சித்தர்கள் சிலர் அழுக்காக இருந்தாலும் துர்நாற்றம் வீசாதது என் ? அறிவியல் காரணம் !
Vložit
- čas přidán 2. 05. 2024
- #nagaraj #thiruvannamalai #spirtualchannel #VTproduction #vtaanmeegam
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
Kindly Like, Share and Comment.
For Business Enquiries ~ vtanmeegam@gmail.com
Thankyou for visiting...Keep in touch...
நான் கிருத்துவ மதத்தை சார்ந்து இருந்தேன். பல ஆண்டுகளாக ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தெளிவற்று இருந்தேன். பிறகுதான் தேட ஆரம்பித்தேன். உங்களை போன்ற ஞானம் பெற்றறவர்களின் வார்த்தைகளில் உள்ள சத்தியத்தை உணர்ந்து தொடர்ந்து எனது ஆன்மீக தேடலை தொடர்கிறேன். நன்றி.❤
❤ காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே ❤
நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤
சிவாயநம
ஐயா தங்களை நேரில் பார்த்து விட்டேன்.
தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
நாகராஜ் சுவாமிகள், தான் பேச வேண்டிய சானலாக இதையே தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அடியேனுடைய அன்பான வேண்டுகோள்!👏👏👏
என்ன தம்பி இந்த சேனலுக்கு மட்டும்
@@ramarajramaraj-td6ob நாகராஜ் சுவாமிகள் சொல்லும் காட்சிகள் நம் கண் முன்னே விரிவதை நீங்கள் கவனிக்க வில்லையா?
@@Kmanikandan-vf9in ஆமா தம்பி நான் கவனித்தேன் தான் சொல்ல வந்த கருத்தை பதட்டமாகவே சொல்லி முடித்தார் அவர் ஞானி இல்லை பழைய கோணியும் இல்லை வாழ வழி தெரியாமல் வாழாவெட்டியானவன் இல்லற சுகம் அறியாதவன் பராபரத்தை பற்றி பேசுகிறான் இறைவனை அடைய எளிய வழி இருந்தும் நூல்களைப் படித்து ஞானத்தை அடைய விரும்புகிறான் இவனால் ஒரு காலம் சமாதி சாதிக்க முடியாது வேண்டுமென்றால் மக்களை ஏமாற்றி தான் ஒரு ஞானி என்பதை அவன் உறுதிப்படுத்திக் கொள்வான் எல்லாம் சிவமயம்
@@ramarajramaraj-td6ob அது உங்கள் கருத்து! என் கருத்தை உங்கள் மீது திணிக்க விரும்பவில்லை!
இது உங்கள் சேனல் ஆ
Happy to see nagaraj swamigal and hear his voice. Om namah shivaya namaha
வணக்கம் குரு 🙏
Very knowledge explanation 👏 nagaraj sir. 🎉
ஓம் நமசிவாய நமஹ.
Ayya ungal sathsangam dhinamum. Tharungal. Arumai. Unmai....
நன்றி ❤
Beatiful explanation, thank you sir🙏
ஐயா வள்ளலாரைப் பற்றி திருவருட்பாவை பற்றி அதிக விளக்கம் தாருங்கள்
சேலம் குப்புசாமி, சாரம் துரைசாமி ஐயா யூ டீயுப் சானல் ல பாருங்க
czcams.com/video/DNImK2lkN5Q/video.htmlsi=6tPbuOwpeFwMdU3Q
இந்த திருவருட்பாவை விளக்கம்
❤❤❤❤❤❤❤
Yo Dr ❤😮🎉@@kannanadvocate2711
ஐயா,,,வள்ளல் பெருமானை பற்றி நிறைய பேசுங்கள்🙇🙇🙇🙇🙏🙏🙏🙏
🔥🙏🔥
அருமையான பதிவு நன்றி ஐயா
Nadri
உங்கள் வீடியோ எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருந்து காத்துக் கொண்டிருந்து திடீரென்று உங்கள் வீடியோ பார்த்தவுடனே மனம் சந்தோஷம் அடைந்தது நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மறுபடி மறுபடி மறுபடி மறுபடி போட்டு அதில் நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை மனதில் முழுமையாக கிரகித்துக் கொள்வேன் 🌹🙏🙏🙏
அவன் ஒன்றும் பரம ரகசியத்தை பற்றி பேசவில்லையே குளிக்காமல் இருந்தால் என்னவாகும் என்று கூறுகிறான் என்ன செய்வது உங்களைப் போன்ற அன்பர்கள் அவன் கல்லா கட்டுவதற்கு வாய்ப்பை உருவாக்கி தருகிறீர்கள் ஒரு பேராசிரியர் நினைத்தால் ஆகச்சிறந்த அற்புதமான மாணவர்களை உருவாக்க முடியும் இறைவன் இவனுக்கு அளித்த அறிவுக்கொடையை மதிக்காமல் காட்டுக்கு போகிறேன் என்று வந்து விட்டான் இது இறைவனுக்கு செய்யும் துரோகம் நீங்கள் எல்லாம் அவனை ஞானியாய் பார்ப்பது எனக்கு கேவலமாக இருக்கிறது அவன் ஞானியும்இல்லை பழைய கோணியும் இல்லை
Nagaraj Ayya,
Udal ubathaigalal kastapadum makalukaga sila pothanaigal koorungal.
Udampaal mudiyavillai endru yenni yenni manathalum seekali ahkiren.
Ungal vaarthaigal enaku ahruthalaga irukum
Yes you are right what I thought you send,,,,,
நானும் திருவண்ணாமலை துறவரம் வர உள்ளேன் அய்யா
Nalla porupana padhavi sir
Thayavu saithu maunam 4:48 aga thanakkul thanaga naan yaar visara markkathukkul sellugal swamy.peachi vidugal swamy plz.
starting la vara musicaa change pannunga..etho pei padathula vara music maari iruku
🙏🙇
🌼🌼🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Oru manithan thuraviyaka pala piravikal vendum endru koorukireerkal appoluthu illarathil valpavarkal. Evvaru karma illamal arathudan vala vendem endru. Kooravum iyya. Thala
❤️🙏🙏🙏🙏🙏
நாகராஜ சுவாமிகள் நிறைய கதை வசனங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் படம் பார்த்ததை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார் தெரியாதவற்றையெல்லாம் தெரிந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சித்தர்களின் மேல் நறுமணம் ஏன் வீசுகிறது என்பதை இப்படி ஒரு அபத்தமான வார்த்தைகளால் கேவலப்படுத்தி இருக்கிறார் உண்மை என்று தெரியாதவருக்கு துறவறம் எதற்கு. அவர் அதை அனுபவிக்காத வரை அந்த அனுபவத்தை பற்றி கதை சொல்வது நியாயமற்றதாகும். அந்த உண்மையான விடை எங்கே இருக்கிறது என்று அனுபவித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். துறவரம் சென்றவர் தயவு செய்து வாயை மூடி மௌனத்தில் இருந்தால் அவருக்கு நல்லது இல்லையென்றால் மரணம் அவரை விழித்து விடும் மறுபிறவி எடுக்க வேண்டி இருக்கும்
பேராசிரியர் என்பதை எப்போ விடப்போகிறார்
*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம்
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
*ராம ராம ஹரே ஹரே* !
இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
நன்றிகள் 🙏
ஓம் ஹ்ரீம் நம சிவாய !
ஜெய் ஹனுமான் !
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
ஹரே கிருஷ்ண 🙏
தொப்பி அம்மா இவ்வளவு அழுக்காக இருக்கிறார் அவர் மீது ஏதும் வாடை வருகிறதா நான் திருவண்ணாமலை போய்யிருகிறேன் ஆனால் தொப்பியமாவை பார்த்ததில்லை
நாகராஜ் ஐயா அவர்களே உங்களை சுற்றியுள்ள மரங்களுக்கு கீழ் அமர்வதற்கு அளவாக சுத்தம் செய்யுங்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம்
Yam arintha umiya nium aarinthayo?
Sloivitan yen appan
தவறான தகவல்கள்
நீர் ஒரு புகழ் திரும்பி
பாவம் தனக்குள் செல்லும் தகுதி கிடைக்காமல் கூவிக்கொண்டு அலைகிறார் 😢
🇮🇳🌿 சரியான பாதையில் சென்றுவிட்டார்,,,ஞான குரு...
@@maruvoorchinnavarthondan2915 அவர் ஞானகுரு இல்லை உலகியல் அறிவை வைத்துக் கொண்டு உருட்டும் கோணி
@@maruvoorchinnavarthondan2915 அவர் ஞானகுரு இல்லை வாழாமல் போன குரு( டன்) அவன் ஒரு நல்ல கதை சொல்லி
Ok da jokeru
True