Ooruvarum Seera Koodatha | Pastor Jeevan E.chelladurai | AFT SONG WITH LYRICS
Vložit
- čas přidán 14. 05. 2019
- This song sung by Pastor Jeevan. E chelladurai
Apostolic Fellowship Tebernacle Church
Purasawalkam
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே
நீரே நீர் மாத்ரமே (3)
(1) உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே
நீரே நீர் மாத்ரமே (3)
(2) அணுகவே முடியாத பரிசுத்த தேவன் பலியானர் நமை மீட்க
பாவியான மனுகுலமே
பரிசுத்தமானதுவே
கல்வாரி மரணத்தினால்
அவர் நம் தகப்பனானார்
அவர் மரிக்க நாம் ஜெயிக்க
நீதிமானானோம்.
கல்வாரி மரணத்தினால் அவர் நம் தகப்பனானார்
அவர் மரிக்க நாம் ஜெயிக்க நீதிமானானோம் 💖💕💖🖤❣️
Amen
ஆமென்....
Its true..❤️........
Amen🙏
Amen
Our God Jesus Christ is my only hope.
Glory to jesus
Glory to God Jesus Amen
Amen halleluyah 🙏
Lovely pastor
🙏🙏🙏
Glory to Jesus
❤
Parisuthar🙏🙏
❤❤❤❤❤
Great worship and testimony , thank you lord .
Amen 💙
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2). //
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)
அணுகவே முடியாத பரிசுத்த தேவன்.
பலியானார் நம்மை மீட்க.//
பாவியான மனுகுலமே பரிசுத்தமானதுவே.
கல்வாரி மரணத்தினால்
அவர் நம் தகப்பனார் //
அவர் மரிக்க நாம் ஜெயிக்க நீதிமானானோம்////
கல்வாரி மரணத்தினால்
அவர் நம் தகப்பனார் //
அவர் மரிக்க நாம் ஜெயிக்க நீதிமானானோம்////
கல்வாரி மரணத்தினால்
அவர் நம் தகப்பனார் //.
Wonderful song
3:15 anugave mudiyatha parisutha devan