🙏வணக்கம் சார். நான் தையல் தொழில் செய்கிறேன். இந்த வேலையைச் செய்துகொண்டே ஆங்கிலம் கற்கும் இடம். அல்லது வேறு ஏதாவது வேலை செய்துகொண்டே ஆங்கிலத்தில் நேரிடையாக பேசிப்பழகுவதற்கு வாய்ப்புகள் ஏதாவது இருந்தால் கொஞ்சம் தகவல் தாருங்கள் தயவுசெய்து. அல்லது கட்டணம் செலுத்தி தங்கியிருந்து பயிற்சி பெறும் வாய்ப்பு இருந்தாலும் கொஞ்சம் அறிந்து தெரியப்படுத்துங்கள். நான் எப்படியாவது கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்.தங்களின் கருத்தை எதுவாகயிருந்தாலும் தெரிவியுங்கள். மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
வணக்கம். ஆங்கிலம் கற்க தங்களின் தன்னார்வத்திற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.. நீங்கள் நகரத்தில் வசிப்பவராக இருந்தால் நிச்சயமாக தங்கள் பகுதியில் ஏதாவது பயிற்சி வகுப்புகளில் சேருங்கள்.அங்கே உங்களுக்கு முதலில் ஆங்கில இலக்கணம் கற்றுத் தருவார் கள்..அங்கு வரும் மாணவர்களோடுஆங்கிலத்தில் பேசி பயிற்சிபெற வாய்ப்பு கிடைக்கும். (பின்குறிப்பு:அங்கு செல்லும் அனைவரும் 3 மாதங்களில் பேசி விடுவதில்லை என்பதை கவனத்தில் கொள்க..) அதை கற்றுக்கொண்டாலே உங்களுக்கு நல்ல தைரியம் கிடைக்கும். கிராமமாக இருந்தால் பயிற்சி வகுப்பு அவசியமில்லை..நிறைய CZcamsல் வகுப்புகள் கற்கலாம். இலக்கணம் கற்க கற்கவே கீழ்க்கணடதை பின்பற்றுங்கள்.. 1.குறைந்தது 1மணி நேரம் கற்க ஒதுக்கவும் 2.கற்றதை கட்டாயமாக குறைந்தது 5 பேரிடம் பேசி பழக்கப்படுத்துங்கள்.. 3.கற்றதை நோட்டில் தினமும் எழுதவும். 4.பார்க்கும் tv, newspaper,எல்லாவற்றையும் English-ல் பார்க்கவும்,படிக்கவும் 5.தவறோ சரியோ ஆங்கிலத்தில் பேசுங்கள்.(குழந்தை தமிழில் பேச முயற்சிப்பது போல..) 6.மனதில் தோன்றுவதை ஆங்கிலத்தில் பேச எழுத முயற்சி செய்யுங்கள்.. இது follow செய்தாலே நீங்கள் நிச்சயம் பேசி அசத்தலாம்..
@@LearnwithG134 தங்களின் நியாயமான கருத்துப்பதிவிற்கு நன்றி. தனிப்பட்ட மற்றும் மாறுபட்ட எனது சூழ்நிலைதான் இந்த கருத்திற்கு ஏற்றதாக இல்லை.எனவே தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி சகோதரர் அவர்களே 🙏🙏🙏
🙏வணக்கம் சார். நான் தையல் தொழில் செய்கிறேன். இந்த வேலையைச் செய்துகொண்டே ஆங்கிலம் கற்கும் இடம். அல்லது வேறு ஏதாவது வேலை செய்துகொண்டே ஆங்கிலத்தில் நேரிடையாக பேசிப்பழகுவதற்கு வாய்ப்புகள் ஏதாவது இருந்தால் கொஞ்சம் தகவல் தாருங்கள் தயவுசெய்து. அல்லது கட்டணம் செலுத்தி தங்கியிருந்து பயிற்சி பெறும் வாய்ப்பு இருந்தாலும் கொஞ்சம் அறிந்து தெரியப்படுத்துங்கள். நான் எப்படியாவது கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்.தங்களின் கருத்தை எதுவாகயிருந்தாலும் தெரிவியுங்கள். மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
வணக்கம்.
ஆங்கிலம் கற்க தங்களின் தன்னார்வத்திற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..
நீங்கள் நகரத்தில் வசிப்பவராக இருந்தால் நிச்சயமாக தங்கள் பகுதியில் ஏதாவது பயிற்சி வகுப்புகளில் சேருங்கள்.அங்கே உங்களுக்கு முதலில் ஆங்கில இலக்கணம் கற்றுத் தருவார் கள்..அங்கு வரும் மாணவர்களோடுஆங்கிலத்தில் பேசி பயிற்சிபெற வாய்ப்பு கிடைக்கும்.
(பின்குறிப்பு:அங்கு செல்லும் அனைவரும் 3 மாதங்களில் பேசி விடுவதில்லை என்பதை கவனத்தில் கொள்க..)
அதை கற்றுக்கொண்டாலே உங்களுக்கு நல்ல தைரியம் கிடைக்கும்.
கிராமமாக இருந்தால் பயிற்சி வகுப்பு அவசியமில்லை..நிறைய CZcamsல் வகுப்புகள் கற்கலாம்.
இலக்கணம் கற்க கற்கவே கீழ்க்கணடதை பின்பற்றுங்கள்..
1.குறைந்தது 1மணி நேரம் கற்க ஒதுக்கவும்
2.கற்றதை கட்டாயமாக குறைந்தது 5 பேரிடம் பேசி பழக்கப்படுத்துங்கள்..
3.கற்றதை நோட்டில் தினமும் எழுதவும்.
4.பார்க்கும் tv, newspaper,எல்லாவற்றையும் English-ல் பார்க்கவும்,படிக்கவும்
5.தவறோ சரியோ ஆங்கிலத்தில் பேசுங்கள்.(குழந்தை தமிழில் பேச முயற்சிப்பது போல..)
6.மனதில் தோன்றுவதை ஆங்கிலத்தில் பேச எழுத முயற்சி செய்யுங்கள்..
இது follow செய்தாலே நீங்கள் நிச்சயம் பேசி அசத்தலாம்..
@@LearnwithG134 தங்களின் நியாயமான கருத்துப்பதிவிற்கு நன்றி. தனிப்பட்ட மற்றும் மாறுபட்ட எனது சூழ்நிலைதான் இந்த கருத்திற்கு ஏற்றதாக இல்லை.எனவே தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி சகோதரர் அவர்களே 🙏🙏🙏
@@crtcrt1086 நன்றியும்
வாழ்த்துக்களும்...
@@LearnwithG134 எல்லாம் இறைவன் செயல். அன்புடன் நன்றி 🙏