புநிலை இல்லாத அணுகுமுறையும் நேர்மை இருந்தால்தான் வரும்.
If any one wants to remove caste first ask the govt not to have caste option in Birth certificate, School admission or government exams/jobs.
Pandey's views have superb clarity and he never spoke against any one including Thiru Karunanidhi. Foolish people just try to search partial words from his views and make efforts to blame. Obviously the interviewer failed not asking the problems of common people's issues rather wasted the time of everyone to just speak about casteism or individual Pandey.
Hats off to Pandey sir for his unbiased views.
திராவிடத்தால் தமிழன் அடைந்த பலன் என்ன என்று கேட்டால் இந்த பையனை போன்று பலர் உருவாகியதுதான், பாண்ண்டே சாருக்கு எவ்வளவு பொறுமை.
Corruption குறைய வேண்டும் என்றால்
Quality performance improvement ஆக வேண்டும் என்றால்
சமூக நீதி ஜாதி இட ஒதுக்கீடு 20% இருந்தால் அது போதும்.
அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும்
பேட்டி எடுப்பவர் திணருகிறார்