IdarkalaiyumThirupathigangal Yogi NamaSaptanandha
IdarkalaiyumThirupathigangal Yogi NamaSaptanandha
  • 78
  • 284 307
"எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி" வைத்தீசுரன் கோயில் திருப்புகழ்/தினம் ஒரு திருப்புகழ் கேட்கலாம்!
முருகப் பெருமானுக்கு காவடி செலுத்துபவர் கேட்கலாம்!
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
zhlédnutí: 1 945

Video

அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய “இத்தரணி மீதிற்”/ முருகப் பெருமானுக்கு காவடி செலுத்துபவர் கேட்கலாம்!
zhlédnutí 613Před 10 měsíci
இத்தரணி மீதிற் ...... பிறவாதே எத்தரொடு கூடிக் ...... கலவாதே முத்தமிழை யோதித் ...... தளராதே முத்தியடி யேனுக் ...... கருள்வாயே தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா சத்தசொரு பாபுத் ...... தமுதோனே நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.
அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்-கவிஞர் உயர்திரு சிவல்புரி சிங்காரம் அய்யா/Astalakshmi Varugai Pathigam
zhlédnutí 386Před 10 měsíci
“அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் இன்றோடு விலக வேண்டும்” என்று சொன்னால் லட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும். அவளது அருள் இருந்தால் வறுமை விலகும், வளங்கள் குவியும். மறுமலர்ச்சியால் வாழ்க்கை மலரும். அஷ்டலட்சுமி படத்தை இல்லத்தில் வைத்து லட்சுமிக்குரிய வருகைப் பதிகம் படித்தால், இமயத்தில் இருந்தாலும் சமயத்தில் கைகொடுத்து உதவுவாள். எல்லா தெய்வங்களுக்கும் போற்றிப் பதிகம் பாடலாம். ஆ...
அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய "அவனிதனிலே" பழனி திருப்புகழ்/மூன்றாம் படைவீடு பழனி திருக்கோவில்
zhlédnutí 402Před rokem
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வ...
அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய "அகரமு மாகி" பழமுதிர்ச்சோலை திருப்புகழ்/ஆறாவது படைவீடு சோலைமலைகோவில்
zhlédnutí 344Před rokem
பழமுதிர்ச்சோலை திருப்புகழ் அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே த...
ஸ்ரீ காளியம்மன் கவசம்/ இக்கவசத்தைப் படிப்பவர்களையும், கேட்பவர்களையும் தீமைகள் அணுகாது/அவதாரம் பத்து
zhlédnutí 10KPřed rokem
எல்லாக் காலங்களையும் வென்றவள் காளி. காளி, கரால வதனா, உதிரப்பிரியா, முண்டமாலா, ஜெயந்தி, பத்ரகாளி, கபாலினி, சாமுண்டா என்ற திரு நாமங்கள் காளி தேவியின் திருவருள் கூட்டி வைப்பவை. காளியம்மனின் பத்து அவதாரங்கள்: மஹாகாளி, தாராகாளி, சோடஷி காளி, புவனேஸ்வரி காளி, பைரவி காளி, தூமாவதி காளி, பகளாமுகி காளி, மாதங்கி காளி, கமலா காளி, சின்னமஸ்தா காளி. காளியை உபாசனை செய்பவர்களுக்கு புனர்ஜென்மம் கிடையாது. பிறப்பில...
முருகப் பெருமானுக்கு காவடி செலுத்தும் வரை தினம் ஒரு திருப்புகழ்/திருத்தணி திருப்புகழ்/“இருமலு ரோக”
zhlédnutí 349Před rokem
அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய "இருமலு ரோக முயலகன் வாத" இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறை...
முருகப் பெருமானுக்கு காவடி செலுத்தும் வரை தினம் ஒரு திருப்புகழ்/குன்றக்குடி திருப்புகழ்/"ஊனே தானாய்"
zhlédnutí 260Před rokem
அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய "ஊனே தானா யோயா நோயா" ஊனே தானா யோயா நோயா லூசா டூசற் ...... குடில்பேணா ஓதா மோதா வாதா காதே லோகா சாரத் ...... துளம்வேறாய் நானே நீயாய் நீயே நானாய் நானா வேதப் ...... பொருளாலும் நாடா வீடா யீடே றாதே நாயேன் மாயக் ...... கடவேனோ வானே காலே தீயே நீரே பாரே பாருக் ...... குரியோனே மாயா மானே கோனே மானார் வாழ்வே கோழிக் ...... கொடியோனே தேனே தேனீள் கானா றாய்வீழ் தேசார் சாரற் ...... கி...
மார்கழி மாதம் முப்பதம் நாள் ! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 145Před rokem
திருப்பாவை 30. வங்கக் கடல் கடைந்த வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய் திருவெம்பாவை காதார் குழையாடப் பைம்பூண் கல...
மார்கழி மாதம் இருபத்தி ஒன்பதாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 162Před rokem
திருப்பாவை 29. சிற்றஞ் சிறுகாலே சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் திருவெம்பாவை காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோத...
மார்கழி மாதம் இருபத்தி எட்டாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 156Před rokem
திருப்பாவை 28. கறவைகள் பின்சென்று கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்; குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே; இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். திருவெம்பாவை அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர...
மார்கழி மாதம் இருபத்தி ஏழாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 194Před rokem
திருப்பாவை 27. கூடாரை வெல்லும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடுபுகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். திருவெம்பாவை செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம்...
மார்கழி மாதம் இருபத்தி ஆறாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 169Před rokem
திருப்பாவை 26. மாலே! மணிவண்ணா!! மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய். திருவெம்பாவை காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சி...
மார்கழி மாதம் இருபத்தி ஐந்தாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 232Před rokem
திருப்பாவை 25. ஒருத்தி மகனாய் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் திருவெம்பாவை ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும் தீர்த்தன்நல் தில்லைச்சிற்...
மார்கழி மாதம் இருபத்தி நான்காம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 282Před rokem
மார்கழி மாதம் இருபத்தி நான்காம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
மார்கழி மாதம் இருபத்தி மூன்றாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 154Před rokem
மார்கழி மாதம் இருபத்தி மூன்றாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
ஆருத்ரா தரிசனம்! அருட்சோதிப் பத்து (6, 7, 8, 9 & 10)/ திருவருட்பா / மன அமைதி தரும் வள்ளலார் பாடல்கள்
zhlédnutí 299Před rokem
ஆருத்ரா தரிசனம்! அருட்சோதிப் பத்து (6, 7, 8, 9 & 10)/ திருவருட்பா / மன அமைதி தரும் வள்ளலார் பாடல்கள்
மார்கழி மாதம் இருபத்தி இரண்டாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 156Před rokem
மார்கழி மாதம் இருபத்தி இரண்டாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
ஆருத்ரா தரிசனம்! அருட்சோதிப் பத்து (1, 2, 3, 4 & 5) / திருவருட்பா / மன அமைதி தரும் வள்ளலார் பாடல்கள்
zhlédnutí 393Před rokem
ஆருத்ரா தரிசனம்! அருட்சோதிப் பத்து (1, 2, 3, 4 & 5) / திருவருட்பா / மன அமைதி தரும் வள்ளலார் பாடல்கள்
மார்கழி மாதம் இருபத்தி ஒன்றாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 219Před rokem
மார்கழி மாதம் இருபத்தி ஒன்றாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
மார்கழி மாதம் இருபதாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 322Před rokem
மார்கழி மாதம் இருபதாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
ஐயப்பன் பாடல் / பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் / Poi Indri Meiyodu Nei Kondu Ponaal
zhlédnutí 253Před rokem
ஐயப்பன் பாடல் / பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் / Poi Indri Meiyodu Nei Kondu Ponaal
மார்கழி மாதம் பத்தொன்பதாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 190Před rokem
மார்கழி மாதம் பத்தொன்பதாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
மார்கழி மாதம் பதினெட்டாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 168Před rokem
மார்கழி மாதம் பதினெட்டாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
மார்கழி மாதம் பதினேழாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 167Před rokem
மார்கழி மாதம் பதினேழாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
திருவருட்பா பாடல் 03-ஆருத்ரா தரிசனம்!அருட்சோதிப் பத்து! "தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்"
zhlédnutí 35Před rokem
திருவருட்பா பாடல் 03-ஆருத்ரா தரிசனம்!அருட்சோதிப் பத்து! "தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்"
மார்கழி மாதம் பதினாறாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 336Před rokem
மார்கழி மாதம் பதினாறாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
திருவருட்பா பாடல் 02-ஆருத்ரா தரிசனம்!அருட்சோதிப் பத்து! "எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
zhlédnutí 37Před rokem
திருவருட்பா பாடல் 02-ஆருத்ரா தரிசனம்!அருட்சோதிப் பத்து! "எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
மார்கழி மாதம் பதினைந்தாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
zhlédnutí 194Před rokem
மார்கழி மாதம் பதினைந்தாம் நாள்! திருப்பாவை! திருவெம்பாவை! திருப்பள்ளியெழுச்சி!
திருவருட்பா பாடல் எண் 01 - ஆருத்ரா தரிசனம்! அருட்சோதிப் பத்து!
zhlédnutí 95Před rokem
திருவருட்பா பாடல் எண் 01 - ஆருத்ரா தரிசனம்! அருட்சோதிப் பத்து!

Komentáře