திருமுறை கண்ட சோழன் |பன்னிரு திருமுறை | Tamil | Siva Karthikeyan
Vložit
- čas přidán 8. 09. 2024
- #திருமுறைகள் கண்ட #இராஜராஜசோழன்
சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரில், நம்பியாண்டார் நம்பிகள் உதவியாலும், ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அருளாலும் சிதம்பரத்தில் இருந்த திருமுறைகளை மாமன்னன் ராஜராஜ சோழப் பெருவுடையார், கண்டெடுத்தான் என்பது வரலாறு. அப்படிதிருமுறைகளைக் கண்டெடுத்ததால், ராஜ ராஜ சோழனுக்கு திருமுறை கண்ட சோழன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தது சோழதேசம்.