இடர் களையும் பதிகம்| மறையுடையாய் தோலுடையாய் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல்கள் | Sivan Songs
Vložit
- čas přidán 29. 12. 2018
- ஓம் நமச்சிவாய.. திருச்சிற்றம்பலம்
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் பலன் தரும் பதிகங்கள் வரிசையில் "மறையுடையா தோலுடையாய்" பதிக பாடல்களை கேட்டு பயனடையுங்கள்..
இது துன்பம் நீக்கி இன்பம் அருளும் பதிகம் ஆகும்.
இப்பதிகத்தை ஓதுவதால் இறையருள் எளிதில் கிட்டும்
இறையருள் ஒன்றிருந்தால் மற்றவை எல்லாம் தானாக கைகூடும்.
இறையருளால் சூரியனைக் கண்ட பனி போலல நமது துன்பங்கள் எல்லாம் அழிந்து இன்பம் பெருகும்.
தினமும் இப்பதிகத்தை ஓதுதல் நம் அனைவரின் கடமையாகும்.
வீட்டில் அமைதியும் மங்கலமும் ஏற்படும்.
ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்
"மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே"
திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக
-----திருஞானசம்பந்தர்
பாடியவர்: வீரமணி கண்ணன்
இசை: வீரமணி கண்ணன்
Singer: Veeramani Kannan
Music: Veeramani Kannan
Click here to Playlist: www.youtube.com/watch?v=i_0JW...
Website: www.abiramionline.com
Subscribe here: goo.gl/nCrwZM - Hudba
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
நன்றி
Nandri
நன்றி
அருமையான பாடல்கள் நன்றி
Nantri
கோளாறு பதிகமும், இடர் காலையும் பதிகமும் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு கேட்டுவிட்டு ஒரு 30 நிமிடம் தியானம் செய்தால் வாழ்க்கையில் நாம் நினைத்ததும் நினைத்ததை விட அதிகமாகவும் பலன் பெறலாம் இது என் அனுபவ உண்மை என் வயதோ 22 தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir phone number kidikuma
@@hihllo6733சர்ச்சைக்குரிய சசசச சசசசததததததததசசசசதேநவினாயகர்
Thank you for sharing this information sir.
Super
Nise bro
சிவ பெருமான்னே. அனைவருக்கும் மன நிம்மதியும் உடல்நலமும் தரவேண்டும். ஐயா. ஓம் நமசிவாய
நான் எழுந்து நடக்கனும்
இறைவா என்னை காப்பாத்துங்கள் நான்ரொம்ப மன கலக்கத்ல இருக்கிறேன்
என்னை வாழ வைங்க இறைவா😭🙏🙏
கடவுள் மீது நம்பிக்கையை வையுங்கள் நிச்சயமாக துணை இருப்பார்
சிவன் அவன் அருளால்தாங்கள் எழுந்து நடக்க நான் இறைவனை வணங்குகிறேன்
ஓம் நம சிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள் .நலம் பெறுவது உறுதி
தினமும் தேவாரம் கேளுங்கள் சிவன் கண்டிப்பாக காப்பாற்றுவார் நம் அப்பன் அவர் குழந்தையை தவிக்க விட்ட மாட்டார் சிற்சில ஓம்
Sathya
பயத்தினால் எனக்கு உயிரே போய்விடும் 5 வருடம் எங்கேயும் போகமல் வீட்டிலே இருந்தேன் என்றைக்கு திருவா சவகம் திருமுறை திருபுகழ் கேட்க ஆரம்பித்தேனோ அன்றே என் வாழ்வு மலர ஆரம்பித்தது
இறைவா என் உடல் நாள் தோறும் நோயினால் துன்புறுகிறேன் யாரையும் வருத்தாமல் இறைவனின் மலர்பாதம்.அடையவேண்டுகிறேன்.அருள்புரிவாய்.சிவனே😢😢😢
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
கவலை வேண்டாம்
கண்டிப்பாக இறைவன் துணை இருப்பார்.
Om Namachivaya
இறைவா என்நிலை உனக்கு தெரியும்.....ஆக்குவாய் அழிப்பாய் அருள்தருவாய் என்னை புகுவிப்பாய் இறைவா...🙏
அப்பா என் வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா .ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
🎉🎉🎉🎉😢🎉
நமசிவாய அனைவருடைய மனஉளைச்சல் பண கஷ்டம் பிரச்சினை தீர்த்து நலமுடன் வழ வழி செய்யுமாறு உன் காலடியில் வேண்டி வணங்குகிறேன். இறைவா மனம்இறங்கி வரவேண்டும் திருச்சிற்றம்பலம்.
சிவாய நம. ❤
பாடல் என்ஐயனிடம் அழைத்து செல்கிறது அருமையான குரல்
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய
ஓம் நசிவாய அப்பா எனக்கு அப்பா அம்மா இருவரும் இணைந்து நி மட்டும் தான் அப்பா ஓம் நசிவாய,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏😭😭😭
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற நல்ல அருள் புரிவாயாக சிவ பெருமானே ! சிவாய நம:
🙏🙏🙏🙏🙏💗💗💗💗
தினமும் தேவாரம் ஓதுங்கள் - இறைவன் நம்முன் தோன்றுவார்
கருத்துக்கு நன்றி
ஓம் நமசிவாய
Sri Llalitha Sahasranamam
+Agalya Thangaraj supersongthakuyou
உண்மை
சிவ சிவ சிவசங்கர ஓம்நமசிவாயம் நின்திருவடிசரணம் என் அம்மையப்பனே என் கவலையை போக்கிவிடு எந்தன் கஷ்டங்களை நீக்கிவிடு🌹🌹🌹🌹🌹🌹
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க
எம் பெருமான் திரு மலர்ப்பாதம் சரணம்
🙏🙏🙏
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
Om Nama sivaya 🙏🙏🙏🙏🙏
அப்பா சிவனே என் குறை தீரீம் அப்பா
ஓம் சிவாயநம தென்னடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏 எம்பெருமானே சிவனே என்ன காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏
🙏
மனதில் அமைதி தாருங்கள் இறைவா ஓம் நமசிவாய❤
Enakkum serththu vendikollalamay sagodharey amaithi vendum
ஓம் நமசிவாய
மனம் மகழ்ச்சியில் அமிழ்கின்றது இசை அமைத்தவர்க்கும் பாடல் எழுதியவர்க்கும் பாடியவர்க்கும் மனமார்ந்த நன்றி
நன்றி
பதிவிறக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது இதற்கு வெளியிடாமல் இருப்பது மிகச் சிறந்தது
ஓம் நம சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி மிகவும் நன்றி ஈசன் அருள் அனைவருக்கும்
@@govindrajag7215 thanks
பாடல் எழுதியவர் திருஞானசம்பந்தர்
Sathyam
அருமையான குரல்
இந்த பாடலை கேட்டால் கண்ணீர் வருகிறது.
திருச்சிற்றம்பலம்
அருமை மனதுக்கு இதமாக இருக்கிறது
ஓம்நமசிவாய
மனதில் அமைதி தோன்றும் என் சிவனின் நாமம் கேட்டால் ஓம் நமசிவாய.
😂😂😂
🙏🙏🙏🙏🙏
இருக்கின்ற குறைகள் எல்லாம் மறைந்து, நினைக்கின்ற மனம் அவன் நாமத்தையே நினைத்து மற்றவைகள் மறக்கச் செய்கின்றது. வரிகள் என்றோ எழுதியது என்றாலும் கான குரலால் தேனாய் தெவிட்டாமல் தந்துள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு அற்புதமான குரல் ஐயா. இந்த அரும் பணியாற்றி தந்த இசை நிறுவனத்தார்க்கு நன்றி
🙏👨👩👧🌼🌻🏵️☘️☘️☘️🍋🍋💰👑☂️🔔🔔📿🛡️🔱⚕️☮️🕉️🔯🍬🍬 கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்.
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
பாடல் வரிகள் வந்தால் கவனம் சிதறாமல் அனைவரும் பயனடைவார்கள்
Comments irukku parthu paadavum
Uuuuuuuuuuuuuuuuy
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏
Om Namashivaya🙏🙏🙏
ஓம் நமசிவாயா🙏🙏🙏🙏🙏
அற்புதமான தெளிவான மற்றும் மாசற்ற குரல். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய...... திருச்சிற்றம்பலம்.. நற்பவி......
இந்தபாடலைகேட்ககேட்கமனம்தெளிவடைகிறது.நன்றிஐயா
ஓம் நம சிவாய🙏
ஓம் நமசிவாய நம
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஒம்நாமச்சிவாய என்மனம் ஒம்நாமச்சிவாய என்புலேகம் ஒம்நாமச்சிவாய என்உயிர் ஒம்சிவமேஎன்வரமே ஒம்நாமச்சிவாய என்ஆசை ஒம்நாமச்சிவாய என்காலம் ஒம்நாமச்சிவாய பேற்றி பேற்றி ஒம்நாமச்சிவாய நம ஒம்நாமச்சிவாய சாரனம் சாரனம் ஒம்நாமச்சிவாய சித்தி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
ஓம்நமசிவாய .என்மனம் சஞ்சலித்திலோ,சங்கடத்திலோ இருக்கும் போது இப்பதிகங்களை கேட்டு சிந்தை தெளிகின்றேன் . தென்னாட்டுடைய சிவனே போற்றி!. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !.
😂😂😂😂
அரோகரா எம்பெருமானே தருவாய் அருள்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாயா போற்றி🙏🌹🙏🥭🥭
ஓம் சிவாய நம
திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம் இராமச்சந்திரன் ஈரோடு
ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔
Om Namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
பாடினாலும் கேட்டாலும் பயன் விளையும்
உங்கள் கருத்துக்கு நன்றி
இறைவா போற்றி போற்றி.🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய...
🙏🙏 om namah shivaya
🥺ஓம் நம சிவாய போற்றி ✨️🙏🙏🙏
🙏🙏
ஓம் நமசிவாய ❤
ஓம் நமசிவாய மன்அமைதி தருவாய்.
திருச்சிற்றம்பலம் 🙏 .
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம் சிவம்சிவம்சிவம்சிவம்சிவம் சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
🙏🙏🙏
தெய்வீக பாடல்! தெய்வீக குரலில்!
இறைவாஎன்மகள்கணவருடனும்குழந்தைகள்உடன்சேர்ந்துவாழஅருள்புரியுங்கள்ஓம்நமசிவாய
ayya unkal voice super ayya valka valamudan nalamudan ayya
Om namachivaya Siva Siva siva
Sivaya nama
Om nama sivaya appa i love you 💕
Shivaya nama
🌹🙏🙏🙏🌹👌🌹
நன்றி நன்றி
Om Namashivaya 🙏🙏🙏🌹🚩
அருமை அருமை
Sivanea saranagathi...om namasivaya
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
பதிகத்தை இனிமையாகவும்
இதமாகவும் பாடியிருப்பது
அருமை! ஒவ்வொரு பாட்டுக்கும்இடையே நம் விருப்பத்திற்க
வார்த்தைகளை
சேர்த்திருப்பது
பதிகத்தின் மகிமையை
குறைப்பதாக இருக்கிறது. ஓர் எழுத்தை கூட்டவோ குறைக்கவோ நமக்கு நமக்கு அதிகாரம்
இல்லை.மேலும் பொன்னார் மேனியனை அழல் வண்ணனை இந்த வண்ணத்தில் காண மனம் வேதனைப் படுகிறது.
🙏🙏🙏
வரிகளுடன் இப்பதிகம் இடம்பெற்றால் இன்னும் பக்தர்கள் பயனடைவார்கள்
6 ft is
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤🧡💛💚💙💜 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 💓💕❣🤎💜💞
Om nama sivaya
Om namasivaya
Om nama sivaya
ஓம் சிவாய நம
பாடல் அற்புதம் ....
தயவுசெய்து
இந்த பாடலின் lyrics
போட முடியுமா ? ஐயா
🙏
Google la idarkalaiyum padhigam nu podunga lyrics varum.. Om namah shivaya🙏🏻
@@sheikmohamedsheik4927 best
Iraiva Manakavalai Ellam Theeravendum🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺
Ohm Namashivaya
ஓம் நமசிவாய நம!
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி. சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி. பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி. புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி. 🌿🌺🌹🌼🌻💮🏵🌸💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🔔⭐🕉🔱🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய பரமேஸ்வர சிவாய சிவாய நம சிவாய சிவாய நம அகிலாண்ட கோடி பரமேஸ்வர போற்றி
Om 🕉numk saivaya 😊❤
ஓம் நமசிவாய 🙏
Om Namashivaya
என் சந்தேகத்திற்கு விடை தாருங்கள் ஈசனே.
ஓம் நமசிவாய வாழ்த்துக்கள்.
Omm namavhivaia
ஓம் நமச்சிவாயா
Om namakshivaya 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம். எனது பேரன் கலைசெல்வனுக்கு உள்ள அரிய நோயை நீக்கி சிவ அருள் கொடுப்பாயப்பா சிவனே, ஓம் நமசிவாய ஓம் சிவசைலா .
Om namah shivaya
M.k.raja
💟💟💟💟💟Om namachivaya potti💕💕💕💕💕💓💓💓💓
Om Shiva Shiva Shiva om
Really wonderful. One day i liesern this🙏 song i get menymore relief my health. 👌
ஓம் சிவசிவ ஓம்
Omshiva Shiva Shiva Om
Siva siva
என் மனதில் அமைதி தருகிறது
Thiruchitrambalam