மகாகவி பாரதியாரின் கதை | History of Bharathiyar | Subramanya Bharathi

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2019
  • மகாகவி பாரதியாரின் கதை | History of Bharathiyar | Subramanya Bharathi #MahakaviBharathiyar
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 435

  • @thanglishtamizhan1336
    @thanglishtamizhan1336 Před 3 lety +46

    அவர் பிறந்த தினத்தில் நானும் பிறந்தேன் என்பதில் மற்றற்ற மகிழ்ச்சி.திசம்பர் 11❤🔥

  • @priyashmukherjee3015
    @priyashmukherjee3015 Před rokem +22

    *I AM FROM WEST BENGAL, AND EVEN I KNOW THIS MAN IS THE GREATEST TAMIL POET AND ONE OF THE GREATEST POETS OUR MOTHER INDIA HAS EVER PRODUCED*

    • @vinothkumar-ko2nk
      @vinothkumar-ko2nk Před rokem +2

      Yes. Absolutely. He is great poet in tamil. But now a days dravida models no respect he

    • @thouficzainab
      @thouficzainab Před 7 měsíci +1

      ​@@vinothkumar-ko2nk*her 🙄🙄😬😡

  • @loganathan9031
    @loganathan9031 Před 3 lety +78

    தமிழ் பேசுவது அவமானம் அல்ல அடையாளம்🆔 பாரதியார் ரசிகன் டா🔥

  • @raghuraman9727
    @raghuraman9727 Před 3 lety +14

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அதை உச்சரிக்கும் விதமும் மிகவும் அருமை உங்கள் கருத்து குரலுக்கு நான் ரசிகன்

  • @user-dn9ol5xn3l
    @user-dn9ol5xn3l Před 4 lety +92

    அவர் என் தெய்வம் அவர் இல்லை என்று கவலை வேண்டாம் *நான் விரைவில் வருகிறேன் *என் தமிழை நேர்த்தியோடு கொண்டு செல்ல*

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 Před 3 lety +6

      அவரை போல் ஒருவர் உதயமானால் சந்தோஷமே.🙏

    • @vijibala4868
      @vijibala4868 Před 2 lety +1

      Congrats

  • @karthiksiva5058
    @karthiksiva5058 Před 4 lety +164

    நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....?🔥🔥🔥🔥
    இந்த வார்த்தையை ஒரு நடிகர் கூறித்தான் பாதிப்பேர்க்கு தெரியவருது.அதுவும் எப்படி..!
    இது படத்தில் வருகிற வசனம் என்று...😞😞
    ஆனால் இது பாரதியாரின் பாடல் வரி என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
    ''பாரதி" உன் பெயரை உச்சரிக்கும் போதுகூட வீரமாக உணர்கிறோம்.

    • @karthiksiva5058
      @karthiksiva5058 Před 4 lety +2

      "மொழி" என்பது அனைவருக்கும் பொதுவானது.
      அதுக்கு எந்த பாகுபாடும் கிடையாது

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 Před 4 lety +1

      howsik gsm பார்ப்பான் பார்ப்பான் என்று பார்ப்பான் பூலயே ஊம்பிட்டு இரு டா,ஒம்மால

    • @Aurora-lb4zb
      @Aurora-lb4zb Před 4 lety +2

      @howsik gsm
      பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
      பாரதி
      பாரதியைப் பற்றிச் சிறிதேனும் அறிந்து கொள்ளவும்.பிறகு அவரைப் பற்றிப் பேசுவதை யோசிக்கலாம்

    • @hariharankrishnan3934
      @hariharankrishnan3934 Před 4 lety

      @kakaroto goku parpana thamizhan da bharathi

    • @thalapathyvicky.m7789
      @thalapathyvicky.m7789 Před 3 lety +7

      தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான்வீழ்வேனென்று நினைத்தாயோ பார்வை அவருக்கு தெரியும் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....

  • @sundar7368
    @sundar7368 Před 4 lety +375

    நான் பாரதியார் படித்த ராஜா மேல்நிலை பள்ளியில் படித்தது எனக்கு பெருமை

    • @balaramanan7285
      @balaramanan7285 Před 4 lety +18

      You are lucky . from Jaffna tamil living in Australia

    • @spbalaassspbalaass5994
      @spbalaassspbalaass5994 Před 3 lety

      1q

    • @imagineclips8423
      @imagineclips8423 Před 3 lety

      Naanum thaa bro

    • @leemobaia
      @leemobaia Před 3 lety +3

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

    • @jeevakumar5926
      @jeevakumar5926 Před 3 lety

      Bro kathaiyalam vidathinga

  • @ganeshsuper476
    @ganeshsuper476 Před 3 lety +48

    எட்டயபுரத்தில் கைதாகி 3ஆ ண்டு மேல் அலிகார் சிறையில் இருந்தவர் மணப்பாறை தியாகி கேசவ அய்யர் என் பெரியப்பா

  • @SABAKI992
    @SABAKI992 Před 3 lety +11

    இவர் ஆயிரம் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தியா-இலங்கை ஒற்றுமையை கூறும் தீர்க்கதர்சியாக இன்று தேவைபடும். சேது சமுத்திர பாலத்தை வைத்து
    ' ' 'சிங்கள தீவு நிக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுருத்தி நீதி சமைப்போம்' ' '
    இந்த பாடல் வரி பாரதி கனவாகவே கடைசி வரை மாறி போனது.

  • @yogamanikandan5408
    @yogamanikandan5408 Před 4 lety +62

    இதை பார்க்கும் போது எட்டையபுரத்தில் பிறந்த நாங்கள் பெருமைகொள்கிறோம்.

    • @leemobaia
      @leemobaia Před 3 lety +2

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

  • @muthukumar1666
    @muthukumar1666 Před rokem +5

    தமிழுக்கும் சாவில்லை ,
    தமிழ் கவிஞர்களுக்கும் சாவில்லை. வாழ்க பாரதியின்(தமிழின்)புகழ்

  • @user-kn6zh6wo4n
    @user-kn6zh6wo4n Před 3 lety +41

    பாரதி தமிழுக்கு கிடைத்த பெருமை💥

    • @leemobaia
      @leemobaia Před 3 lety +1

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

    • @hariharankrishnan3934
      @hariharankrishnan3934 Před 2 lety +2

      @@leemobaia கதறல் பத்தலே இன்னும் சத்தமா

  • @user-qx2pq5le1s
    @user-qx2pq5le1s Před 4 lety +155

    பாரதியின் ரசிகனின் நன்றிகள்

    • @gainyourbrain1821
      @gainyourbrain1821 Před 3 lety +1

      Hii

    • @leemobaia
      @leemobaia Před 3 lety +3

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

    • @veeraraghavanas607
      @veeraraghavanas607 Před 2 lety

      @@leemobaia mmi

    • @gomathysanjana5174
      @gomathysanjana5174 Před 2 lety +1

      Neega sollvathu sarithan

    • @user-xk3tb1vl1g
      @user-xk3tb1vl1g Před 2 lety

      @@leemobaia but bhrathiyar different bro

  • @valarmathia3735
    @valarmathia3735 Před 2 lety +9

    கடவுளுக்கு நிகரான பாரதிக்கும் உங்கள் குரலுக்கும் தலை வணங்குகிறேன். 🙏🙏🙏🌹

  • @adityann8449
    @adityann8449 Před 4 lety +33

    தெளிவான தமிழ் உச்சரிப்பு, நல்ல பதிவு வாழ்த்துகள், பாரதியை பற்றி இன்னும் நிறைய தகவல்கை இருக்கிறது அதெல்லாம் விடுபட்டுவிட்டது.

    • @leemobaia
      @leemobaia Před 3 lety

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 Před 3 lety +7

    மனதில் தமிழ் தீயை தீ பிளம்பாய் பொங்க செய்தவர் நம் பாரதி...💥😍🙌♥️

  • @kalaiselvan3374
    @kalaiselvan3374 Před 4 lety +88

    "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"!#

  • @thanjaithamizha....6122
    @thanjaithamizha....6122 Před 3 lety +22

    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லேயே..... பாரதியார் வேதம் என்றும் மறவேன்....

  • @meenasankar7767
    @meenasankar7767 Před rokem +4

    பாரதி பிறந்த ஊரில் நானும் பிறந்து வளர்ந்ததில் பெருமை அடைகிறேன் 🙏

  • @denildg5660
    @denildg5660 Před 4 lety +20

    என் கடவுள் பாரதியார்

    • @leemobaia
      @leemobaia Před 3 lety +1

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

  • @sarkargowthamen6772
    @sarkargowthamen6772 Před 4 lety +13

    எனது அபிமான கவிஞன்...💥💥💥

  • @user-it1rd8yd9f
    @user-it1rd8yd9f Před rokem +2

    பாரதியாரின் இனமான தமிழ் இனத்தில் நான் பிறந்தது எனக்கு பெருமை ஆகும்.

  • @manoharanrs7040
    @manoharanrs7040 Před 3 lety +11

    பாரதியார் ஆங்கிலேயருக்கு பயந்து கடிதம் எழுதினார் என்பதை நம்ப முடியவில்லை.... இது உண்மையா?

  • @karthiswaran7455
    @karthiswaran7455 Před 4 lety +15

    பாரதி என்றால்..தமிழ்..தமிழ் என்றால்..பாரதி..

  • @pethyapillai542
    @pethyapillai542 Před 4 lety +13

    பாரதியார் வாழ்ந்த வாழ்க்கை. அவர் பட்ட துன்பம். கடைசிவரை
    பணக் கஷ்டம்தான். அன்று அவரை தூக்கி நிறுத்த ஆள் இல்லை.

  • @ManiKandan-sg7lg
    @ManiKandan-sg7lg Před 2 lety +16

    யமரிந்த மொழிகலில் தமிழ்மொழி போல் இனிது எங்கும் காணோம் 👌

    • @Inbarani1466
      @Inbarani1466 Před rokem

      யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்

  • @marishanand9035
    @marishanand9035 Před měsícem

    மகாகவி சுப்பிரமணி பாரதி
    இன்னும் சாகவில்லை நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ❤❤❤❤❤❤

  • @aadalarasu3046
    @aadalarasu3046 Před 4 lety +21

    நன்றி நியூஸ் 7

  • @PS2-6079
    @PS2-6079 Před rokem +14

    (படித்ததில் பிடித்தது)
    பாரதி
    நீர்
    முன்னாள்
    நடிகராக
    இருந்திருந்தால்
    தமிழ்நாடே
    கொண்டாடி
    வெடி வெடித்து
    பாட்டுப் போட்டு
    வேங்கையென முழங்கியிருக்கும்!
    நீர்
    முன்னாள்
    முதல்வராக இருந்திருந்தால்
    ஊர்தோறும் கொடியேற்றி
    தெருவெங்கும் பொங்கல் வைத்து
    உம் பாட்டு ஒலித்திருக்கும்!
    நீர்
    தொழிற்சாலை அமைத்து
    தொழிலதிபர் ஆகியிருந்தால்
    ஹெலிகாப்டரில் மலர் தூவி
    பிறந்த நாளைக் கொண்டாடி
    உன் பேரன் மகிழ்ந்திருப்பான்!
    நீர்
    சாதித் தலைவராக இருந்திருந்தால்
    உன் சாதி என் சாதியென்று
    சாதிகளாய் சேர்ந்து வந்து
    ஊரெல்லாம் உன் சிலை வைத்து
    மலர்கள் தூவி மாலைகளால்
    உன் முகம் மறைந்திருக்கும்!
    நீர்
    மதத்தில் மூழ்கியிருந்தால்
    மதத்தார் உனைத் தூக்கி
    கடவுளாக
    கருவாக்கி
    அன்னதானம் நடந்திருக்கும்!
    பாவி
    நீயோ
    இப்படி எதுவுமே இல்லாமல்
    மண்ணையும் மக்களையும் நேசித்த
    ஏழைக்
    கவிஞனப்பா....!
    இருந்தாலும்
    என் போன்றோர்
    இன்றும்
    நிறைய உள்ளனர்
    நின்
    நினைவைப்
    போற்றிடவே!
    (WhatsApp -ல் பகிரப்பட்டு வலம் வந்தது)
    மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று அன்னாரை நினைத்து இதை புனைந்தவர் யாராக இருந்தாலும் அவரது கற்பனை வளத்தை மனதார பாராட்டுகிறேன்.
    தேச விடுதலைக்காக போராடிய பாரதியாரின் தீராத சுதந்திர தாகம் தணிவதற்குள் அகால மரணம் அவரது குடும்பத்தை அனாதையாக்கியது!
    அன்னாரின் பிறந்த நாளான இன்று தியாகச் செம்மலை நினைவு கூர்ந்து தலை வணங்குகிறேன்🙏🏼
    ஜெய் ஹிந்த்.

  • @karunanidhimugesh5085
    @karunanidhimugesh5085 Před 17 dny

    💝இந்த பூமி இருக்கும் வரை பாரதியின் புகழும் அழியாதிருக்கும்🙏🏻

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před 4 lety +234

    இவருக்கு dislike போட்ட நாதாரி களை என்ன சொல்ல

    • @gokulvisvasc.r.9038
      @gokulvisvasc.r.9038 Před 4 lety +7

      நான் கூடதான் Dislike பன்னேன் காரணம் Lack of More Informations about மகாகவி பாரதியார் In This Video.

    • @gokulvisvasc.r.9038
      @gokulvisvasc.r.9038 Před 4 lety +26

      அவசர அவசரமா குறைந்த தகவல்களுடன் இந்த வீடியோவை உருவாக்கியதற்கு NEWS7 CHANNEL சும்மாவே இருந்துருக்களாம்! மகாகவி பாரதியாரின் வரலாறு வெறும் கதை அல்ல அது ஒரு சரித்திரம்.

    • @srikanth4666
      @srikanth4666 Před 4 lety +13

      Dravida kazhaga Brahmina edirpaalargal

    • @dr.praveensb
      @dr.praveensb Před 4 lety +6

      Fake news added..

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 Před 4 lety +4

      BJP karanuga

  • @gokulvisvasc.r.9038
    @gokulvisvasc.r.9038 Před 4 lety +71

    அவசர அவசரமா குறைந்த தகவல்களுடன் இந்த வீடியோவை உருவாக்கியதற்கு NEWS7 CHANNEL சும்மாவே இருந்துருக்களாம்! மகாகவி பாரதியாரின் வரலாறு வெறும் கதை அல்ல அது ஒரு சரித்திரம்.

    • @nareshjadeja8189
      @nareshjadeja8189 Před 4 lety +2

      🙏 vanangugiren sariyaga soninga

    • @kogilansubramaniam949
      @kogilansubramaniam949 Před 4 lety +7

      சான்றோர்கள் பலர் மிகவும் இளைய வயதிலும் மிகச்சிலர் மட்டுமே முதிர்ந்த வயதிலும் உயிர் நீர்த்திருக்கின்றனர். இதில் எவரது வாழ்க்கை வரலாற்றையும் கதையாக சொல்ல நிச்சயம் முடியாது. முடியாததை செய்ய முயற்சி செய்வது ஒருபோதும் தவறு இல்லை. இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினர் இவர்களை முழுவதும் அறியாமல் இருப்பதை விட, இவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவாவது இது போன்ற முயற்சிகள் துனை புரியும்

    • @boobalan665
      @boobalan665 Před 3 lety

      Fact

    • @velogic6596
      @velogic6596 Před 3 lety

      Migachariyaaga sonneergal....idhu vaigunda rajanin keezhtharamaana butthi..

    • @sivapasupathi96
      @sivapasupathi96 Před 3 lety

      உண்மை

  • @sureshabdul9316
    @sureshabdul9316 Před 2 lety +2

    இவர் கண்ட கனவைக் கனவாகவே வைத்திருப்பது தான் பேரண்டத்தின் பேதைமை 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @maheswarang7046
    @maheswarang7046 Před 3 lety +3

    சகோதரி இதன் அடுத்தவரிதான் மிகவும் முக்கியமானாது " மதிதன்னை தெளிவு செய்து பேரின்பம் கொண்டிருக்கச்செய்வாய்" ... அவர் விரும்புவது பணமோ , பதவியோ அல்ல...அவர் ஒரு ஞான சித்தர்... ஆனால் நாம் அவரை கவிஞராக மட்டுமே பார்க்கிறோம்

  • @saravananelangoe8810
    @saravananelangoe8810 Před 4 lety +9

    என்னோட மிகவும் விருப்பமான கவிஞர் பாரதியார் ❤❤❤❤

  • @sk-nf6ng
    @sk-nf6ng Před 3 lety +5

    இருக்கும் போது கஷ்ட பட விட்டுட்டு, இப்போது புகழாரம் !

  • @user-rk9by7er5r
    @user-rk9by7er5r Před 2 lety +5

    சிறப்பு வாழ்த்துகள் சகோதரமே!

  • @k.gurusamyk.gurusamy1223
    @k.gurusamyk.gurusamy1223 Před 4 lety +1

    நன்றி

  • @user-qj3pv8xj7l
    @user-qj3pv8xj7l Před 4 lety +6

    என்றும் _பாரதி வழி __அச்சமில்லை எப்போதும்

  • @k.s7556
    @k.s7556 Před 4 lety +1

    நன்றிகள் பல

  • @ganesanganesh3353
    @ganesanganesh3353 Před rokem +4

    மகாகவி பாரதி யின் பாடல் கொஞ்சும்.உயிரோட்டம் இருக்கும்.வீரம் எழுந்து முழங்கும்.கவிதையின் வடிவத்தை நோக்கத்தை மாற்றியவர் பாரதி.உணர்ச்சி கவிஞர் பாரதியின் புகழ் என்றும் இருக்கும்.🙏🙏🙏

  • @AM.S969
    @AM.S969 Před 2 lety +8

    வறுமையை தனக்கு வைத்துக்கொண்டு, தமிழையும் விடுதலை உணர்வையும் வாரி வழங்கிய வள்ளல். வாழ்க பாரதி வாழ்க தமிழ்.

  • @yogamanikandan5408
    @yogamanikandan5408 Před 4 lety +1

    நன்றிகள் பல News 7

  • @silvastarstar9626
    @silvastarstar9626 Před 4 lety +4

    Thank u

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety

    நன்றி.

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 Před 3 lety +5

    Bharathi The pride of india🇮🇳🙏

  • @Anbalagandhiva7
    @Anbalagandhiva7 Před 4 lety +42

    பாரதியார் உண்மையான நிழல்காட்சியை பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

    • @logukavi1501
      @logukavi1501 Před 3 lety +1

      மாகா மனிதன்மாகவிபாரதி நாட்டுமக்கள்வாழதன்வாழ்வு தியகம்செய்தாமாகமனிதர் மாககவிபாரதிபாரதிதாசன்

  • @NIYASRK
    @NIYASRK Před 4 lety +11

    பாரதியார் மற்றும் பெரும் தலைவர்களின் வரலாற முதலில் போடாமல் எதைஎதை பற்றியோ போட்டு வச்சிருக்கீங்க... ரொம்ப நாட்களாக காத்திருந்தேன் நீங்க பாரதியார் பற்றி போடுவீங்கனு ... அவர் நினைவு நாள் அதுவுமா போட்டீங்களே அதுவரைக்கும் சந்தோஷம்...

  • @trkkathiravan6659
    @trkkathiravan6659 Před 4 lety +29

    I really missed this voice...💟

  • @limitleopur5564
    @limitleopur5564 Před 4 lety +3

    Thank you news 7tamil

  • @user-ru2ws7ne8d
    @user-ru2ws7ne8d Před 4 lety +11

    Really good speech... always like this voice.

  • @vinothrathinamv6896
    @vinothrathinamv6896 Před 4 lety +5

    Thank u news 7

  • @shanmugamks8066
    @shanmugamks8066 Před 4 lety +3

    Thank you News7 tamil

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 3 lety +3

    GREAT MAHAKAVI
    .................... 🌟 ................
    ... 🌟 BHARATHIYAR 🌟
    .................... 🌟 ................

  • @muralir5179
    @muralir5179 Před 3 lety +4

    My favourite kavignar mahakavi iam salute his revolution lyrics

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or Před 3 lety +3

    Great efforts. Thanks for News 7 Tamil

  • @Bhuvaneshwari757
    @Bhuvaneshwari757 Před 2 lety +2

    My favorite voice ....great smart sweet voice....

  • @user-wh1jv3iu4e
    @user-wh1jv3iu4e Před 2 lety +5

    பாரதியின் நினைவு நாள்..செப் 11😢

  • @sevenstarcreations6927
    @sevenstarcreations6927 Před 3 lety +1

    Realy great👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajvel2826
    @rajvel2826 Před 4 lety +1

    Great job sir

  • @ranjitharamesh6939
    @ranjitharamesh6939 Před 4 lety +3

    Superb!

  • @SBALAK9753
    @SBALAK9753 Před 3 lety +24

    I wish this is done in English and other Indian languages so that the rest of India could learn about this great poet of India.

  • @indhuparsu2084
    @indhuparsu2084 Před 4 lety +1

    tank for you

  • @user-wj3dz7zo4s
    @user-wj3dz7zo4s Před 4 lety +2

    வாழ்க பாரதியம்

  • @Abi06172
    @Abi06172 Před 3 lety +46

    அவன் இவன் என்று பேசாதே மூடா 😡😡

    • @leemobaia
      @leemobaia Před 3 lety +2

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

    • @SABAKI992
      @SABAKI992 Před 3 lety +1

      அபிராமி, பாரதி எல்லாம் சரஸ்வதி என்ற ஒரு கடவுளை குறிக்கின்றது. இதில் ஐயர், பிராமணர் என்று பிரிவினை பேதம் இல்லை என்பதை உணருங்கள்.

    • @SABAKI992
      @SABAKI992 Před 3 lety +1

      @@leemobaia
      அபிராமி, பாரதி எல்லாம் சரஸ்வதி என்ற ஒரு கடவுளை குறிக்கின்றது. இதில் ஐயர் பிராமணர் என்ற பிரிவினை பேதம் இல்லை என்பதை உணருங்கள்

    • @Kobinath643
      @Kobinath643 Před 3 lety

      @@SABAKI992 🖕

  • @thavidhuraja7620
    @thavidhuraja7620 Před 3 měsíci

    ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது இருக்கிறதா என்பது சந்தேகமாக உள்ளது

  • @gunapandigunapandi4833
    @gunapandigunapandi4833 Před 4 lety +4

    Competitive exam related news upload please..its very use full

  • @sathiyaDPI
    @sathiyaDPI Před 4 lety +3

    தமிழ் உள்ளவரை வாழ்க நீவீர்....

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Před rokem +2

    Nice & valuable video
    Thanks

  • @saransaran1807
    @saransaran1807 Před 3 lety

    Thank you sir bharathi history say

  • @gkvsm1527
    @gkvsm1527 Před 4 lety +1

    Supper

  • @newtube748
    @newtube748 Před 4 lety +2

    ❤️

  • @ganeshbarathi5709
    @ganeshbarathi5709 Před 4 lety

    அருமை ஐயா நியூஸ் 7 தமிழ்

  • @velusamy1625
    @velusamy1625 Před 4 lety +3

    தவரான தகவலை திணிக்கும் உங்கள் முயற்சி பயனளிக்காது நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சொல்லியிருக்கிறார்

  • @sheikali0286
    @sheikali0286 Před 4 lety +7

    அருமை அப்படிய பாரதிதாசன் வரலாறு காணொளி பதிவு செய்யுங்கள்

  • @pulaivellai4790
    @pulaivellai4790 Před 2 lety

    Bharathi history super🔥🔥 Tamil definition vera level 👏👏

  • @manonmani3625
    @manonmani3625 Před 2 lety +1

    Wow🇮🇳🇮🇳🌹🌹🙂🙂

  • @Rajkumar-go5ky
    @Rajkumar-go5ky Před 4 lety

    I like this

  • @venkadeshprasath
    @venkadeshprasath Před 4 lety +12

    பாரதிதாசன் பற்றிய தொகுப்பு வேண்டும்

  • @n4reviews484
    @n4reviews484 Před 4 lety +2

    Bharathi the legend

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 Před 7 měsíci +1

    எனக்கு பிடிக்காதவர்கள் பெயர் பாரதி என்றால் கூட அவர்களை திட்டுவதற்கு எனது மனது ஒப்பாது.
    அந்த அளவுக்கு அந்த அந்த மகான் பிடித்தமானவர்.....
    மனிதன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.......

  • @aelaiyanjaya5224
    @aelaiyanjaya5224 Před 4 lety +2

    news 7 thanks

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan Před 3 lety +2

    ஏனென்றால் அவன் பாரதி..
    அவன் தான் பாரதி...

  • @actorsvipupdating5208
    @actorsvipupdating5208 Před 2 lety +1

    Mass

  • @tahilan3766
    @tahilan3766 Před rokem

    அருமை

  • @thalapathysmatheshshorts4792

    மகாகவி பாரதியார் அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நான் படித்தேன் என்று பெருமையாக உள்ளது

  • @nareshkumarkumar26
    @nareshkumarkumar26 Před 3 lety

    Mass😘😘😘😘😘😘😘

  • @kaikondan9150
    @kaikondan9150 Před 3 lety +1

    Super☺️☺️☺️

  • @lunchbox6996
    @lunchbox6996 Před 2 lety

    அருமையான பதிவு

  • @saranraj6035
    @saranraj6035 Před 4 lety +6

    Voice super

  • @sharmilitlikesong9889
    @sharmilitlikesong9889 Před 2 lety +1

    Superb

  • @pannirselvamd871
    @pannirselvamd871 Před 3 lety

    superb

  • @prabakarandhanamuthu4470
    @prabakarandhanamuthu4470 Před 4 lety +6

    Good voice

  • @m.lakshmipriyapriya5921

    Super 👌

  • @sathishkumarsammantham6219

    Unga pathivu migavum arumai ayya thamizh vazhga

  • @karthikeyana8143
    @karthikeyana8143 Před 4 lety +6

    1k the like wow

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 Před 3 lety +1

    👌👌👌💐💐💐

  • @venkadeshp6246
    @venkadeshp6246 Před 3 lety +2

    என் அன்பு கவிஞர் தமிழன் பாரத்

  • @smartbharathi6487
    @smartbharathi6487 Před 3 lety +1

    Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @ganeshsuper476
    @ganeshsuper476 Před 3 lety

    ❤️🙏