தந்தையாரின் கர்மப் பலன்களை அனுபவிக்கும் பூசம் ,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திரங்கள்
Vložit
- čas přidán 24. 05. 2023
- தந்தையாரின் கர்மப் பலன்களை அனுபவிக்கும் பூசம் ,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திரங்கள்
தந்தையார் மற்றவர்களுக்கு ( பெண்களுக்கு) முன்பு செய்த இப்போது செய்யப் போகின்ற பாவ புண்ணியங்களின் பலன்களை ( பூசம், அனுஷம் ,உத்திரட்டாதி) இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண் குழந்தைகள் மட்டும் அனுபவிப்பார்களா?
மிக சூட்சும விதி
எளிய பரிகாரம்
தந்தையார் மற்றவர்களுக்கு ( பெண்களுக்கு) முன்பு செய்த இப்போது செய்யப் போகின்ற பாவ புண்ணியங்களின் பலன்களை ( பூசம், அனுஷம் ,உத்திரட்டாதி) இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண் குழந்தைகள் மட்டும் அனுபவிப்பார்களா?
மிக சூட்சும விதி
எளிய பரிகாரம்
ஜாதகத்தில் மேஷத்தில் தொடங்கி மீனம் வரை உள்ள ராசிகளில் கடகம் விருச்சகம் மீனம் முறையாக 4,8,12ஆகிய பாவங்களைக் கொண்டிருக்கிறது பாவங்களின் அடிப்படையில்.
இவை மூன்றும் மறைவு மற்றும் வலிதரக்கூடிய பாவங்கள் இவை மூன்றும் நிலைத்து நிற்க முடியாமல் பள்ளத்தை நோக்கி ஓடக்கூடிய நீர்ராசிகள் மற்றும் மூன்றும் பெண் ராசிகள் சதுர ஜோதிடத்தின் அடிப்படையில் இவை மூன்றும் தந்தையை குறிக்கக்கூடிய சூரியனின் உச்ச வீடு மேஷம் மற்றும் தந்தையை குறிக்கும் சூரியனின் ஆட்சி உண்டான சிம்மம் மற்றும் கால புருஷ அமைப்புப்படி ஜாதகத்தில் ஒன்பதாவது வீடு தந்தையை குறிக்கும் தனுசுராசி ஆகிய பாவங்களுக்கு முறையே மீனம் ,கடகம், விருச்சகம், 12வது பாவமாக விரைய ஸ்தானமாக வருகிறது .
திரிகோண ராசிகள் மற்றும் நெருப்பு ராசிகள் ஆகிய மேஷம் சிம்மம் தனுசு ஆகிய வீடுகளுக்கு மீனம் கடகம் விருச்சகம் ஆகியநீர் ராசிகள் (12 4 8) என்பது மறைவு ஸ்தானம் மட்டு மன்றி பூர்வ புண்ணிய அமைப்புக்கும் மறைவு ஸ்தானமாகும் .
மேலும் கால புருஷதத்துவப்படி முதல் நட்சத்திரம் அஸ்வினி என்றால் 8 நட்சத்திரமாக பூசமும் 17 வது நட்சத்திரமாக அனுஷமும் 26 வது நட்சத்திரமாக உத்திரட்டாதியும் சனியின் முழு இயல்பான எட்டாவது எண்ணை வைத்து சனி நட்சத்திரங்கள் வருகின்றன .
எனவே சூட்சம வீதியின் படி சனி நட்சத்திரங்களான அனுஷம் பூசம் உத்திரட்டாதியில் பிள்ளைகள் பிறந்தால் பெண் பிள்ளைகள் பிறந்தால் அதனுடைய தந்தையர்கள் மற்றவர்களுக்கு துரோகம் மோசடி மற்ற பெண்களுக்கு துரோகம் மோசடி பெண் பித்தராக இருத்தல்.
இவைகளை தவிர்த்து மற்றவர்களுக்கு புண்ணியம் செய்வது நல்ல வழியில் சம்பாதிப்பது இவர்கள் பெண் பிள்ளைகள் நல்வழியில் நல்ல நிலைகளில் இருக்கிறார்கள் இல்லையென்றால் இவர்கள் சம்பாதித்த பொருட்கள்
அனைத்தும் இந்த அனுஷம் பூசம் உத்திரட்டாதி இதில் பிறந்த பெண் குழந்தைகளிடமே கொடுத்து விடுமாறு கிரகநிலை வேலை செய்கிறது இதை கொடுத்தும் அவர்கள் வாழ்க்கை செழிப்பதில்லை .
இவர்களில் பலர் குழந்தையின்மை ஹார்மோன் குறைபாடுகள் உடல் ரீதியான பிரச்சனையும் எதிர்கொள்கிறார்கள் இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது 90% பெண் குழந்தைகள்தான் இந்த பலனை அனுபவிக்கிறார்கள்.
இதற்கான எளிய பரிகாரம் இந்த அமைப்பில் உள்ள நட்சத்திரங்களில் குழந்தைகள் பிறந்தால் பெண் குழந்தைகள் பிறந்தால் தந்தையர்கள் தூய்மையானவர்களாகவும் யாரையும் மோசம் செய்யாதவர்களாக இருக்க வேண்டும் .
ஏற்கனவே பிறந்த பலனை அனுபவித்துக் கொண்டு இருந்தால் அவர்களுடைய பெண் குழந்தைகளின் பிறந்த நாள் அன்று எடைக்கு எடை நாட்டு வெல்லம் வருடத்திற்கு ஒரு முறை கோயில்களுக்கு தானமாக அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் .
மேலும் இந்த நட்சத்திரங்களில் பிறக்கும் பெண்களுக்கு நீரின் பெயர் மற்றும் கடலின் பெயர் மற்றும் நதியின் பெயர்ளை வைக்கக்கூடாது .இவர்கள் என்ன செய்வார்கள் என்பதை பெற்றோர்கள் மட்டும் உறுதியாக தெரிந்து விடும் எனவே பெற்றோர் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேயே இவர்கள் வாழ்க்கை அமைகிறது.
பொதுவாகவே இவர்கள் கர்ம பலன் படி போராட்ட வாழ்க்கையே வாழ்கிறார்கள் இது ஒரு 85% வேலை செய்கிறது.
கடக ராசியில் பூசத்தில் பிறந்தவர்கள் ஒரு கோயில் உடைய சிற்பம் போன்ற வடிவத்தில் விருச்சகத்தில் அனுஷத்தில் பிறந்தவர்கள் கொஞ்சம் அழகு குறைந்த வடிவத்திலும் உத்திரட்டாதியில் பிறந்தவர்கள் அழகானவர்களாகவும் இருக்கிறார்கள்.
இது பொது விதி லக்கன அடிப்படையில் இது கொஞ்சம் மாறலாம்.இவர்கள் நீர் தத்துவத்தின் அடிப்படையில் பிறந்திருந்தாலும் இவர்களுக்கு நிலத்தின் மீது அளவுக்கு அதிகமான ஆசை காணப்படுகிறது. இது சூட்சம விதியின் படி வெளிப்படுகிறது.
எனவே இவர்கள் தன் போக்கிற்கு வாழாமல் தன்னை சார்ந்தவர்களிடமும் அறிவில் சிறந்தவர்கள் இடம் அறிவுரை பெற்று வாழ்க்கை நடத்துவது இவர்கள் வாழ்க்கை மேலும்சிறப்பாக இருப்பதற்கு காண வழிமுறை. இதைத் தவிர விட்டு தவறான நபர்களிடமும் தவறான அறிவுரையோ பெற்றிருப்பது இவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும்.
ஆகவே இறைவழியில் இடைக்காட்டுச் சித்தரின் நல்வழியில் வாழ்க்கையை முறையாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். இத்துடன் இந்த பதிவை முடித்துக் கொண்டு உங்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
#சதுர ஜோதிடம் #astrology #rasipalan
சொர்ணம் கோவை நீங்கள் சொன்னது அனைத்தும் மிக சரியாக உள்ளது நன்றி
தற்போது தந்தை உயிருடன் இல்லை யார் இந்த வெல்லம் வழங்குவார்கள்
🎉100%மிக சரியான பதிவு
மிகவும் அருமை
Super
True lines 100%
Correct sir thanks information sir
It’s true me and my sister born on those star
Super sir, that's fact I am kanni (uthratadhi, really fact good father I am, good way, tqq
Uthrattaadhi doesn't comes under kanni. That us utthiram
Really true
Unmaithan
💯 % true sir virchiga rasi Anusham nachathiram but appa sari illa marriage life , future nenacha romba payama irruku 🥺🥺😔😭😭
வாழ்க வளமுடன்
Idaikadar Siddhar's blessings is with you and your family, stay blessed
Sir naan tulaam laknam uthiradam natchathiram 2am patham magaram rasi , enNoda wife uthirattathi natchathiram , enna son viruchagam rasi and laknam ,
your son will take care of both the parents ,stay blessed
Correct than sir unka kitta jathagam parkka mudiyuma sir phone no sollunka
But sir i am viruchchigam anusam nakshatra but my father loves me more than anything but i agree that me and my dad had a argument and we didn't talk for whole 6th month
Naan kadagam poosam en name kooda Saraswathi neenga sollramathiri than iruku
நான் கடகம் பூசம் கனவனை பரிந்துள்ளேன் என் மகனும் என்னிடம்வரவில்லை விவாகரத்து கேகராங்க 8 . 7. 1986 நான் என்ன செய்வது
Same issue ..
பூசம், அனுசம்,உத்திரட்டாதி நட்சத்திரங்களில் ஆண்குழந்தை பிறந்தால் ,வாழ்க்கை எப்படி இருக்கும்?
நான் பூசம் நன்ற இருக்கிறேன் மேஷ லக்னம்
Didn't understand. Father not good then father daughter fighting? Father's bad karma affect daughter?. Father not alive. Then what?
இவர்களது சித்தர் இடைக்காட்டு சித்தராங்க சார்
தந்தையின் மகன் எப்படி ஈசன் ஆனான் அதாவது சனீஸ்வரன்
Na pusam, magaram lakanam. Romba kastapaduren. Ana enaku therinchu enga appa nenga sona mathiri ilai. Analum na romba kastapaduren. Neraiya avamanangal paduren. Enga appa death agi 23 yrs aguthu. Enaku 43 age aguthu ipo eallam porattam matumey lifea iruku. Vidivu kalam varum nu nambigai matum dha iruku.
nanum kadagam enga iranthu 10yr aguthu
@@srigayathri5216 nengalavathu nala irukingala. Enaku family ila. Ipothaiku jobum ila. Asapatathu kedaikumanu eathir parthu 13 yrsa wait panuren. Vayasu dha pochey thavira indha en kita nambigai thavira vera eathuvumey ila. Alugaium janneerum dha en kita iruku ipothaiku. Nalaiku may be change aalam. Agum eathirpakuren.
Nothing change
stay blessed ma, time can change everything