நாடார் கதையை இருட்டடிப்பு செய்த அரிசுந்தரமணி அவர்களின் பாராயண உரை | Chaanaan | சாணான் | Ayyavazhi

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
    Website : akilathirattuam...
    Whatsapp Message only : 9488351780
    Facebook Page : / mahavishnuvaikundar
    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subsribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    #ayya
    #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan ‪@Chaanaan‬

Komentáře • 22

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před 2 měsíci +3

    அகிலத்திரட்டு அம்மானை உண்மை உருவில் சீக்கிரம் வெளியிடுங்கள் அய்யா. நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ❤

  • @friendsmedia4502
    @friendsmedia4502 Před 2 měsíci +2

    அய்யா எங்கள் ஊரில் முன்பு எல்லாம் இனத்தான் கோவில் என்றுதான் சொல்லுவோம்

  • @muthubhuvanesh5223
    @muthubhuvanesh5223 Před měsícem

    Enga oorula ayya kovil ah munnadi Inathaan Kovil nnu thaan solluvanga

  • @unicocharitabletrust
    @unicocharitabletrust Před 2 měsíci +1

    ஐயா சிவச்சந்திரன் அவர்களின் பாடல்களின் மூலம்தான் என்னைப் போல் பல லட்சக்கணக்கான மக்கள் ஐயாவை பற்றி தெரிந்து கொண்டோம் ஆனால் தற்போது உங்கள் மூலமாக பல உண்மைகளும் குறிப்புகளும் வெளியில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது ..உங்கள் கருத்துக்களை பிறர் தவறு என்று கூறலாம் ஆனால் உங்கள் வாதங்கள் சரியானது நீங்கள் எடுத்து வரும் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் அடுத்த தலைமுறைகள்
    அய்யாவின் உண்மையான அகிலத்திரட்டு படிப்பார்கள் எந்த புக்குகளையும் எந்த ஏடுகளையும் படிக்காமல் தனிப்பட்ட மனிதனாக நான் வாதாட விரும்பவில்லை.. ஆனால் நீங்கள் உங்களுக்கு அறிந்த ஏடுகளை படித்து அதனை தெளிவுற்று கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் உங்களைப்போல் பழைய ஏடுகளையும் தேடிச் சென்று அதற்கு நேரத்தை ஒதுக்கி அதில் உள்ள செய்திகளை தெரிந்து கொண்டு உங்களிடம் ஒருவர் வாதாடினால் உண்மைகள் வெளியில் வர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கிறேன்...ஐயா அய்யா துணை

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@unicocharitabletrust சிவச்சந்திரன் அவர்கள் மூலம் யார் அய்யா என்று எப்படி அறிந்து கொண்டீர்கள்

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@unicocharitabletrust லட்சக்கணக்காணவரில் ஒருவர் கூட அய்யா அவதாரம் பற்றி சொல்ல முன் வரவில்லையே ஏன்

    • @unicocharitabletrust
      @unicocharitabletrust Před 2 měsíci

      ஐயா எல்லாவற்றிற்கும் நேரம் காலம் உள்ளது.. கேள்வி கேட்பது எளிது அதை அனைத்து மக்களும் புரிந்து கொண்டு அதை உணர்ந்து நல்லது கெட்டது பிரித்துப் பார்ப்பதற்கு நேரம் தேவைதான் ஐயா..ஐயா நான் லட்சக் கூட்டத்தில் ஒருவனாக தான் வாழ்ந்து வருகிறேன் எனக்குத் தெரிந்தது என் தந்தை எந்த தெய்வத்தை பின்பற்றுகின்றார்கள் அந்த தெய்வத்தை நாங்கள் பின்பற்றி வருகின்றோம் சிவன் விஷ்ணு இரண்டும் ஒன்றுதான் அதுவும் அய்யா தான் இது மட்டும்தான் எனக்கு தெரியும்.. தினம் தோறும் அவரே வழிபடுவதால் நான் நினைத்த அனைத்து நல்ல காரியங்களும் நல்லபடியாக அனைத்தும் அவர் மூலமாக நாட்கள் நகர்ந்து செல்கின்றன இதனால் அவர் சிறிய தெய்வமா பெரிய தெய்வமா என்று நினைக்கும் அளவிற்கு எனக்கு தகுதி கிடையாது...அதேபோல் நான் வழிபடும் தெய்வம் தான் பெரிய தெய்வம் என்று வாதிடும் அளவிற்கு எனக்கு பக்குவம் கிடையாது..ஐயா தனி ஒரு நபர் தனது பாடல் மூலம் உலகிற்கு வைகுண்ட ஐயாவின் புரிதல்களை கொண்டுவர முயற்சி செய்யலாம் அதில் கருத்துக்கள் இல்லை என்றாலும் உண்மைகள் இல்லை என்றாலும் அது அய்யாவின் திருவிளையாடல் என்று எடுத்துக் கொள்ளுங்கள் தற்போது நீங்கள் கூற வரும் உண்மைகளையும் ஐயாவின் திருவிளையாடல் என்று நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.. அந்த ஐயா எந்த ஐயா என்று நீங்கள் கேட்டால் எனது புரிதலுக்கு என்னை படைத்தவர் ,நான் வழிபடுபவர் என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்...சில நாட்களிலேயே உண்மையான கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது அதற்கும் பல வருடங்கள் ஆகும் உங்களிடம் இருந்து பக்குவத்தினையும் நல்ல கருத்துக்களையும் நான் கற்றுக் கொள்கிறேன்...

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@unicocharitabletrust சரி

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 2 měsíci +1

    அய்யா அருள் நூல் அகிலத்திரட்டு இரண்டிலும் எழுத்துப்பிழை உள்ளது அதை திருத்திக் சேர்ந்து சேர்ந்து இருக்கும் வார்த்தை களையும் தனித் தனியே எழுதி அய்யா வழி மக்கள் எல்லோரும் திரு ஏடு வாசிக்க படி அமைக்கவும்

  • @yesuthankam9565
    @yesuthankam9565 Před 2 měsíci

    கதை திரைக்கதை வசனம் சூப்பர்

  • @sureshmari4007
    @sureshmari4007 Před 2 měsíci +1

    சர்வமும் வைகுண்ட மையம்

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před 2 měsíci

    அய்யா what's app குழு உருவாக்கி அதிலும் உண்மையை உரக்கச் சொல்லுங்கள்

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před 2 měsíci

    அய்யா சாணார்களை பெற்றெடுத்த அரிகோணமாமலை எங்குள்ளது அய்யா

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@Nagamani-he6uh விரைவில் நாடார் கதை சொல்லுவேன் அப்போது அதில் சொல்கிறேன் சரியா

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Před 2 měsíci +2

    அய்யா..அய்யாவழி என்பது இந்துமதம்தான் என்று சொல்லிவிட்டீர்கள்
    தனித்தனியாக இயங்கிய மூண்று சக்திகளும் ஒன்றாக நாராயனருடன் இனைந்தது தான் அய்யா வைகுண்டர் இப்போது சிவன் விஷ்ணு இவர்களின் தனித்தனி இயக்கம் நிருத்தப்பட்டது எல்லாமே அய்யா வைகுண்டர் கட்டுப்பாட்டுக்குள் உலகம் இயங்குகிறது என்பதுதானே உண்மையாணது அய்யா..சரிதானே

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@vaikundamoorthy4712 அப்படியா

    • @vaikundamoorthy4712
      @vaikundamoorthy4712 Před 2 měsíci

      @@Chaanaan அய்யா அகிலத்திரட்டுக்கு புதுமையான கருத்துகளை எல்லாம் உங்களிடம் எடுத்து இயம்புவது..
      அய்யா வௌகுண்டசாமியா
      அல்லது சிவனை
      விஷ்ணு வா
      பிரம்மாவா
      யார் உங்களின் உள் மனதை தூண்டுவது

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@vaikundamoorthy4712 வைகுண்டசாமி யார் ? விளக்கம் தரவும்

    • @tamilindianmedia
      @tamilindianmedia Před 2 měsíci

      ​@@Chaanaan அய்யா வழியை மற்ற மதத்திற்கு முன் கலங்க படுத்துவதே உங்கள் நோக்கம் அல்லவா

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@tamilindianmedia இதை அவதாரம் சொன்ன பின்பு சொல்லவும்
      நீங்கள் அய்யா வழியா
      சிவ சிவா அரகரா என்றால் என்ன பொருள் சொல்லி பெருமை படுங்கள்
      கும்பிடுற சாமியை பற்றி தெரியாதா ?