S என்னோட அக்கா பொண்ணுக்கு 3 வயசு வரைக்கும் பேச்சு வரல நெறைய ஹாஸ்பிடல் போனோம் கடைசில உவரி புனித அந்தோனியார் வழியாக பேச்சு வந்தது. இப்போ நல்லா.பேசுறா . புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@@user-ks4rj2bt4y குண்டக்க மண்டக்க நான் பேசுகிறேனா சகோ . சரி விவிலியம் என்ற சொல் விவிலியத்தில் உள்ளதா என்று கேட்டும் நீங்கள் பைபிள் என்ற சொல் விவிலியத்தில் எங்கு உள்ளது என்று கூறுங்கள். நீஙகள் கூறும் விடையிலேயே பதில் இருக்கிறது. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்றே கூறுகிறோம் தவிர எங்கள் மன்றாட்டை எற்று கொள்ளும் என்று கூறவில்லை. சொற்றொடரை சரியாக புரிந்து கொண்டு பேசுங்கள் சகோ. நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் குண்டக்க மண்டக்க என்று கூறி ஏன் நழுவுகிறீர்கள். திருவெளிப்பாடு அதிகாரம் 12இல் குறிப்பிடப்படும் குழந்தை யார்?
மனிதன் மரித்து அடக்கம் செய்த பிறகு அவன் உரஉப்புக்களில் நாக்கு தான் முதன்முதலில் அழுக ஆரம்பிக்கும். அதி சீக்கிரம் அழுகிவிடும். பரிசுத்த அந்தோணி யாரின் நா அவர் உயிர்த்தெழும் வரைக்கும் தாக்கப்பட்டது ஆச்சரியம் இயேசப்பாவின் அதிசயங்களில் இதுவும் ஒன்று. ஆமென்.
@@user-ks4rj2bt4y dai,unnala inga evanum manusana kuda madhikala,edhuku inga vandhu aarivu illadha aaraverkadu mari vandhu un thapparai la parapura?hmm,endha pastor unna inga evolo amount ku anupi vitan?nan tha unna manusana nenachi kekuren.....endha stabana company la irundhu varinga nu solu.....
என் மகள் தினந்தோரும் ஆண்டவரையே எண்ணி ஜபம்செய்து வாழ்ந்து வந்தது் திருமணத்தைகூட விரும்பாமல் தாதந்தையை காப்பாற்றவேண்டி தன்அண்ணன் குடும்பத்தை கைவிட்டநிலையில் அதுவே கவனித்துகொண்டது. இதற்கிடையில் எ்திற்பாராத நிலையில் உடல்நலம் குன்றி(பிறரால் மந்திரம்வைத்து) இறந்துவிட்டது. ஆண்டவரையே எண்ணி வாழ்ந்தஅதற்கு தீங்குசெய்தவரகளுக்குபதிலுக்கு பதில் தண்டணை தருவாராக மேலு்ம் ஆண்டவனையே நம்பிய எங்களுக்கு என் மகளை இழந்துதனிமையில் வாடுகிறோம்
God gave me the privilege of visiting paduva where the tomb of St. Anthony and the undecayed tongue is situated twice and to Lisbon the birth place of the saint Antony once. I thank the lord and the saint for this great favour. St Antony pray for me and for my family.
பிரதர் திருந்தவே மாட்டீங்களோ.😢 முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சே. தூய ஆவியின் வரங்களை பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அற்புதங்கள் செய்ய முடியும். அப்படிப்பட்ட அனைவரிடமும் வேண்டுதல் செய்வது வேதத்தில் இல்லாத ஒன்று.
@@user-ks4rj2bt4y அர்ப்புதங்களை செய்வதால் மட்டுமல்ல இறைவனின் மாபெறும் அருளால் அவரின் நாவு எந்த ஒரு அழிவு இல்லாமல் பாதுகாப்பாக இருக்கிறது. அப்போது நினைத்துபாருங்கள் அவரது நாவு எந்த அளவிற்க்கு நற்செய்தியைப் பரப்பியது என்று. உங்களுடைய அறிவில்லாமையே அளவே இல்லாமல் போச்சு என்று சற்று சிந்தியுங்கள் சகோ. நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறுங்கள். திருவெளிப்பிடு நூல் 12 இல் குறிப்பிடப்படும் குழந்தை யார்?
@@mariyinmagilvil6984 *உனக்கு கர்த்தாவான தேவன் நாமே,நம்மைத் தவிர வேறு கடவுள்களை நீ வணங்க வேண்டாம். ** கடவுள் ஒருவரே. அவரே நம் தந்தை (பரலோக பிதா), அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. அவ்வாறே, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே, அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன. அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம். ****நல்ல கொடைகள், நிறைவான வரமெல்லாம் ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடம் இருந்தே வருகின்றன (யாக்கோபு 1:17) ***** நமக்காக பரலோக பிதாவிடம் பரிந்து பேசுகிறவர்கள் இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் மட்டுமே (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் அதிகாரங்கள்) ******நமக்கு மீட்பு பெறுவதற்கு இயேசு கிறிஸ்துவின் பெயரன்றி வேறு எப்பெயரும் கொடுக்கப்படவில்லை. (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் அதிகாரங்கள்) ################ மேற்கண்ட ஆதாரங்கள், இன்னும் நிறைய (எல்லாமே) விவிலியத்தில் அழகாக கூறப்பட்டுள்ளன.
There is no by-pass to pray Our Lord Jesus Christ.Any person who believes ,accepts and worships our Lord Jesus Christ as the only Saviour , will seek no substitute
நான் 42வருடங்களுக்கு முன்னால்எனது22வயதில் என்னை பெற்றேடுத்த தாயின் சொல்படி விருதுவிளங்கினான் புணிதர் அந்தோணியாரிடம் சென்று எனக்கு வேலை வேண்டும் வேண்டிக்கொண்டேன் அதன் பிறகு எனக்கு இரயில்வேயில் வேலை கிடைத்தது இன்று நான் ரிட்டய்டு ஆகி நல்ல முரையில் இருக்கிறேன் புனித அந்தோணியாருக்கு நான் அடிமை
S என்னோட அக்கா பொண்ணுக்கு 3 வயசு வரைக்கும் பேச்சு வரல நெறைய ஹாஸ்பிடல் போனோம் கடைசில உவரி புனித அந்தோனியார் வழியாக பேச்சு வந்தது. இப்போ நல்லா.பேசுறா . புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோணியாரே உமது புதுமைகள் உலகம் முழுவதும் பரவட்டும் ! ! ! எங்கள் மேல் இரக்கமாயிரும் ! ! !
சார் நீங்க கிறிஸ்தவரா இல்ல வேற ஏதாவதா?
@@user-ks4rj2bt4yநாங்க தரையில் உருண்டு பெரண்டு பாஸ்டர் வழிபாடு செய்து நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் ஸ்தாபன கம்பெனி கூத்தாடும் கூட்டம் 🥱🥱
St.Antony's வாழ்கை வரலாரை ஒரு சிறு பகுதியை அதுவும் அழியா நாவைப் பற்றி அற்புதமாக விளக்கினீர்கள் நன்றி சகோதரேரே praise the Lord.
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்🙏🙏🙏
புனித அந்தோனியாரே வாழ்க வாழ்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித அந்தோணியாரேஎங்களுக்கா வேண்டிக்கொள்ளும்🙏🙇♀️
புனித அந்தோணியாரே என் மகனுக்கு திக்குவாய் குணமடைய உம்மை மன்றாடுகிறேன்.
புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனை வேண்டிக் கொள்ளும்...
கோடி அற்புதர் புனித அந்தோனியார் எங்கள் குடும்பத்திற்கு செய்த அற்புதங்களுக்காகவும் கோடான கோடி நன்றிகள் புனிதரே வாழ்க 🙏 வாழ்க வாழ்க 🙏 வாழ்க வாழ்க 🙏 வாழ்க வாழ்க 🙏 வாழ்க வாழ்க 🙏 வாழ்க வாழ்க 🙏 வாழ்க வாழ்க 🙏
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
St. Anthony pray for us.
இப்படி வேதத்தில் எங்கே கூறப்படுகிறது
@@user-ks4rj2bt4y வேதம் என்ற சொல் விவிலியத்தில் எங்கு உள்ளது?
@@mariyinmagilvil6984 குண்டக்க மண்டக்க பேசுவதை தவிர பதில் இல்லையா பிரதர். சரி விவிலியம் என்று எங்கே இருக்கிறது?
@@user-ks4rj2bt4y குண்டக்க மண்டக்க நான் பேசுகிறேனா சகோ . சரி விவிலியம் என்ற சொல் விவிலியத்தில் உள்ளதா என்று கேட்டும் நீங்கள் பைபிள் என்ற சொல் விவிலியத்தில் எங்கு உள்ளது என்று கூறுங்கள். நீஙகள் கூறும் விடையிலேயே பதில் இருக்கிறது.
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்றே கூறுகிறோம் தவிர எங்கள் மன்றாட்டை எற்று கொள்ளும் என்று கூறவில்லை. சொற்றொடரை சரியாக புரிந்து கொண்டு பேசுங்கள் சகோ.
நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் குண்டக்க மண்டக்க என்று கூறி ஏன் நழுவுகிறீர்கள்.
திருவெளிப்பாடு அதிகாரம் 12இல் குறிப்பிடப்படும் குழந்தை யார்?
அந்தோணியார் புகழ் உலகெங்கும் பரவட்டும்.அந்தோணியார் வாழ்க!
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நன்னாக்கு அழியா புனிதரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! ஆமென்..
St Antony please pray for my family.amen Alleluia
புனிதரே,எங்களுக்காக இயேசப்பாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.ஸ்தோத்திரம்.
புனிதரே எங்களுக்காக
மன்றாடும். புனித அந்தோனியாரே உம்கையில் உள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து
பேசும் . நன்றி நன்றி.
எ
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அந்தோணியாரே உமது புதுமைகள் உலகம் முழுவதும் பரவட்டும்.எங்கள் மேல் இரக்கமாயிரும்
Ennoda paiyan thikki thaa pesukiran Anthony thangamey ennoda paiyan alaga thikkamal thelivaka pesa varamthaarum amen❤❤❤😢😢😢😢
அளியாநாவே இறைவனை புகழ்ந்து வாழ்ந்த அந்தோனியாரே எனக்கு இந்த பாஷையில் சரளமாக பேச வரம்தரவேண்டும் என இறைவனை வேண்டி நிற்கிறேன்
Amen halleluyah thankyou so much Jesus Appa peedava ya challa Appa peedava i love ❤❤❤❤❤🙏🙏🙏👏👏👏i love you Appa peedava ya challa Appa peedava
புனித அந்தோணியாரே எங்கலுக்காக வேண்டிக்கொள்ளும்
மனிதன் மரித்து அடக்கம் செய்த பிறகு அவன் உரஉப்புக்களில் நாக்கு தான் முதன்முதலில் அழுக ஆரம்பிக்கும். அதி சீக்கிரம் அழுகிவிடும். பரிசுத்த அந்தோணி யாரின் நா அவர் உயிர்த்தெழும் வரைக்கும் தாக்கப்பட்டது
ஆச்சரியம் இயேசப்பாவின் அதிசயங்களில் இதுவும் ஒன்று. ஆமென்.
Ameen
Praise the Lord 🙏 Ave Maria 🙏 Amen 🙏 Thanks Father 🙏
Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤
கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
அர்சிஸ்ட அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.
அப்ப கடவுள் தேவையில்லையா. நீங்க எல்லாம் எப்படி கிறிஸ்தவர்கள் ஆக முடியும் என்று தெரியவில்லை??
@@user-ks4rj2bt4y dai,unnala inga evanum manusana kuda madhikala,edhuku inga vandhu aarivu illadha aaraverkadu mari vandhu un thapparai la parapura?hmm,endha pastor unna inga evolo amount ku anupi vitan?nan tha unna manusana nenachi kekuren.....endha stabana company la irundhu varinga nu solu.....
@@user-ks4rj2bt4yதூய அந்தோணியார் விண்ணகத்தில் ஆண்டவரோடு
என் மகள் தினந்தோரும் ஆண்டவரையே எண்ணி ஜபம்செய்து வாழ்ந்து வந்தது் திருமணத்தைகூட விரும்பாமல் தாதந்தையை காப்பாற்றவேண்டி தன்அண்ணன் குடும்பத்தை கைவிட்டநிலையில் அதுவே கவனித்துகொண்டது. இதற்கிடையில் எ்திற்பாராத நிலையில் உடல்நலம் குன்றி(பிறரால் மந்திரம்வைத்து)
இறந்துவிட்டது.
ஆண்டவரையே எண்ணி வாழ்ந்தஅதற்கு தீங்குசெய்தவரகளுக்குபதிலுக்கு பதில் தண்டணை தருவாராக
மேலு்ம் ஆண்டவனையே நம்பிய எங்களுக்கு என் மகளை இழந்துதனிமையில் வாடுகிறோம்
புனித அந்தோனியாரே என் David Raj என் கிட்ட பேசனும் கோவதுல இருக்கான் எனக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏
Koodi arputhare போற்றி போற்றி
இயேசுவின் புனித அந்தோணி யாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
Punitha anthoniyaarae ummsku kondana kodi nandri 🙏🙏🙏 Praise the Lord🙏🙏🙏
கோடி அற்புதர் புனித அந்தோனியார் வாழ்க 🙏 வாழ்க 🙏 வாழ்க வாழ்க 🙏
Amen❤
St.Antony prayer for us❤
Amen appa,Ave Maria
Amen... Hallelujah..st Anthony of Padua pray for US
st,antony pray for me and my child arron..
now my son is talking well..bcs of your blessing...
Thank you my dear st,antony..
St Antony padhuova pray for us Amen thank you 🙏
புனித அந்தோணியரே எங்களுக்ககா வேண்டிக்கோள்ளும்_🙇🙏
மிக்க நன்றி அந்தோணியார். engalukkaga vendikollum
Amen 🙏🙏🙏🙏
Thanks to Punitha Anthonyar. Punitha Anthoniyarin arputhathal 43 years aaga iruntha katti gunamagivittadu.Praise the Lord.Thanks to Jesus.
St Antony pray for us.
அர்ச் அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
thanks for great message🙏👌🌹💐💐💐💐💐💐🙏👋
Amen
St Antony pray for us
St. Antony pray for us 🙏🙏 praise the Lord 🙏🙏
Praise The Lord.
ஆமென்
நன்றி புனித அந்தோனியாரே
Miracle worker in the name of Jesus St.Antony of Padua pray for us
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
Saint Antony please pray for us thank you so much for your blessings and love all miracles 👏👏👏
Praise the lord 🙏
Praise the lord 🙏❤️
St Antony bless Suman n Sherly with a good, humble God fearing children.
ஆமென் அப்பா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் அப்பா 🙏 🙏 🙏
புனிதர்ரே எங்களுக்குக்காக வேண்டிக்கொள்ளும்
My son Jesus nampugravanaga vaza grupy tharum
Praise God hallelujah Amen ❤
Praise.the lord
Great
APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
❤ Nandri
St.Antony pray for us. Amen 🙏
En kudumbathai kappartum aiya amen
St Anthony pray for us sinners❤ Amen ❤️ Hallelujah ❤️ Amen ❤️🌹❤️🎉
St Anthony please pray for us Amen
God gave me the privilege of visiting paduva where the tomb of St. Anthony and the undecayed tongue is situated twice and to Lisbon the birth place of the saint Antony once. I thank the lord and the saint for this great favour.
St Antony pray for me and for my family.
நன்னாக்கு அழியாத நற்றவரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பிரதர் திருந்தவே மாட்டீங்களோ.😢 முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சே. தூய ஆவியின் வரங்களை பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அற்புதங்கள் செய்ய முடியும். அப்படிப்பட்ட அனைவரிடமும் வேண்டுதல் செய்வது வேதத்தில் இல்லாத ஒன்று.
@@user-ks4rj2bt4y அர்ப்புதங்களை செய்வதால் மட்டுமல்ல இறைவனின் மாபெறும் அருளால் அவரின் நாவு எந்த ஒரு அழிவு இல்லாமல் பாதுகாப்பாக இருக்கிறது. அப்போது நினைத்துபாருங்கள் அவரது நாவு எந்த அளவிற்க்கு நற்செய்தியைப் பரப்பியது என்று.
உங்களுடைய அறிவில்லாமையே அளவே இல்லாமல் போச்சு என்று சற்று சிந்தியுங்கள் சகோ.
நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறுங்கள். திருவெளிப்பிடு நூல் 12 இல் குறிப்பிடப்படும் குழந்தை யார்?
@@mariyinmagilvil6984
*உனக்கு கர்த்தாவான தேவன் நாமே,நம்மைத் தவிர வேறு கடவுள்களை நீ வணங்க வேண்டாம்.
** கடவுள் ஒருவரே. அவரே நம் தந்தை (பரலோக பிதா), அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. அவ்வாறே, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே, அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன. அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.
****நல்ல கொடைகள், நிறைவான வரமெல்லாம் ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடம் இருந்தே வருகின்றன (யாக்கோபு 1:17)
***** நமக்காக பரலோக பிதாவிடம் பரிந்து பேசுகிறவர்கள் இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் மட்டுமே (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் அதிகாரங்கள்)
******நமக்கு மீட்பு பெறுவதற்கு இயேசு கிறிஸ்துவின் பெயரன்றி வேறு எப்பெயரும் கொடுக்கப்படவில்லை. (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் அதிகாரங்கள்)
################ மேற்கண்ட ஆதாரங்கள், இன்னும் நிறைய (எல்லாமே) விவிலியத்தில் அழகாக கூறப்பட்டுள்ளன.
There is no by-pass to pray Our Lord Jesus Christ.Any person who believes ,accepts and worships our Lord Jesus Christ as the only Saviour , will seek no substitute
@@Rojan2009 நாங்கள் மரியாவையும் புனிதர்களையும் வணங்கவில்லை .அவர்களை நாங்கள் வாழ்த்துகிறோம் புகழ்கிறோம் .ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நம் மீட்பர் நம் ஆண்டவர்.
( அனைவருக்காகவும் மன்றாடுங்கள் இறைவனிடம் வேண்டுங்கள் பரிந்து பேசுங்கள் நன்றி செலுத்துங்கள் 1 திமொத்தேயு 2:1 )
ஆகவே இறைவனிடம் பரிந்து பேசுவது சரியே.
ஆண்டவர் இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க!
Love u St.antony
சாத்தான்: எப்படியோ இயேசுவை முழுமனதோடு நேசிக்காமல் செய்து விட்டேன். சக்ஸஸ்.
Thanks
Amen Appa Amen Appa 🙏✝️🕎❤❤❤❤❤
God is great amenkl
Naan azhiya Nayagare engal Antoniyare. Kodi Arputhar paduvai punithare engal Antoniyare Vazha Vazha Vazha Vazha engal punithare anthoniyare 💞💞🙏🙏🙏👣💒
Good information 🎉
St.Antony and St.Sebastian pray for us and for our family from skin diesease
ST ANTHONY PRAY FOR US TO GOD AMEN
❤
Kulanthaikaluku gghaanathaium puthium tharum appa engal kudumpathai kaapaatum appa ❤
Amen yesuppa
ST Anthony pray for us🙏
🙏🙏🙏🙏
St Antonyare pray for my daughter. Bless them with a child. Pray for Prateeka and Tejas. Thank you lord.
St. Antony pray for us
St. Antony pray for us.
I have been to his birth place. Very beautiful place ❤
St.Antony of Padua pray for us
St.Anthony pray for us
St Anthony pray for us
Amenappa 🙏⛪✝️🌹💐🙏
St Antony bless my family and shara
St. Antony pray for us❤
நான் 42வருடங்களுக்கு முன்னால்எனது22வயதில் என்னை பெற்றேடுத்த தாயின் சொல்படி விருதுவிளங்கினான் புணிதர் அந்தோணியாரிடம் சென்று எனக்கு வேலை வேண்டும் வேண்டிக்கொண்டேன் அதன் பிறகு எனக்கு இரயில்வேயில் வேலை கிடைத்தது இன்று நான் ரிட்டய்டு ஆகி நல்ல முரையில் இருக்கிறேன் புனித அந்தோணியாருக்கு நான் அடிமை
En kanavaruku nanmai theemai arium puthiyai thaarum kudi palakam mutilum aleinthu poga seium appa akka thankachi unmayaana puthiyai velepaduthum appa soilchi katukalai aruthu podum unmai velepaduthum appa thavaraana ooravu enimel en kanavar thodara kudaathu appa kaama puthiyai neegum appa kootaali ooda seium appa ❤
❤Naa azhiya punithare anthoniyare pottri pottri ❤
Engalukku ulla kastankalai pokkumayya
🙏🙏🙏