Isha MahaShivRatri 2017 - Part 3 (Tamil) | Live From Isha Yoga Center | Sadhguru Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2017
  • Maha Shivarathiri 2017 Live
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    www.AnandaAlai.com
    tamil.ishafoundation.org
    Click here to subscribe for Sadhguru's latest CZcams Tamil videos
    / anandaalai
    Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
    / ishafoundationtamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

Komentáře • 3

  • @basbas007
    @basbas007 Před 7 lety +2

    mind blowing program...

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Před rokem

    Shivratri

  • @user-wm5hs9iv8h
    @user-wm5hs9iv8h Před 7 lety +2

    7.39 திருத்தொண்டத்தொகை
    கொல்லிக்கௌவாணம்
    1 தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்;
    வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
    அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
    2 இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்;
    கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்;
    மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்;
    அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
    10.பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
    சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்; திரு ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்;
    முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்; முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
    அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
    11 மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்;
    தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்; திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்;
    என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி, காதலன்-திரு நாவலூர்க் கோன்,
    அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே .