பத்தாம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா அழைப்பு

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • அன்றாடம் யாராவது ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை மறவாதீர்கள் மறவாதீர்கள் மறவாதீர்கள்

Komentáře • 8

  • @edouardezhilarasan589
    @edouardezhilarasan589 Před 6 měsíci +1

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
    France

  • @gowrir4758
    @gowrir4758 Před 6 měsíci +1

    SARGURUVE SARANAM 🙏SARGURU AYYA THUNAI 🌸🌺🌷🙏🙏

  • @bharathraj3801
    @bharathraj3801 Před 6 měsíci +1

    சற்குரு துனை 🙏🙏🙏

  • @punithavadivel4423
    @punithavadivel4423 Před 6 měsíci +1

    உங்கள் வீடியோக்கள் மூலம் சத்குருவின் அற்புதங்கள் பல அறிந்தேன்.அறிந்த நாள் முதல் (இரண்டு மாதமாக) அங்கே வந்து அவர் அருள் பெற விருப்பம் கொண்டு இருந்தேன்..குருபூஜை விழா அழைப்பிதழ் பார்த்த பொழுது அன்று அங்கே இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்..மிக தெய்வாதீனமாக நான் இந்தியா வரும் வாய்ப்பை மிக அழகாக உருவாக்கி என்னை குருபூஜை அன்று அங்கு வரச்செய்தார்....உங்கள் சேவை மேலும் பலரை சென்றடைய வாழ்த்துக்கள்.from Oxford , punitha...

  • @pradheepalinganna6862
    @pradheepalinganna6862 Před 6 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mthuedits2152
    @mthuedits2152 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GokuleshGodchild23212
    @GokuleshGodchild23212 Před 4 měsíci +1

    நான் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை அம்மாவாசை அன்று அய்யாவை தரிசனம் செய்ய சென்றேன் முதலில் ஒரு வேப்பமரத்தடியில் ஒரு உரலில் காணிக்கை போட்டேன் பிறகு சுற்றி வந்து அய்யாவின் பாத சுவடை தொட்டு வணங்கிய போது அதில் இருந்து எனது கையில் துளசி ஒட்டி கொண்டு வந்தது 🙏🙏🙏🙏🙏 நான் ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன் 🙏🙏🙏 இதற்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள் அண்ணா