நானும் நான்கு வருடத்திற்கு முன்பு குழி எடுத்து மட்டைகளை போட்டுள்ளேன் குழியை சுற்றி உள்ள மரங்கள் நன்றாக உள்ளது ங்க தற்போது தேங்காய் விழுந்து தானாகவே முளைத்துள்ளது எந்த வித தண்ணீரும் விடாமல் தற்போது நன்றாக வளர்கிறதுங்க என்ன அதில் விழுந்த தேங்காய்களை பாம்புகளுக்கு பயந்து எடுக்க ஆட்கள் செல்வதில்லை.
அந்த அந்த மரத்தில் வெட்டி தூரை சுற்றி மூடாக்கு மாதிரி போடலாம் ஈரப்பதம் நல்லா இருக்கும் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
நானும் நான்கு வருடத்திற்கு முன்பு குழி எடுத்து மட்டைகளை போட்டுள்ளேன் குழியை சுற்றி உள்ள மரங்கள் நன்றாக உள்ளது ங்க தற்போது தேங்காய் விழுந்து தானாகவே முளைத்துள்ளது எந்த வித தண்ணீரும் விடாமல் தற்போது நன்றாக வளர்கிறதுங்க என்ன அதில் விழுந்த தேங்காய்களை பாம்புகளுக்கு பயந்து எடுக்க ஆட்கள் செல்வதில்லை.
இதே முறையை 15 வருடமாக செய்கிறோம்
அந்த அந்த மரத்தில் வெட்டி தூரை சுற்றி மூடாக்கு மாதிரி போடலாம் ஈரப்பதம் நல்லா இருக்கும் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
ஓலை இலைகளை அழகா வெட்டி பள்ளப்பாத்திகளுக்கு போட்டு குச்சிகளையும் மட்டைகளையும் பயன்படுத்தலாம்
இது இத்துப் போக நாள் எடுக்கும், அதற்கு அரைத்தால் மண்புழு உரம் மாதிரி ஏதாவது செய்ய முடியும்
மரத்தை சுற்றி போட்டால் வண்டு வரும்னு சொல்றாங்க உண்மையா
மொட்டமாடில நிறைய மட்டை போட்டால் வீடு குளுகுளுண்ணு இருக்கும்
Samy karayan tolla thangathu..
சூப்பர் அருமையான தகவல் நன்றி
உண்மை உரக்க சொன்னீர்கள் நண்பா😮😮😮😮
அந்த மட்டைக்கு வேஸ்ட் டீ கம்போஸ்ட் விட்டால் வேகமகா மக்கும் மன்போட்டு மூடவேண்டாம் இரண்டு பக்கமும் வாழை நடவு செய்த நல்ல வருமுங்க 🙏
Thanks for ur idea. It is very helpful.
Very use full vidio keep it up
Wow super
Good Idea
கொழுத்தாதீங்க இல்லை
🙏🏾🙏🏾🙏🏾
Fact thaan...but snakes are dangerous.... tractor use panni shred pannalsma
Vandu varum
Black vandu easily developed