சித்ரா கிரிராஜ் தோட்டம் - உடுமலைப்பேட்டை | அன்றும் இன்றும் |வனத்துக்குள் திருப்பூர் | வெற்றி

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2023
  • வனத்துக்குள் திருப்பூரால் அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
    வனத்துக்குள் திருப்பூரால் ஒவ்வொரு ஆண்டும் கலாம் ஐயா நினைவாக லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. மற்றும் இந்த ஆண்டு மர நடவு இரண்டு லட்சம் மரக்கன்றுகள் எனும் இலக்குடன் சிறப்பாக துவங்கியது.
    மரங்களை வளர்ப்போம், இயற்கையை சீரமைப்போம் , நிலையான சுற்றுசூழலை உருவாக்குவோம் என உறுதி ஏற்போம்.
    தரிசு நிலமாக இருக்கின்ற இடங்களையெல்லாம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து ஒரு சிறிய வனமாக மாற்றி இருக்கிறது வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர். இதுவரை வனத்துக்குள் திருப்பூரால் 15 லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
    நீங்களும் இப்பசுமை பணியில் பங்களிக்கலாம்
    பசுமை பணியில் பங்களிக்க - bit.ly/3EjfLde
    வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய லிங்க் - bit.ly/3pjY6Mj
    #VanathukkulTirupur #Vetry #Treepur #Tirupur #ngo
    Stay connected with us to know more about nature, birds and other nature oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    Linkedin: / vetr. .
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Special Thanks to
    Dinamalar: / dinamala. .
    Digital Partner:
    Madras Creatives: madrascreatives.com/

Komentáře • 3