அண்ணன் தம்பிகளின் வாசிப்பால்,அதிர்ந்தது வடமராட்சி மண் - P.S Balamurgan - Srilanka Best Nadaswaram.
Vložit
- čas přidán 2. 07. 2024
- இந்தக் காணொளியில் ,யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலி,குரும்பைகட்டி ஞான வைரவர் ஆலயத்தில் (02.07.2024) நேற்று இடம்பெற்ற,சங்காபிஷேக தின சிறப்பு பூஜை வழிபாடுகள் காண்பிக்கப்பட்டுள்ளது.இதில் யானைகளின் ஊர்வலம் சிறப்பு பெற்றது.என்றாலும் யானையின் நெற்றியில் திருநீறு சந்தனம் மற்றும்,அலங்கார அணிகலன்கள் அணியாமை ,சற்று கவலையை தந்திருந்தது.
அத்துடன் ஈழத்து நாதஸ்வர மேதை P.S பாலமுருகன் குழுவினரின் தவில் நாதஸ்வரக் கச்சேரியும் இடமொபெற்றது.
🔴நாதஸ்வர சகோதரர்கள் - சித்தார்த்தன் ,பிரதித்ததன்.
🔴நாதஸ்வரம் - P.S பாலமுருகன்
🔴தவில் - P.S செந்தில்நாதன்
#jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #psb #குரும்பைகட்டிஞானவைரவர் #srilankakovilthiruvilaa #kurumbaikaddyvairavar #srilankafamoustemplevlog
அருமையான கச்சேரி... அழகான அலங்காரம்..... நன்றி Jaffna கோவில் 🙏 🙏 🙏
❤️❤️
Super 👌
👍😊