ஈரோடு, ஜூன்.5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 250 மரக்கன்றுகள் நடும் விழா
Vložit
- čas přidán 4. 06. 2024
- ஈரோடு, ஜூன்.5
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 250 மரக்கன்றுகள் நடும் விழா இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஈரோட்டில் நடந்தது.
இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் அபுல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 115 குழிகள் எடுக்கப்பட்டது
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் ஈரோடு கிளை, ஈரோடு மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் ஈரோடு சிறகுகள் உடன் இணைந்து ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து அல் அமீன் ஸ்கூல் பிரிவு வரை மரக்கன்றுகள் நடப்பட்டது.
இறுதியில் இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் அரவிந்த் குமார் நன்றியுரை கூறினார்
Social Media's:
FACEBOOK: / erodercntv
INSTAGRAM: / erodercntv
TWITTER: / rcntverode
BUSINESS INQUIRIES:
Call: 98651 82929, 98429 82929
Mail ID: erodercn@gmail.com
Website: erodercntv.com/