- 1 378
- 11 830 643
Tamil Christian Apologetics Network -iemtindia
India
Registrace 26. 08. 2010
Based in Tamil Nadu, the Tamil christian Apologetics Network consists of transdenominational believers in the Lord Jesus Christ. Dedicated, to defending the Christian faith, this group regularly debates (those who can stand up to defend) and refutes all allegations against the One True Lord.
contact number :9894677000
contact number :9894677000
உண்மையை பேசிய இஸ்லாமிய அறிஞர் ( மளையாளம் TO தமிழ் )
உண்மையை பேசிய இஸ்லாமிய அறிஞர் ( மளையாளம் TO தமிழ் )
zhlédnutí: 279
Video
யூதர்களால் கறைபடுத்தப்பட்ட வேதம் எது? 26 வித்தியாசமான வேதம் உள்ளதே எப்படி? மூல புத்தகம் எங்கே போனது?
zhlédnutí 2,8KPřed 14 dny
யூதர்களால் கறைபடுத்தப்பட்ட வேதம் எது? 26 வித்தியாசமான வேதம் உள்ளதே எப்படி? மூல புத்தகம் எங்கே போனது?
யார் இந்த பண்டிதை ரமாபாய் சரஸ்வதி ? || பைபிளுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ? - Salvation Tv
zhlédnutí 452Před 14 dny
யார் இந்த பண்டிதை ரமாபாய் சரஸ்வதி ? || பைபிளுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ? - Salvation Tv
இயேசு படைக்கப்பட்டவரா? முதற்பேறானவர் என்பதற்கு என்ன அர்த்தம்? - கேள்விகளுக்கு பதில் - #Jesuschrist
zhlédnutí 5KPřed 21 dnem
இயேசு படைக்கப்பட்டவரா? முதற்பேறானவர் என்பதற்கு என்ன அர்த்தம்? - கேள்விகளுக்கு பதில் - #Jesuschrist #shorts #tcamedia #bayan #quran #bayanstatus #tamilbayan #islam #bible #qurantranslation #quranverses #quranic #quranrecitation #qurantilawat #bayanshorts #iemtindia #apologetics #tamilchristianapologetics #tamilchristian #christian #Bible #tamilBible #tamilbible #Tamil #thebible #TheBible #minist...
இஸ்ரேல் & பாலஸ்தீனம் என்னதான் நடக்கிறது உலகில் || யாருக்கு சொந்தமான நிலம் || புதிய தொடர் பாகம் 1
zhlédnutí 1,6KPřed 2 měsíci
இஸ்ரேல் & பாலஸ்தீனம் என்னதான் நடக்கிறது உலகில் || யாருக்கு சொந்தமான நிலம் || புதிய தொடர் பாகம் 1
குண்டூர் மருத்துவமனையின் தாய் அன்னா சாரா குக்லர் - சாதனை பெண்மணி - சால்வேசன் டிவி
zhlédnutí 333Před 2 měsíci
குண்டூர் மருத்துவமனையின் தாய் அன்னா சாரா குக்லர் - சாதனை பெண்மணி
மரியம் பிறப்பின் முன்னறிவிப்பு உண்மையாக நடந்ததா? Part 36
zhlédnutí 1,3KPřed 2 měsíci
மரியம் பிறப்பின் முன்னறிவிப்பு உண்மையாக நடந்ததா? Part 36 ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1 czcams.com/video/1ibucSA045k/video.html&ab_channel=TCANMEDIA-iemtindia மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2 czcams.com/video/T5y7Yam-6yY/video.html&ab_channel=TCANMEDIA-iemtindia சாத்தான் உருவான விதம் Part 3 czcams.com/video/7MjhUbjZCNk/video.html&ab_channel=TCANMEDIA-iemtindia விழுந்து போன மனித இன...
*கடவுளின் வார்த்தையை முன்னறிவிக்க வந்த யஹ்யா. அதை செய்தாரா?* Part 35
zhlédnutí 758Před 3 měsíci
ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1 czcams.com/video/1ibucSA045k/video.html&ab_channel=TCANMEDIA-iemtindia மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2 czcams.com/video/T5y7Yam-6yY/video.html&ab_channel=TCANMEDIA-iemtindia சாத்தான் உருவான விதம் Part 3 czcams.com/video/7MjhUbjZCNk/video.html&ab_channel=TCANMEDIA-iemtindia விழுந்து போன மனித இனம் - Part 4 czcams.com/video/D66XNKYqrJY/video.html&ab_ch...
யஹ்யா என்ற பெயர் யாருக்குமே இல்லையா? Part 34
zhlédnutí 1KPřed 3 měsíci
யஹ்யா என்ற பெயர் யாருக்குமே இல்லையா? Part 34 ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1 czcams.com/video/1ibucSA045k/video.html&ab_channel=TCANMEDIA-iemtindia மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2 czcams.com/video/T5y7Yam-6yY/video.html&ab_channel=TCANMEDIA-iemtindia சாத்தான் உருவான விதம் Part 3 czcams.com/video/7MjhUbjZCNk/video.html&ab_channel=TCANMEDIA-iemtindia விழுந்து போன மனித இனம் - Part 4 ...
ஜக்கரியா ஊமையாக இருந்தது மூன்று நாளா அல்லது பல மாதமா? Part 33
zhlédnutí 830Před 3 měsíci
ஜக்கரியா ஊமையாக இருந்தது மூன்று நாளா அல்லது பல மாதமா? Part 33
பெயர் சொல்லும் எறும்புகள் கரையான் தின்ற கைத்தடி கதறிய ஷைத்தான்கள் Part 32
zhlédnutí 1,3KPřed 3 měsíci
பெயர் சொல்லும் எறும்புகள் கரையான் தின்ற கைத்தடி கதறிய ஷைத்தான்கள் Part 32
முஸ்லீமாக மாறிய சேபாவின் ராஜஸ்திரீ - சிங்கசனத்தை தூக்கிய ஜின் Part 31
zhlédnutí 1,5KPřed 3 měsíci
முஸ்லீமாக மாறிய சேபாவின் ராஜஸ்திரீ - சிங்கசனத்தை தூக்கிய ஜின் Part 31
பறக்கும் மந்திர பாய்யும் சாத்தான்களும் முத்து குளிக்கும் ஜின்களும் சுலைமானுக்கு Part 30
zhlédnutí 1,1KPřed 3 měsíci
பறக்கும் மந்திர பாய்யும் சாத்தான்களும் முத்து குளிக்கும் ஜின்களும் சுலைமானுக்கு Part 30
ஆட்டுக் குட்டி மனிதர்கள் தாவீதின் பாவம் மறைக்கப்பட்ட செய்தி.மலைகளுடன் துதி செய்யும் தாவூது..Part 29
zhlédnutí 737Před 3 měsíci
ஆட்டுக் குட்டி மனிதர்கள் தாவீதின் பாவம் மறைக்கப்பட்ட செய்தி.மலைகளுடன் துதி செய்யும் தாவூது..Part 29
கிதியோன் படை சவுல் படை ட்விஸ்ட் ஆனது எப்படி? ஜாலூத்தை கொன்ற தாவூது Part 28
zhlédnutí 628Před 3 měsíci
கிதியோன் படை சவுல் படை ட்விஸ்ட் ஆனது எப்படி? ஜாலூத்தை கொன்ற தாவூது Part 28
குர்ஆன் கூறும் உடன்படிக்கை பெட்டி - சவுல் வைத்த தண்ணீர் குடி சோதனையும் கிதியோன் வரலாறும்...Part 27
zhlédnutí 1,1KPřed 3 měsíci
குர்ஆன் கூறும் உடன்படிக்கை பெட்டி - சவுல் வைத்த தண்ணீர் குடி சோதனையும் கிதியோன் வரலாறும்...Part 27
பெயர் சொல்லப்படாத சாமுவேல் கொடுத்த ராஜா தாலூத் Part 26
zhlédnutí 518Před 3 měsíci
பெயர் சொல்லப்படாத சாமுவேல் கொடுத்த ராஜா தாலூத் Part 26
யோசுவா காலேப் பெயர்களை குறிப்பிட மறந்த காரணம் என்ன? பன்னிரண்டு கோத்திரம் தெரியுமா? Part 25
zhlédnutí 689Před 3 měsíci
யோசுவா காலேப் பெயர்களை குறிப்பிட மறந்த காரணம் என்ன? பன்னிரண்டு கோத்திரம் தெரியுமா? Part 25
தான் கொடுத்த பத்து கட்டளைகளை மறந்த கடவுள் - ஜக்காத் தசமபாகம் இரண்டும் ஒன்றா? Part 24
zhlédnutí 1,1KPřed 3 měsíci
தான் கொடுத்த பத்து கட்டளைகளை மறந்த கடவுள் - ஜக்காத் தசமபாகம் இரண்டும் ஒன்றா? Part 24
பஸ்கா ஆட்டை பற்றி பேசாத குர்ஆன் - மனம் திரும்பிய பார்வோனும் - மனைவியும் Part 23
zhlédnutí 1,1KPřed 3 měsíci
பஸ்கா ஆட்டை பற்றி பேசாத குர்ஆன் - மனம் திரும்பிய பார்வோனும் - மனைவியும் Part 23
கடவுளிடம் ஆரோனை அனுப்ப சொல்லி கேட்ட மோசே - வெண்குஷ்டமா? வெண்மையான ஒளியா? Part 22
zhlédnutí 612Před 3 měsíci
கடவுளிடம் ஆரோனை அனுப்ப சொல்லி கேட்ட மோசே - வெண்குஷ்டமா? வெண்மையான ஒளியா? Part 22
முற்செடியில் இருந்து பேசின கடவுள் யார் என்பதை மறைக்க முடியாது...Part 21
zhlédnutí 1,5KPřed 3 měsíci
முற்செடியில் இருந்து பேசின கடவுள் யார் என்பதை மறைக்க முடியாது...Part 21
மனைவிக்காக மாமனாரிடம் வேலை செய்த மோசே - யாக்கோபு கதையா இது? Part 20
zhlédnutí 677Před 3 měsíci
மனைவிக்காக மாமனாரிடம் வேலை செய்த மோசே - யாக்கோபு கதையா இது? Part 20
புராண கதையோ, புனை சுருட்டோ இல்லை சிலுவை மரணம் அது வரலாற்று நிகழ்வு -வரலாற்றை புரட்டிப்போட்ட நிகழ்வு
zhlédnutí 2,4KPřed 3 měsíci
புராண கதையோ, புனை சுருட்டோ இல்லை சிலுவை மரணம் அது வரலாற்று நிகழ்வு -வரலாற்றை புரட்டிப்போட்ட நிகழ்வு
தண்ணீரில் காப்பாற்றப்பட்ட மோசே, வஹி அறிவிக்கப்பட்ட தாயாரும் part 19
zhlédnutí 789Před 3 měsíci
தண்ணீரில் காப்பாற்றப்பட்ட மோசே, வஹி அறிவிக்கப்பட்ட தாயாரும் part 19
திருட்டுத்தனம் செய்தது பென்யமீன் - திருந்தாத யாக்கோபின் பிள்ளைகள்? Part 18
zhlédnutí 683Před 3 měsíci
திருட்டுத்தனம் செய்தது பென்யமீன் - திருந்தாத யாக்கோபின் பிள்ளைகள்? Part 18
பெண்களை கவரும் யோசேப்பின் அழகு ?! கைகளை அறுத்துக் கொண்ட எகிப்தின் பெண்கள் Part 17
zhlédnutí 651Před 3 měsíci
பெண்களை கவரும் யோசேப்பின் அழகு ?! கைகளை அறுத்துக் கொண்ட எகிப்தின் பெண்கள் Part 17
யோசேப்பை ( யூசுப்) ஓநாய் கடித்ததா ? இல்லை குழியில் போடப்பட்டாரா? Part 16
zhlédnutí 869Před 3 měsíci
யோசேப்பை ( யூசுப்) ஓநாய் கடித்ததா ? இல்லை குழியில் போடப்பட்டாரா? Part 16
யோசேப்பின் கனவும் அல்லாஹ் குர்ஆனில் சொன்ன விவரமும் part 15
zhlédnutí 1,6KPřed 3 měsíci
யோசேப்பின் கனவும் அல்லாஹ் குர்ஆனில் சொன்ன விவரமும் part 15
லோத் வாழ்க்கையில் நடைபெற்ற இழிவான சம்பவம் மறைக்க வேண்டாமா ?Part 14
zhlédnutí 1,2KPřed 4 měsíci
லோத் வாழ்க்கையில் நடைபெற்ற இழிவான சம்பவம் மறைக்க வேண்டாமா ?Part 14
Yes false god allah 😅😅😅
Aman
Great
Christian: What is God's name? Muslim: Allah Christian: what does Allah mean? Muslim: Allah means God Christian: Right so what is God's name? Muslim: Allah Christian: so God's name is Allah and Allah means God? Muslim: Yes Christian: So if Allah means God are false God's called Allah as well? Muslim: I have to go pray now👈
நீ ஒரு மனிதன்...உன்னை போல பலகோடி பேர் உள்ளனர் அதனால் உன்னை அழைக்க தனி பெயர் தேவை...இறைவனை இறைவன் என்று அழைத்தால் போதும்...
குரானின் அல்லாஹால் தண்டிக்கப்பட்ட முகமது குர் ஆன். 69: 44 -47 குர் ஆனில் முகமது, இட்டுக்கட்டிய தம்முடைய வார்த்தையை சேர்த்தால், அவருடைய நாடி நரம்பை அல்லா அறுத்து விடும் தண்டனை உண்டாகும்.... ஸஹீஹ் புகாரி 4428 : . ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, “ஆயிஷாவே! கைபரில் , அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்துவருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக் குழாய் அறுந்துபோவதை நான் உணரும் நேரமாகும் இது” என்று சொன்னார்கள். முகமது ஒரு பொய்யான நபி மக்களை ஏமாற்றி இருக்கிறார் என்று தெள்ள தெளிவாக இதிலிருந்து தெரிகிறது ... முகமதுவின் கள்ள போதனைகளை பின்பற்றாமல் , இஸ்லாத்திலிருந்து வெளிவருமாறு இசுலாமிய நண்பர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
Tank you
இஸ்லாமியர் இப்படி அறி வாளிளியா போச மாட்டார் நீ இஸ்லாமியர் இல்லை நீபோசுராய் கிருஸ்துவான்தான் 😃😃😃😃
Amen
2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
வேதம் என்பவை எந்த விடயத்திலும் முரண்பாடுகள் இருக்கக்கூடாது. அது தான் வேதமாக முடியும் ஒரு விடயத்தில் முரண்பாடு இருந்தாலும் அவை மனிதர்களால் கையாடபட்டவயாக மாறிவிடும்.. பைபிள் நிறைய விடயங்களில் முரண்பட்டு இருக்கிறது. இறைவன் அருளிய நான்கு வேதங்களைக் பற்றி குரானில் கூறுகிறான். அவை (தவ்ராத்)ஜபூர்)(இன்ஜில்) Qur'an) தற்போது இங்கு நான்கு வேதங்களை பற்றி கூறுகிறான் அதில் நீங்கள் இறுதி வேதமான குரானை பின்பற்றுங்கள் அதுவே உங்களுக்கு நேர்வலிகாட்டியாகும் .என்று கூறுகிறான்..அப்போ அந்த மூன்று வேதங்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட தவூராத்) ஜபூர்) இஞ்சிள் போன்ற வேதங்களை இறைவன் இறுதி வேதம் என்று கூறவில்லை.. அதை தான் இயேசு அலை) யோவான்) அத்தியாயம் (16) வசனம் (12&13&14) போன்ற வசனங்களை நீங்கள் பைபிளில் பார்த்தால் அவர் இன்னொரு தூதரை பற்றி கூறி இருக்கிறது.. அப்போ இயேசு அலை இறுதி இல்லை என்று பைபிளில் உள்ள இந்த வசனங்களை வைத்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.. ஆனால் குரானில் இன்னொரு நபி வருவார் என்று எந்த வசனங்களும் கூறவில்லை..முஹம்மத் நபியே இறுதி தூதர் என்று தான் கூறுகிறது..
சகோதரர்களே வாதம் வைக்கலாம் ஆனால் அது நியாயமானதாக இருக்க வேண்டும் கிறித்தவர்கள் அனைவரும் கவனிக்க வேண்டும்.இயேசு (அலை) அவர் இறுதி தூதர் என பைபிலில் கூறவில்லை..அவர் இன்னொரு தீர்க்கதரிசி பற்றி கூறிகிரார் அதை விளங்கிக்கொள்ள ஏன் மறுக்கிரீர்கள். யோவான் (அத்தியாயம் (16) வசனம் (12&13&14 )இந்த வசனங்களில் அவர் கூறுகிறார் .. நீங்கள் இயேசுவை (அலை) அவர்களை தூதராக ஏற்றுகொண்டிருந்தால் அவர் கூறிய இன்னொரு நபி பற்றிய முன்னறிவிப்பு உங்களுக்கு புரிந்திருக்கும் இயேசு அலை அவர்களை நீங்கள் கடவுளாக ஏற்றுகொண்டதல் நீங்கள் வழிதவறி பயணிக்கிரீர்கள்..
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
பைபிள் இக்கின்றார் கதை குர்ஆனில் தினிக்காதங்கே
Christianity la jaadhi illa, but india la irukura Christianity konja peruku athu theriyala🤦
நீதிமொழிகள் 8 சொல்லப்பட்ட ஞானம் இவர்தான் உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். 1 கொரிந்தியர் 2:7 8 அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 1 கொரிந்தியர் 2:8 இந்த வசனத்தில் ரெண்டு முக்கிய குறிப்பு உள்ளது ஒன்று உலகத் தோற்றத்திற்கு முன் உருவாக்கப்பட்டது இரண்டாவது குறிப்பு அந்த ஞானம் தான் கிறிஸ்து மனிதர்களை நம்பாதீர்கள் சத்தியத்தை வசனத்தை நம்புங்கள்
சியோனிலிருந்து வேதமும் எருசலேமில் இருந்து கடவுளின் வசனம் வெளிப்படும் மிகா 4:2 பரிசுத்தம் மன்னாவை சாப்பிட்ட இஸ்ரவேல் இனத்திலிருந்து இறைத்தூதர்களை உண்டாக்குவேன் என்று இறைவன் சொன்னபடியே அவர் செய்தார். மோசே முதல் இயேசு கிறிஸ்து வரைவேதத்தை எழுதத்தான் இறைத்தூதர்களுக்கு கட்டளையிட்டு இருந்தார். வேறு எந்த இனத்திலாவது ஒரு இறைத்தூதரை உண்டாக்கி இருந்தால். முதல் குற்றவாளியே கடவுள் தான். மோசே முதல் இயேசு கிறிஸ்து வரை பின்பற்றி ஒரே வேதம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே. தேவ ஆட்டுக்குட்டி இறைவனின் குர்பானி ரத்தம் சிந்தப்பட்டு பாவமன்னிப்பு உண்டாக்கினார். ஆனால் சாத்தானோ தந்திரமாக இறைவனுக்கு விரோதமாய் பாவம் செய்ய ஒரு இனத்தையே எழுப்பி உள்ளான். அது இஸ்ரவேலரை அழிக்க துடிக்கும் இனம் .இஸ்ரவேலின் இறைவனின் வேதத்தை அழிக்கத் துடிக்கும் இனம். அடையாளம் கண்டு கொள்ளுங்கள் இறைவனின் வழியில் நடங்கள்.
சாத்தானுடைய வேதம் பூமியில் இறங்கும் என்றும் முன்கூட்டியே அறிந்த இறைவன். தன் வேதத்துக்கு வேலி போட்டு ஜனங்களை நேர்வழிப்படுத்தினார். பரிசுத்தம் மன்னாவை சாப்பிட்ட இஸ்ரவேலர்களிடத்திலே வேதத்தை வெளிப்படுத்துவேன் என்று சொன்னவர்.மோசே முதல் இயேசு கிறிஸ்து வரை எந்த ஒரு இனத்திலும் வேதத்தை இறக்காமல் தன் சொன்ன வார்த்தை நிறைவேற்றின இறைவன்
Isreal 😁😁😉
And hindi India people can understand. Send the 3 language.
If you can make to english the world people can understand, pls be reply my comment.
Dear sir, Pls be your all all 1 to untill video should be make lounge in tamil, english, Hindi, India all people want know jesus this, my request sir.
@@arubylprakash4166 அன்பு சகோதரருக்கு ஆங்கிலத்தில் பல வீடியோக்கள் புத்தகங்கள் உண்டு தமிழில் தான் குறைவாக உள்ளது... மேலும் ஆங்கிலம் சரளமாக பேசக்கூடிய சகோதர சகோதரிகள் நமக்கு சரியான நேரத்தில் கிடைப்பது கடினமாக உள்ளது.... அதனால் தான் தமிழில் அதிக வீடியோக்கள் பகிற்கிரோம்.
@@iemtindia Thank you so much for reply my message, I am looking your program in 5 years in dubai, your video change my life, english oky but what opout Hindi, hindi is India most of the people using languages... Pls be reply.
இவன் என்னடா பதில் சொல்ற என்ற பெயரில் உடனடி கிடைக்கும்
Video not clear Pls make new video letter can't looking Please... Praise the lord.
ஏசுவை கொலைசெய்ய யூதன் பிடித்துகொண்டதும் கூட இருந்த சீடர்கள் எல்லாம் துண்டக்கானும் துணியக்கானும் உயிருக்கு பயந்து ஓடிட்டானுக, என்ன அருமையான நம்பிக்கைக்குறிய சீடர்கள்? இப்படி புறமுதுகிட்டு ஓடியதும் ஓடவைத்ததும் பரிசுத்த ஆவியின் உந்துதலா?? என்ன சுத்த பைத்தியக்காரதனமா இருக்கு
ஹிரா குகையில் முகமது அவரிடம் வந்தவர் சாத்தான் 👻👻
நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் இயேசு நாதருக்கும் (அலை) நடக்கவிருக்கும் உரையாடல்: - ‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது, அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’ {மேலும் ஈஸா (அலை) கூறுவார்}, ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)’ (அல் குர்ஆன் 5:116-117) கிறிஸ்தவர்களே! இயேசுவை இறைவனின் மகன் என்று கூறாதீர்கள்! உங்கள் பாதியார்களுக்கும், சன்னியாசிகளுக்குமம் கட்டுப்பட்டு அவர்களின் கூற்றை வழிபடாதீர்கள்! இறுதி தூதரையும், இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்!
‘வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்’ என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!”(அல்-குர்ஆன் 5:73-77) கிறிஸ்தவர்களே! இறைவனின் இறுதி தூதரைப் பின்பற்றுங்கள்! அவருக்கு அவர் வழங்கிய இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்! இயேசுதான் இறைவன் என்று கூறாதீர்கள்!
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள். 10:45
உங்களைபோன்ற பொய்யர்களுக்கு இதை ஒரு சவாலாக அறிவிக்கிறது "அல்குர் ஆன்" இதை செயல்படுத்த உங்களுக்கு துணிவு உண்டா?? #(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று. 10:39
Praise the Lord
Tank you pastar great message
ஆசிவக தமிழர் கோட்பாடு தான் பைபில். யகோவா என்பவர் தென்னாட்டு சிவனே.
Yesuve andavar maranathinindru uyirthazhundar muzhangal mudangum naavu yavum potridum indha yesuve andavar
தேவன், தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வுளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி தவறான விளக்கம்
தவறான போதனை! இறைவன் வர முடியாது. இறைமகன் (இயேசு) வந்தார். இறைவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16
Praise the lord brothers ❤✝️❤. Daily video podunga.. 🙏
Super news 👍
வேதம் , தேவன் தந்த பொக்கிஷம்! இந்த ஒப்பற்ற புத்தகத்திற்காக நன்றி, கர்த்தாவே!
நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் இயேசு நாதருக்கும் (அலை) நடக்கவிருக்கும் உரையாடல்: - ‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது, அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’ {மேலும் ஈஸா (அலை) கூறுவார்}, ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)’ (அல் குர்ஆன் 5:116-117) கிறிஸ்தவர்களே! இயேசுவை இறைவனின் மகன் என்று கூறாதீர்கள்! உங்கள் பாதியார்களுக்கும், சன்னியாசிகளுக்குமம் கட்டுப்பட்டு அவர்களின் கூற்றை வழிபடாதீர்கள்! இறுதி தூதரையும், இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்!
இதை நியாயப்படுத்த நிக்க கூடாது செபாஸ்டின் புன்னை கல் கேரளா தீ போல பதில் சொல்ல வேண்டும்
வெங்காயம் நல்லா கம்பி 🤣🤣
சரி அலாதே
@@jasonmohandhas4888 யாரு அழுகுருது 😭
@@jasonmohandhas4888 🤣🤣🤣பவுல இல்ல வெங்காயம் 🤣
@@mohammedfarook5023 உளராமல் பேசு🤣🤣🤣🤣
புரியாதவர்களுக்கு உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும்
அண்டபுழுகன் இயேசு யூதமதத்தை பின்பற்றியவர். நீ கிறிஸ்துவமதத்தை பின்பற்றுகிறவன். உணக்கும் ஏசுவுக்கும் என்ன சம்மந்தம் .கிறிஸ்துவமதம் இயேசுவிற்கு பிற்பாடு வந்தமதம். அட அரலூசு முதலில் நீ உண்வேதத்தை படி (மத்தேயு 7.21-27) குறிப்பு இது அறிவு உள்ளவர்கு மாதிரமே புறியும்
குரைசி கடவுள் நிலா கடவுள் அல்லாஹ் வுக்கும் 😢😢 நீதியின் சூரியன் கர்த்தருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை பாய்😢😢
மத்தேயு 16 13 பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். மத்தேயு 25:31-46 படியுங்கள் இயேசு கிறிஸ்து தேவன் என்று உங்களுக்கு புரியும்
Very useful message Brother
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்💥💥🌴🌴🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இப்படியே இஸ்லாத்தை நீங்கள் ஆய்வு செய்து கொண்டே இருந்தால் இஸ்லாத்தை உண்மை என்று கிறித்தவர்கள் புரிந்து கொள்வார்கள். இப்போது தான் தமிழர்கள் ஆகிய நீங்கள் இஸ்லாத்தை அறிந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்
நகைச்சுவை. இஸ்லாம் இவ்வளவு காலமாக மறைத்து வைத்த உண்மைகள் இப்போது தான் வெளிவரத் துவங்கியுள்ளது. முகமதுவின் குழந்தைத் திருமணம்,மருமகளுடன் திருமணம், 11 மனைவிகள், அடிமைப் பெண்களுடன் முகமதுவின் சல்லாபங்கள் இன்னும் பல.. தெரிந்தே சாக்கடையில் விழுவதற்கு கிறிஸ்தவர்கள் முட்டாள்கள் இல்லை.
இஸ்லாம் இவ்வளவு காலமாக மறைத்து வைத்த உண்மைகள் இப்போது தான் வெளிவரத் துவங்கியுள்ளது. முகமதுவின் குழந்தைத் திருமணம்,மருமகளுடன் திருமணம், 11 மனைவிகள், அடிமைப் பெண்களுடன் முகமதுவின் சல்லாபங்கள் இன்னும் பல.. தெரிந்தே சாக்கடையில் விழுவதற்கு கிறிஸ்தவர்கள் முட்டாள்கள் இல்லை.
நகைச்சுவை பண்ணாதிங்க 😂. இஸ்லாம் இவ்வளவு காலமாக மறைத்து வைத்த உண்மைகள் இப்போது தான் வெளிவரத் துவங்கியுள்ளது.
முகமதுவின் குழந்தைத் திருமணம்,மருமகளுடன் திருமணம், 11 மனைவிகள், அடிமைப் பெண்களுடன் முகமதுவின் சல்லாபங்கள்.. இன்னும் பல விடயங்களை கிறிஸ்தவர்கள் இப்போது தான் தெரிந்து கொள்கிறார்கள். தெரிந்தே சாக்கடையில் விழுவதற்கு கிறிஸ்தவர்கள் முட்டாள்கள் இல்லை.
முகமதுவின் குழந்தைத் திருமணம்,மருமகளுடன் திருமணம், 11 மனைவிகள், அடிமைப் பெண்களுடன் முகமதுவின் சல்லாபங்கள் போன்றவை இப்போது தான் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.
எப்பார் இலாமியர்ட் வாம்பு இழுக்குறா உங்கள் என்னா பாவம்டா ட சொனசாம் சுமா சுமா பொச கூடாடு நிங்கள் தான் கிஸ்துவார்ள் Gog mogog நிங்ள தான் நபி ஸ்ல முன் அறிவிப்பு😀😃😃
❤🔥❤ ஆயிரம் தடவை தொழுதாலும் நோ யூஸ் ❗ஆண்டவர் இயேசுவை விட்டு விட்டு 😊❗❗🔥
இயேசுவின் ஆண்டவரை விட்டு விட்டு.....
@@Iraiyaithedi..97இயேசு கிறிஸ்துவே மெய்யான ஆண்டவர்❗❗💯💯
@@jesusislord..... ❤❤🎉🎉
@@jesusislord..... உண்மை
@@Iraiyaithedi..97 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அநேக இஸ்லாமிய சகோதரர்கள் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் தான் முஹம்மது நபி என்று கூறுகிறார்கள். அதைக்குறித்து நாம் விஸ்தாரமாக பார்க்கலாம். யோவான் 14 : 26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவி என்று கூறப்பட்டுள்ளது இங்கே குழப்பம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் இயேசப்பா சொன்ன பிதாவும் அல்லாஹ்வும் ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிதாவும் குரைஷி இன மக்களின் தெய்வமும் ஒன்று அல்ல. அல்லாஹ் என்றால் படைத்த தேவன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை நமக்கு. ஆனால் வேத வாக்கியங்களை அறியும்போது சாத்தான் தன்னை தேவன் என்று கூறுவான் என்று கூறப்பட்டுள்ளது. ஏசாயா 14 : 14. உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. இஸ்லாமிய சகோதரர்களே அரேபியர்களின் தேவன் வேற இஸ்ரவேலர்களின் தேவன் வேற. இஸ்ரவேலர்களின் தெய்வமே தெய்வம். இஸ்ரவேலர்கள் பிதா கர்த்தர் தேவன் என்று சொன்ன அவர்தான் மாம்சமாகி மனுசனாக வந்து இயேசு என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அந்த இயேசு கிறிஸ்து தான் மேசியா என்று இஸ்ரவேலர்கள் நம்பவில்லை. ஆனால் அவர்தான் மேசியா என்று குர்ஆனில் 11 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை யார் என்று பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கலாம். ஆதியாகமம் 1 : 2 ..ஆழத்தின்மேல் இருள் இருந்தது; *தேவ ஆவியானவர்* ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். நியாயாதிபதிகள் 6 : 34 அப்பொழுது *கர்த்தருடைய ஆவியானவர்* ... நியாயாதிபதிகள் 13 : 25 ... *கர்த்தருடைய ஆவியானவர்* ... 1 சாமுவேல் 16 : 13 ... *கர்த்தருடைய ஆவியானவர்* ... 11 சாமுவேல் 23 : 2 *கர்த்தருடைய ஆவியானவர்** 1 இராஜாக்கள் 18 : 12 ..*கர்த்தருடைய ஆவியானவர்* .. ஏசாயா 11 : 2 , 59 : 19 , 63 : 14 ..*கர்த்தருடைய ஆவியானவர்* ... யோவான் 14 : 6 to 17 6: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் *பிதாவினிடத்தில்* வரான். 10: *நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா* ? ... 11: *நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்;* ... ( கர்த்தராகி இயேசு கிறிஸ்துவும் பிதாவாகிய தேவனும் ஒன்றுதான் ) 17: உலகம் அந்தச் *சத்திய ஆவியானவரைக்* .. பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாழனும் ஒன்றுதான். இறைவன் / பிதா / யெகோவா / சர்வவல்லமையுள்ளவர் வார்த்தை / குமாரன் / ஆமீன் / ஆமென்/ இயேசு கிறிஸ்து / பரமேஸ்வர் / அல்லாஹ் / படைப்பாளர் / பிரஜாபதி / கர்த்தர். பரிசுத்த ஆவி / தேற்றறவாளன். குர்ஆனில் 61: 6 கூறப்பட்டுள்ள .... மத்தேயுவில் கள்ள தீர்க்கதரிசி என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அகமது பற்றி கூறியுள்ளார்.
💥💥இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் 🔥 இயேசு கிறிஸ்துவின் மூலமே பாவ மன்னிப்பு உண்டு .. எந்த நற்செயல்களோ ஜக்காத்தோ பாவ மன்னிப்பு கொடுக்க முடியாது .. இயேசு கிறிஸ்து ஒருவரே ஜீவ வாசலாயும் வழியாயும் உள்ளார் .. இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை சொர்க்கம் இல்லை 💥💥
இயேசுவுக்கும் கிறிஸ்துவருக்கும் என்ன சம்மந்தம்
இயேசுவை கடவுளின் மகன் என்றும் கடவுளை சென்றடைய வழி என்றும் விசுவாசித்தால் மட்டுமே நித்திய ஜீவன்
@@saravanaraj866 இயேசு வழி காட்டி அல்ல.. அவரே வழி .. அவரே நித்திய ஜீவன் .. இறைவன் மாம்சமானார்.. உங்களுக்கு கிடைக்காது 😘😘
@@jesusislord..... ஆமேன் அல்லோலுயா ❤🎉
@@jesusislord..... யோவான் 17 : 3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. வசனம் என்ன சொல்கிறது Brother புரியுது தான உங்களுக்கு!. கொரிந்தியர் I 8 : 6 நமக்குக் 👉கடவுள் ஒருவரே:👈 அவரே நம் பிதா அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன: அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே நமக்கு 👉ஆண்டவரும் ஒருவரே:👈 அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன: அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம். கடவுள் என்பவர் பிதா. இயேசு கடவுளை சென்றடைய வழி (ஆண்டவர்) இப்படிக்கு Bible
Praise God, hi Anna's yanaku oru questions eruku
அருமையான பதிவுகள்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு... தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤
பவுல் அவர்கள் இயேசு கிறிஸ்துவினால் நேரடியாக இரட்சிக்கப்பட்ட சீடர் ❤❤ முகமது போல எனக்கும் வஹி வந்துவிட்டது என்று கப்சா விடவில்லை பரிசுத்த பவுல் அவர்கள் 😮😮