என்னைக் கைவிடாத கன்மலை
என்னைக் கைவிடாத கன்மலை
  • 27
  • 12 212
பாடல் - 21 மகத்வ ராயன், போற்றித் தொழுவோம்.
பாடல் - 21
1.மகத்வ ராயன், போற்றித் தொழுவோம்.
அற்புத அன்பு, நன்றி பாடுங்கள்.
அநாதி தேவன் சகாயர்; கேடகம்.
மகிமை கனம் துதியும் அவர்க்கே.
2.ஒளி வெண் ஆடை; பன்னொளி சுடர்.
புயழும் செட்டை; இருளும் வழி.
அக்னிரதம் கார்மேகம் மின்னல் சூழும்.
பேராற்றல் பாடும்; மா கிருபை போற்றும்.
3.பலவீனர் யாம்; நிலையற்றவர்.
நம்பும் பக்தரை கைவிடீர் என்றும்.
சகாயர், நண்பர்; படைத்தீர் மீட்டீரே.
உம் க்ருபை போதும் எங்கள் ஆயுள் மட்டும்.
zhlédnutí: 126

Video

பாடல் - 20 ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே!
zhlédnutí 124Před 14 dny
பாடல் - 20 ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே! மகிமை, புகழ், கீர்த்தி எல்லாம் உண்டாகவே! 1.கர்த்தாவின் நாமத்தாலே வருங்கோமானே, நீர் தாவீதின் ராஜா மைந்தன், துதிக்கப்படுவீர். 2.உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்; மாந்தர், படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். 3.உம் முன்னே குருத்தோலை கொண்டேகினார் போலும், மன்றாட்டு கீதம் ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம். 4.நீர் பாடுபடும் முன்னே பாடினார் யூதரும...
பாடல் - 19 தூய்மையிலே நாம் கர்த்தரை ஆராதிப்போம்
zhlédnutí 75Před 21 dnem
பாடல் - 19 1.தூய்மையிலே நாம் கர்த்தரை ஆராதிப்போம் பணிந்து அவரைப் புகழ்வோமே தாழ்ந்து கீழ்படிந்து அவரின் நாமத்தை வணங்கி துதித்து தொழுவோமே 2.பாரத்தினை அவர் பாதத்தில் வைத்திடு உனக்காய் அதனைத் தாங்கிடுவார் உன் ஜெபம் கேட்டுத் தேற்றிடுவார் உன்னை உன் காலடிகளைக் காத்திடுவார். 3.அஞ்சிடாதே ப்ரகாரத்தினுள் சென்றிட நீ பெற்ற ஆஸ்தியைக் காணிக்கையாய் கருதி வாஞ்சையாய்ப் படைக்கும் பொழுது அன்பின் சத்ய வார்த்தை புலன...
பாடல் - 18 தேவ க்ருபை எங்கும் வழிந்தோடுதே
zhlédnutí 176Před 21 dnem
பாடல் - 18 1.தேவ க்ருபை எங்கும் வழிந்தோடுதே அவர் கொடி என்றும் ஜோதி வீசுதே மேலுலகம் போல மாட்சியுள்ளது அவர் அன்பு சதா விண் ஜொலிக்குதே. 2.கோடை சூர்ய ஒளி எங்கும் வீசுதே மகிழ்ச்சியின் ஒளி நிறைந் தோடுதே பூலோகத்தார் களி கூர்ந்து பாடிட போற்றுதலின் தொனி முழங்கிடுதே. 3.அந்தகாரம் நீங்க ஒளி வீசுமே கர்த்தா! உம்மை நாங்கள் நேசித்திடவே விண் மண்டல மேகம் விரைந்து ஓடும் திரை உயர்ந்திட, பிதா தோன்றுவார். 4.ஒரு போது...
பாடல் - 17 நீர் வாரும், ராஜாவே! உம் நாமம் துதிக்க
zhlédnutí 284Před měsícem
பாடல் - 17 1.நீர் வாரும், ராஜாவே! உம் நாமம் துதிக்க க்ருபை செய்யும்; மகிமையுடைய வெற்றியின் கர்த்தாவே! அநாதி தேவனே! ஆட்சி செய்யும். 2.தேற்றர வாளனே! உம் நல் சாட்சிகளைத் தாங்குகிறேன் வல்லவர் நீர் தாமே வாசம் செய்தருளும் நீங்காமல் நிலவும் வல்லவரே. 3.சர்வ வல்லவரே! உம் சித்தம் செய்திடும் பூலோகினில் மகத்வமுடைய கர்த்தாவே! உம்மையே நீடூழி நாட்களாய் துதி செய்வோம்.
பாடல் - 16 வானின் கீழ் வாழும் மாந்தரே!
zhlédnutí 386Před měsícem
பாடல் - 16 1.வானின் கீழ் வாழும் மாந்தரே! கர்த்தாவின் புகழ் ஓங்கிட, சர்வ வல்லவர் நாமத்தை எல்லாரும் போற்றிப் பாடுவோம். 2.கர்த்தா! உம் க்ருபை என்றென்றும் உம் சத்ய வார்த்தைகள் சதா உதயமான உம் கீர்த்தி கரை மட்டிலும் நிலவும். 3.நிலையற்ற ஓ மாந்தரே, பாடல்களினால் போற்றுவோம். அவர் ரட்சிப்பின் செய்தியை உரைத்திடுவோம் சத்தமாய். 4.தேசமெங்கும் நாம் பாடுவோம். வலுவாய் தொனித்திடுவோம் கெம்பீர சத்தத்தினாலே. லோகில் ...
பாடல் - 15 ஏகோபித்துச் சேர்ந்திடுவோம்; கர்த்தாவில் ஆனந்திக்கவும்;
zhlédnutí 225Před měsícem
பாடல் - 15 1.ஏகோபித்துச் சேர்ந்திடுவோம்; கர்த்தாவில் ஆனந்திக்கவும்; விசாரம் விட்டோய்ந்திடுவோம்; கெம்பீரித் தாராதிக்கவும்; செய்வோம்! செய்வோம்!! சத்யேகரைத் துதி செய்வோம்!(2) 2.பரா பரன் மெய் வஸ்துவாம்! தயாபரர் ஆண்டவரே; வந்தார் இவ்வையகத்தில். ஆம்! இரட்சிக்க வல்லவரே. 3.பிசாசின் உபாயங்களால் பயங்கர மோசமுண்டாம்; ஆனாலும் தேவாவியினால் ஒத்தாசையும் ஜெயமுமாம். 4.தரித்தரமே யாயினும் சந்தோஷம் விடாதிருப்போம்; ம...
பாடல் - 14 பேரன்பர் யேசு நிற்கிறார், நாம் அண்டிக் கொள்ளுவோமே
zhlédnutí 437Před měsícem
பாடல் - 14 1.பேரன்பர் யேசு நிற்கிறார், நாம் அண்டிக் கொள்ளுவோமே கடாட்சமாகப் பார்க்கிறார், நல் நாமம் போற்றுவோமே. விண்ணில் மேன்மை பெற்றதே; மண்ணோர் இன்பமாகவே பாடிப் போற்றும் நாமமே; யேசு என்னும் நாமம். 2.உன் பாவம் யாவும் மன்னித்தேன்; அஞ்சாதே என்கிறாரே சந்தேகங் கொண்டு சோர்வதேன்? மெய்ப் பாக்யம் ஈகிறாரே. 3.மா மேன்மை யேசு ஸ்வாமிக்கே நம்மால் உண்டாவதாக ரட்சண்ய க்ரியைக்காகவே நாம் வாழ்த்தல் செய்வோமாக. 4.ரட்...
பாடல் - 13 எந்நேரமேயும் பாடுவேன்; விசாரம் நீங்கிற்றே.
zhlédnutí 171Před měsícem
சீயோன் இனிய கீதங்கள் பாடல் - 13 1.எந்நேரமேயும் பாடுவேன்; விசாரம் நீங்கிற்றே. இம்மானுவேலைப் போற்றுவேன்; சந்தோஷமாயிற்றே. சங்கீதம், கீதம், கீதம், பாடுவேன் கீதம், கீதம், சங்கீதம் பாடுவேன். 2. என் யேசுவைக் கல்வாரியில் நான் கண்டேன், அப்போது என்னாலுண்டான துன்பத்தைக் கண்டு கண்ணீர் விட்டேன். 3.பொல்லாத சோதனை வந்தால் யேசுவைப் பாடுவேன்; கண்ணீர் சொரியும் வேளையில் என்றும் நான் பாடுவேன். 4.பேரன்பின் சுவிசேஷத்...
பாடல் -12 மெய்த் தேவனைத் துதி பேர் நன்மை செய்தார். lyrics lines👇
zhlédnutí 373Před 2 měsíci
பாடல் - 12 1.மெய்த் தேவனைத் துதி பேர் நன்மை செய்தார், குமாரனைத் தந்துன்னையே நேசித்தார், உன் பாவத்துக்காய் யேசுவே மரித்தார், நீ ஜீவனைப் பெற ஆருயிர் தந்தார். போற்றுவோம்! போற்றுவோம்!! ஜீவ நாயகரை, நம்புவோம்! நம்புவோம்! லோக ரட்சகரை! ஓ! யேசுவின் மூலம் நற்கதி உண்டாம், பிதாவின் சமூகம் கண்டடையலாம். 2.சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர், தம் வாக்கை அன்பருக் கருள்வேன் என எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால், அந்...
பாடல் - 11 போற்றுவேன் யேசு அன்பை! என்னை முன் நேசித்தாரே!
zhlédnutí 174Před 2 měsíci
பாடல் - 11 போற்றுவேன் யேசு அன்பை! என்னை முன் நேசித்தாரே!
பாடல் - 10 போற்றுவேன் என் மீட்பர் அன்பை!
zhlédnutí 463Před 2 měsíci
பாடல் - 10 1.போற்றுவேன் என் மீட்பர் அன்பை! ப்ராணன் தந்து ரட்சித்தார். பாடுபட்டு ரத்தஞ் சிந்தி, பாவம், சாபம் நீக்கினார். போற்றும்! போற்றும்!! அல்லேலூயா! பூர்ண மீட்புண்டாக்கினார் தூய வல்ல ரத்தம் சிந்தி, தீய பாவம் நீக்கினார். 2.நீசப் பாவி என்றன்பேரில் நேசம் வைத்துக் காட்டினார். மீட்கும் பொருளாகத் தம்மை முற்றும் தந்தீடேற்றினார். 3.போற்றுவேன் சம்பூர்ண மீட்பை! நேச நாதர் காக்கிறார், வாழ்நாள் எல்லாம் ப...
பாடல் - 9 பக்தரே! அண்ணாந்து பாரும்! (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 436Před 2 měsíci
சீயோன் இனிய கீதங்கள் பாடல் - 9 1.பக்தரே! அண்ணாந்து பாரும்! யேசு வெற்றி வேந்தராய் வானில் தோன்ற, மாந்தர் யாரும் சேவிப்பாரே தாழ்மையாய் வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!! வாழ்க! ராஜ ராஜரே! வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!! வாழ்க! ராஜ ராஜரே! 2.தேவதூதர் முடி சூட்ட ராஜரிகஞ் செய்கிறார். யாவரும் ஜெய கீதம் பாட க்ரீடதாரியாகிறார். 3. தீயரும் சக்கந்தமாக முடி சூட்டி வாழ்த்தினார் தூய தூதர் கூட்டமாக சேவித் தார வாரி...
பாடல் - 8 போற்றும்! போற்றும்!! புண்ணிய நாதரைப் போற்றும்!!!
zhlédnutí 696Před 2 měsíci
சீயோன் இனிய கீதங்கள் பாடல் - 8 1.போற்றும்! போற்றும்!! புண்ணிய நாதரைப் போற்றும்!!! வானோர் கூடிப் பாடவும் இன்பமாய், பாரிலேயும் நாம சங்கீர்த்தனஞ் செய்ய, மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்; நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு யேசு நாதர் நம்மையும் தாங்குவார். போற்றும்! போற்றும்!! தேவ குமாரனைப் போற்றும்!!! பாது காத்து நித்தமும் போஷிப்பார். 2.போற்றும்! போற்றும்!! புண்ணிய நாதரைப் போற்றும்!!! பாவ நாசம் செய்வ...
பாடல் - 7 ஏசுவின் இன்ப நாமத்தை (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 1,3KPřed 3 měsíci
Please Subscribe Brother and Sister சீயோன் இனிய கீதங்கள் பாடல் - 7 1. ஏசுவின் இன்ப நாமத்தை எல்லாரும் போற்றுங்கள்; விண்ணோர்கள் போல அவரை, நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க! என்னுங்கள். 2.பிசாசினின்று மாந்தரை மீட்டோரைப் போற்றுங்கள்; ஒப்பற்ற நேசர் அவரே நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க! என்னுங்கள். 3.எல்லாரும் அருள் நாதரை மகிழ்ந்து போற்றுங்கள்; ஜீவாதிபதி அவரை, நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க! ...
பாடல் - 6 புகழ்வோம் கர்த்தா, நேச சுதன் யேசு
zhlédnutí 382Před 3 měsíci
பாடல் - 6 புகழ்வோம் கர்த்தா, நேச சுதன் யேசு
பாடல் - 5 ஆ கர்த்தாவே! தாழ்மையாக (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 382Před 3 měsíci
பாடல் - 5 ஆ கர்த்தாவே! தாழ்மையாக (சீயோன் இனிய கீதங்கள்)
பாடல் - 399 கேள் யேசு அழைக்கும் சத்தம் யார் (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 379Před 3 měsíci
பாடல் - 399 கேள் யேசு அழைக்கும் சத்தம் யார் (சீயோன் இனிய கீதங்கள்)
பாடல் - 152.முத்தூது உலகெங்கும் முழங்கிடுதே (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 561Před 3 měsíci
பாடல் - 152.முத்தூது உலகெங்கும் முழங்கிடுதே (சீயோன் இனிய கீதங்கள்)
பாடல் - 4 நாம் தேவ சந்நிதானத்தில்
zhlédnutí 732Před 4 měsíci
பாடல் - 4 நாம் தேவ சந்நிதானத்தில்
பாடல்-3.அநாதியான கர்த்தரே (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 469Před 5 měsíci
பாடல்-3.அநாதியான கர்த்தரே (சீயோன் இனிய கீதங்கள்)
பாடல்-2.பூலோகத்தாரே, யாவரும் (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 2,9KPřed 5 měsíci
பாடல்-2.பூலோகத்தாரே, யாவரும் (சீயோன் இனிய கீதங்கள்)
பாடல்-1. தூய, தூய, தூய, சத்தியேக தேவா! (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 186Před 5 měsíci
பாடல்-1. தூய, தூய, தூய, சத்தியேக தேவா! (சீயோன் இனிய கீதங்கள்)
பாடல்-537.சீர் யேசு நாதனுக்கு ஜெய மங்களம்! (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 68Před 5 měsíci
பாடல்-537.சீர் யேசு நாதனுக்கு ஜெய மங்களம்! (சீயோன் இனிய கீதங்கள்)
பாடல்-585. காட்டில் கலங்கித் திரியும் பரதேசி (சீயோன் இனிய கீதங்கள்)
zhlédnutí 167Před 5 měsíci
பாடல்-585. காட்டில் கலங்கித் திரியும் பரதேசி (சீயோன் இனிய கீதங்கள்)
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை பாடல்
zhlédnutí 241Před 6 měsíci
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை பாடல்
தேன் தமிழில் பாட்டெடுத்து...... பாடல்
zhlédnutí 335Před 6 měsíci
தேன் தமிழில் பாட்டெடுத்து...... பாடல்

Komentáře