ஒருவளின் பொய்யான புகாரால் குற்றம் சுமத்தபட்டு நான் சிறையில் அடைக்கபட்டேன்.தாத்தாவிடம் புழல் ஜெயிலில் மனம் உருகி வேண்டினேன் தாத்தாவின் அருளால் எனக்கு Bail announcement உடனே வந்தது.சிறையில் இருந்து உடனே வெளியே வந்தேன்.தாத்தா சுவாமிக்கு நன்றி ஶ்ரீ மத் வேங்கட சுப்பானந்த தாத்தா சுவாமிக்கு சரணம் போற்றி.ஓம் நம சிவாய.
தாத்தா சுவாமி என் கனவில் வந்தார்! மிகவும் அமைதியாக உணர்ந்தேன் 🙏
ஒருவளின் பொய்யான புகாரால் குற்றம் சுமத்தபட்டு நான் சிறையில் அடைக்கபட்டேன்.தாத்தாவிடம் புழல் ஜெயிலில் மனம் உருகி வேண்டினேன் தாத்தாவின் அருளால் எனக்கு Bail announcement உடனே வந்தது.சிறையில் இருந்து உடனே வெளியே வந்தேன்.தாத்தா சுவாமிக்கு நன்றி ஶ்ரீ மத் வேங்கட சுப்பானந்த தாத்தா சுவாமிக்கு சரணம் போற்றி.ஓம் நம சிவாய.
தாத்தா என் கனவில் வந்தார்
கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் வளம் நலம் கிடைக்கும்
பக்தர்களின் நேரடி அனுபவத் தொகுப்பு சிறப்பு. மகான்களின் வழியில் , அருளில் மன நிம்மதியும், வெற்றியும் குவியட்டும். நன்றிகள். 🙏🌺
தாத்தா என் கனவில் நீங்கள் வரவேண்டும்,
தாத்தாவை மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள் கண்டிப்பா வருவார்
Enkaivaliyai pokkanum thatha swamygaley🙏🙏🙏🙏
பீச் ரயில்வே ஸ்டேஷன் டு ராயபுரம் ரோடு இடது பக்கம் திரும்பவும் வண்ணாரப்பேட்டை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Sir permbaur to vanarpettai vara evalo neram agum
பெரம்பூரில் இருந்து வண்ணாரப்பேட்டை ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் வரை தூரம் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ஸ்டேஷன் எதிர்புறம்
Tattaaa 😭😇🙏
Please correct the name in title
ஸ்ரீமத் வெங்கட சுபானி
ஸ்ரீமத் வேங்கட சுபா நந்தா சாமிகள் வண்ணாரப்பேட்டை