கழுத்தை நெறிக்கும் அளவு பிரச்சினையிலிருந்தும் விடுபட செய்ய வேண்டியவை | தேச மங்கையர்க்கரசி
Vložit
- čas přidán 3. 09. 2020
- நூற்றுக்கணக்கானோர் இந்தப் பதிகங்களை நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வாழ்வில் பல பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் பயன்பெற வேண்டும் என்று திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தப்பதிவினை தற்போது அளித்துள்ளார்.
எல்லோரும் பலன்பெற இந்தப் பதிவினை இயன்றவரை ஷேர் செய்யவும்.
பதிகம் - 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
ஆளா காரா ளானாரை யடைந் துய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
பதிகம் - 2
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
- ஆத்ம ஞான மையம்
மாணவர்கள் கல்வியில் சிறக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு | Hayagrivar | லக்ஷ்மி ஹயக்ரீவர்
• மாணவர்கள் கல்வியில் சி...
காரணமே தெரியாமல் பயந்தவர்களை மந்திரிக்கும் எளிய முறை|Simple way to bring out people from sudden fear
• காரணமே தெரியாமல் பயந்த...
சரியான முறையில் சாப்பிடுவது எப்படி? அமர்ந்து சாப்பிடும் திசை| Eating direction & how to eat properly
• சரியான முறையில் சாப்பி...
தாயே!
நீ மலைமகளா அலைமகளா
கலைமகளா
என்றும் நிலைமகளாய்
இருந்து நீ நீடு வாழ்க!!
மிகவும் உண்மை அக்கா.....
என் வாழ்வில் எத்தனையோ முறை மிகவும் நெருக்கடியான நிலையில் நான் மாசில் வீணையும் மாலை மதியமும் பாடலை மனதுக்குள்ளே சொல்லுவேன்...
என் பிரச்சினை தீர்ந்து இருக்கிறது...
காப்பாற்ற முடியாது என்று சொன்ன உயிரையே மீட்டு எனக்கு தந்தது இந்த மந்திரமும் என் சிவனும் தான்....
எல்லாம் என் சிவனப்பனின் அருள்....
நான் மனதுக்குள் சொல்லியே இவ்வளவு அருள் என்றால் நம் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு இந்த மந்திரத்தை சொன்னால் எவ்வளவு அருள் கிடைக்கும்...🙏🙏🙏
ஆனால் இன்னமும் ஏன் இப்பவும் கூட அப்படி ஒரு நெருக்கடியான நிலையில் தான் இருக்கின்றேன் இப்போதும் என் சிவனப்பனை வேண்டி இந்த மந்திரத்தை மனதில் சொல்லி கொண்டே இருக்கிறேன்...
அவர் தான் என்னை காப்பாற்ற வேண்டும் 😭😭😭
ஓம் நமசிவாய....
உங்களைப் பாக்கும் பொழுது அந்த அம்பிகையையே நேரில் பார்பதைபோல் உள்ளது ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏
உங்கள் பேச்சு கேட்டால் என் உடல் முழுவதும் மெய் சிலிர்க்க வைக்கிறது மிக்க நன்றி
தங்களை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன் உங்களுடைய தகவல் மற்றும் சேவைகளுக்கு மிக்க நன்றி வாழ்க உங்கள் தமிழ் வளர்க உங்கள் சேவை புகழ் பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ வேண்டும் என்று எல்லாவல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் 💟💟💛💛
உண்மை. இக்கட்டான சூழ்நிலையில் இப்பதிகத்தை கண்ணீர் மல்க பாராயணம் செய்தால் பிரச்சினையில் இருந்து வெளிவரும் மனநிலை உருவாகும். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க..
நான் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு இருந்தேன் பதிக பாடலை படித்தேன் இப்போது அருமையாக உள்ளேன் அப்பர் எழுதிய பதிக பாடல்கள் படியுங்கள் அதை விட சிறந்தது எதுவும் இல்லை
Thiruphugal book yarudaiya vilakkavurai ya vaguna nallathu sis
4
@@hemahema7093 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் விளக்கவுரை நன்றாக உள்ளது.
Mikka nanri
🙏🙏🙏🙏🙏
அம்மா நீண்ட காலம் நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்று இப்பதிகத்தை உருகி படிக்க எதிர்பார்த்த பலன் கிடைத்தது... நன்றி அம்மா.... ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
அனைவரின் பிரச்சனைகளும் எம்பெருமானின் திருவருளால் பஞ்சாய் பறந்து போக உதவும் அருமையான பதிவு கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்....
Masilveneei
The persons who disliked this video in my opinion are the persons who does not know the value and power and importance of the overall Thevaram pathigam. Thevaram are very very powerful there are no words to describe its power. So, I request all our Tamils to read, listen, pray through Thevaram and spread the Thevaram as much as possible which has got power to solve all our problems in life.
தக்க சமயத்தில் கிடைத்த பதிவு. நன்றி அம்மா. 💓 🙏 ஓம் நமசிவாய 🙏
உண்மை தான் எனக்கு இருந்த பணத் தேவைகள் பூர்த்தி அடைந்து கடன்கள் அடைப்பட்டு கொண்டு இருக்கிறது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நான் மாசில் வீணையும் பதிகம் படித்து வந்து கொண்டு இருக்கின்றேன் நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோலம்
Om namashivaya
4 vari mattum padikkanumaa illa full ah padikkanuma
அருமை அம்மா...உங்கள் உரையைக் கேட்டால் நேரம் போவதே தெரிவதில்லை...தெளிவான விளக்கம்..
அம்மா நாங்கள் எங்கள் குழந்தையை நினைத்து மிகவும் வேதனை பட்டு கொண்டு இருக்கிறோம் ஏனெனில் அவனுக்கு ஆட்டிசம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் அதற்கு நாங்கள் மருத்துவம் பார்த்து வருகிறோம் எங்கள் குழந்தை இதில் இருந்து சீக்கிரம் சரியாக நீங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்வீர்களா அம்மா உங்களை போன்ற வர்கள் மனதார வேண்டினால் எங்கள் குழந்தை விரைவில் குணமடைவான் இந்த பதிவை பார்ப்பவர்களும் வேண்டிக்கொள்வீர்களா
Sure👍
Don't worry,God's child will recover soon
நன்றி சகோதரி
Kadipa kungall kuzllinthi kadipa kunam adivar vel undu veni illai nampungal nallathea nadakum ungall kuzllanthi nallam aadivar Napa
நீங்கள் எந்த ஊர் சார் நான் மாற்று முறை மருத்துவர் சித்தா அக்குபஞ்சர் முதுகுதண்டு சீராக்குதல் போன்ற முறைகளில் ஆட்டிஸம் குழந்தைகளுக்கு தீர்வு கொடுத்து ள்ளோம் நீங்கள் உங்கள் குழந்தையின் தன்மைகளை பகிர்ந்தால் என்னால் இயற்ற நலனை ஈசன் அருளோடுதர இயலும்
உங்கள் பதிவுகள் மன நிம்மதியை தருகிறது .... நன்றி அம்மா
தயவுசெய்து என் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும்.ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்
Really it's a truth because myself experienced by reciting this pathigam helped me and lord Shiva paved me a right path in which it resulted me to live with my husband.and also I observed pradosha vratam lmmediate change happened in my life.i will observe this vratam till my soul goes to Shiva octet.all credit goes to Amma desamangairkarasi who is the mediator of God and people to make people free from their worldly problems
இப்போது மிகவும் மன உளைச்சலில் இருந்த எனக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி மேடம்
அம்மா உங்க பேச்ச கேட்கும் போது உடம்பு எல்லாம் மெய் சிலிர்கிறது
வள்ளல் வாரியார் சுவாமிகளின் அருளால் தங்களது தெளிவான பேச்சு நிறைய செய்திகளை எங்களுக்கு தருகிறது. நன்றி அம்மா
நீங்கள் பேசும் போதே பாதி சுமைகள் இறங்கிய மாதிரி இருக்கு அக்கா! ஓம் நம சிவாய 🙏🏽
Crt bro
@@kvdeepi5608 bio
Of course bro...
Ama sir enaku
Supper amma
அம்பாளே நேரில் வந்து சொன்ன மாதிரியே இருக்கு. தெய்வ கடாக்ஷம் மிகுந்த நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.
czcams.com/video/3BB-JTXs6JA/video.html
மிகவும் முக்கிய பதிவு .மிக்க நன்றி. நீங்கள் இது போன்று பல பதிவுகள் இட வேண்டும்👍 ஒம் நமசிவாய.
நல் பதிவுக்கு நன்றி சிவ, நற்றுணையாவது நமசிவாயவே 🙏
அப்பர் சுவாமிகள் இந்த பதிகம் படிக்க ஆரம்பித்த நாங்கள் இன்று எட்டு பதிகம் மன பாடம் செய்து விட்டோம். மாசில் வீணையும் பதிகம் தினமும் சொல்ல நம் துன்பம் அனைத்தும் விலகும். என் அனுபவத்தில் நாங்கள் கற்றது.திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
நாலு line படிக்கலாமா startingla
ur my great inspiration.....my kula deivam sivan,,,,,om namasivaya
🙏SSS
சிவாயநம
A very positive note🙏🙏
Thank You Sister
Vazhga Valamudan Sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி. கண்டிப்பாக பின்பற்றுகிறேன். இன்பமே சூழ்க. வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பாரத மணித்திருநாடு. சிவ.இராஜ்குமார். மாஅம்பலம், தருமமிகு சென்னை
நன்றி அம்மா அருமையான பதிவு💐💐💐
Thank you so much Amma
தாங்களும் தங்கள் சேவையும் ñeeduzhi வாழ்க 🙏🙏🙏🙏🙏
Valga valamudan
அம்மா நன்றிங்க அம்மா
நான் இந்த பதிகத்தை பார்த்து விட்டு, படிப்பதற்கு முன்பே என் கடன், என் கஷ்டம் அணைத்தும் பறந்து விட்டது என்ற நம்பிக்கை அதனால் தான் இந்த வீடியோ என் தென்பட்டிருக்கிறது
Madam. Thanks for giving. As per your instruction I will certainly this slokam and invoke blessings from lord shiva. Madam, indeed you're excellent discourser and have shown right path for me.
மிக அருமையான விளக்கம் நன்றி
Valare nanndiyund sahodhari
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
உங்க பேசைக் கேட்பது எனக்கு மனம் நிம்மதி ஆடையும் அக்கா நன்றி
Mangayakarasi
Ama amma
Aathma vanakkam . Arumaiyana villakkam amma. Arumai,arumai Amma . Vaalga valamudan. 🙏🙏🙏🙏
Very useful to everyone. Om namashivaaya 🙏🙏🙏
பயனுள்ள தகவல். மிக்க நன்றி சகோதரி.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நன்றி அம்மா ஓம் நமசிவாய
Thank you so much madam
ஓம் நமசிவாய💖🔱✨
Thank you mam
ஓம் நமசிவாய
நற்றுணையாவது நமசிவாய
அக்கா உங்கள் இந்த பதிவு நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் இன்று என் அதிகபடியானமனவலி எனக்கு சாகவேண்டூம் என்ற என்னம் எனக்கு வந்தது இப்ப பதிவு எனக்கு நியாபகம் வந்தது மருபடியும் பார்த்து தேன் என் என்னாம் மறிவிட்டது நன்றி அக்கா என் வாழ்விள் எனக்கு என்று ஓருவரும் இல்லை உங்களின் வார்த்தைகள் எனக்கு துனையாக வருகிறது நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அக்கா
czcams.com/video/3BB-JTXs6JA/video.html
Same feeling
Madam
இந்த பதிவை அனைத்து மக்களும் அவசியம் படித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
எல்லா கடவுளின் சரித்திரம் படிக்க முடியாது. ஆனால் உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்த்தாலே போதும். ஞானம் பெறலாம். நன்றி அம்மா
வாழ்க வளமுடன்
உண்மை சகோதரி.
Amma from my birth till now I am too much suffering from many problem my problem never solved I am also one of the favourite follower of lord siva pls pray for me and my husband family members 🙏🙏🙏
Ungal varthaigal sathiyamanavai, pathivukku aathma nandri.
நன்றி அம்மா
வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
நன்றி என் மனகஷ்டத்திற்கு நல்ல மருந்து சொன்னீர்கள்
வணக்கம் அம்மா. நல்ல வேலை கிடைத்தும் என்னால் இன்னும் கடனில் இருந்து வெளிவர இயலவில்லை அம்மா.... சிவனே துணை அம்மா...
அருமை அக்கா,மிக்க நன்றி
அருமை அருமை அருமையான பதிவு நன்றி சகோதரி
நன்றி😭😓 அம்மா. தக்க சமயத்தில் எனக்கு உதவுகிறது. கோடானு கோடி நன்றி அம்மா.
மிக மிக அருமையான உண்மையான விளக்கம். நன்றி
நன்றிமா இன்றிலிருந்து நானும் இறைவனை வேண்டுகிறேன் என் பிரச்சனையும் தீரும்
Your speech is really motivational and strengthen the weakest people
எல்லோருக்கும் மிகவும் நல்ல பலன் தரும் பதிகம் சொன்னதற்கு மிக்க நன்றி Madam 🙏🌺🙏
அம்மா என் வழ்கையெல் நான் படத கஷ்டம் இல்லை எந்த உலகத்தில் பணம் மட்டும் பெருசு பணம் இல்லாம நம்பல உடன் பிறந்தவர்கள் கூட மதிக மாட்டார்கள் என் வாழ்கையில் இது அதனையும் நடதது😭😭😭😭
எனக்கும் இது இப்போது நடக்கிறது 😭😭😭😭😭😭
Yes ennakum apditha
அம்மா suநான் பட்ட கஷ்டம் பணம் இல்லை என்று உடன் பிறந்த என்னை விட்டு விலகி நிற்க வைத்து விட்டு வெளியேறி
இது முற்றிலும் உண்மை. 2020ல் நான் துன்பத்தில் இருந்தபோது சொற்றுணை வேதியன் பதிகம் திங்கள் தோறும் பாராயணம் செய்தேன். என் கவலைகள் அனைத்தும் மறைந்து போயிற்று. ஈசனின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து பாராயணம் செய்யுங்கள். மாற்றத்தை நீங்களே கண்கூடாக காண்பீர்கள். ஓம் நமசிவாய...
4 lines pothuma illa pathikam fulla padikanuma bro
Pathigam athiga line iruku fulla padikanuma illa 4 lines mattum padikanuma
Thank you so much madam om namasivaya
அருமையான பதிவு நன்றி அம்மா
பயனுள்ளவை சிந்திக்க வைக்கிறது நன்றி
Happy teachers day amma. You are one of my best teacher. Thanks a lot for every thing you teach me. Thank you...
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும், நமச்சிவாயவே நானறி விச்சையும், நமச்சிவாயவே நாநவின்று ஏத்துமே, நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே...
Thank you so much Mam Valzha valamudan 🙏🙏
அருமையான பதிவு நன்றி
Amma neenga sonnathu ellam pannanum nu thonuthu pannum pothu santhoshama eruku
நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் நீங்கள் இந்த மாதிரி ஒரு பதிவு தந்தமைக்கு நன்றி
Very nice information 👍 thank you madam.....
நல்ல பதிவு மிக நன்றி
YOUR ARE GOD GIFT MADAM
Kodanu kodi nandri
நன்றி அம்மா.நல்ல பதிவு
நன்றி அம்மா. வாழ்த்துக்கள்
Sister very useful information for me, because my situation is very bad condition I could not sleep well for last twenty years I should try this worship thanks sister
அம்மா நீங்கள் சொன்னது உண்மைதான் நான் நல்லெண்ணெய் தீபம் வாரம் ஒரு முறை தீபம் ஏற்றி வழிபட்டு வந்தேன் உங்கள் பதிவுகள் பார்த்ததில் இருந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏற்றுகிறேன் இப்போது எங்கள் வீட்டில் நல்லெண்ணெய் தீபம் நெய் தீபமாக மாறி விட்டது 6 மாதகாலத்தில் நிறைய நல்ல மாற்றங்கள் தெரிகிறது மன அமைதி, கடன் சுமை, வாழ்க்கை முன்னேற்றம் நன்றி அம்மா இவை அனைத்தும் இறைவன் அருளால் உங்கள் மூலம் கடவுள் எனக்கு குடுத்துள்ளார் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா ஓம் நமசிவாய
சகோதரிக்கு வணக்கம். நீங்கள் பரிந்துரை செய்த கீழ்க்கண்ட பதிகங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது துன்பங்கள் நீங்கின. சர்வம் சிவ மயம். ஓம் நமசிவாய. உங்கள் இறை பணி தொடங்கியது எனது மனமார்ந்த வாழ்த்துகள்
கேட்கக் கேட்க இனிமை !
நன்றி மங்கை
Manasu rompakastama rerukkun mem
It's true. Om Namatchivaya 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா
ஓம் நமசிவாய..🙏🙏🙏🙏🙏. அருமை யான பதிவு சகோதரி....
நன்றி நன்றி 🙏 🙏
ஓம் நமச்சிவாய
Elarum endha padhigatha padinga . En life la edha padika arambichu Nala changes erundhuchu . Endha padhigatha kudutha desa mangaiyarkarasi Amma ku Kodi nandri. Amma neenga Nala erukanum kadavul ah vendikuren
Full pathigam kaalai maalai padichu nei deepam aetranuma sollunga pls
Mikka nandri Amma...om namachivaya....
THANKS FOR YOUR GOOD MSG 🌹 💐
கடவுளை வணங்க நெய் தீபமென்ன அம்மா நம் உயிரையே கொடுக்காலாமே அவர் வழி செய்வாா்.
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
அக்கா அருமையான பதிவு.மிகவும் இனிமையாக உள்ளது.மிக்க நன்றி.🙏🙏🙏🙏
Vanakam Amma Valgavalmudan you and family arumaiamma
கஷ்டங்கள் தீர வேண்டும் ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் .. மிக்க நன்றி அம்மா
Thanks amma form malaysia. I always listen to you and your guidance so helpful for me.
அருமையான பதிவு அக்கா கோடி கோடி நன்றி நன்றி நன்றி அனைவருக்கும்🙏💐💐💐
Super 👌👌
உண்மை உண்மை உண்மை உண்மை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
அருமையான அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல
Valga Valga. God Tiruchendur Murugar is always with you Sister.
வீடியோ பதிவிட்ட 8 நிமிடங்களில் ஊருக்கு முந்திட்டு ஒரு Dislike. இந்த மாதிரி எதிர்மறையாக Dislike போடுபவர்கள் கவனத்திற்கு:
திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் யூடியூப் வீடியோ பதிவுகளால் என்னைப் போன்ற நிறைய பேர் மனதுகளில் உள்ள காயங்கள் சங்கடங்கள் எல்லாம் மறைந்து நிம்மதியான ஆன்மீகப் பாதையில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறுது.
ஆனால் தங்களின் எதிர்மறையான Dislikes பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது. நீங்க Dislike பண்ற அளவுக்கு தங்களைப் போன்ற துர்சிந்தனைகள் யாருக்கும் கிடையாது. எனவே உங்களுக்கு நல்ல பதிவுகளை ஏற்றுக்கொள்ள பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து அவரவர் பாதையில் சென்று விடுங்கள்.
அருமை யான பதிவு
👌👍
True sis
Super mam
அவர்கள் இது போன்ற வீடியோக்கள் தங்களால் பதிவிட முடியவில்லை என்ற விரக்தியினாலும் பொறாமையினாலுமே dislike போடுகிறார்கள் என்று எண்ண தோன்றுகின்றது...
இதனால் அந்த அம்மையாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது... நம் போன்றோருக்கு நல்ல பல அரிய தகவல்கள் கொடுக்கும் அவர் இறைவன் அருளால் நல்லபடியாக இருப்பார்கள்...
சிவாய நம
நன்றிகள் பழ
ரொம்ப நன்றி அம்மா நான் இன்று தான்பார்த்தேன் எநக்கு நம்பிக்கை வந்துள்ளது இந்த பதிவு பார்த்தது 🙇🙇🙏