யாழில் வெடித்தது புதிய சர்ச்சை | கோவிலுக்குள் வந்த புத்தர் | Paralai Murugan Temple | Jaffna
Vložit
- čas přidán 2. 08. 2023
- #jaffna #ks_shankar #shankar_vlog #chulipuram
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR CZcams Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - profile.php?...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/
பரம்பரை பரம்பரையாக நான் பார்த்து வளர்ந்து வந்த முருகன் ஆலயத்தில் இப்ப வந்து அரசமரம் சங்மமித்தை வைத்தது என்று ஒரு கட்டுக் கதை ஆரம்பிக்க உதவியவர்களும் உதவிக் கொண்டு இருப்பவர்கள் நம்மவர்கள் தான். தோட்டத்தில
உள்ள பயிர்களின் களை பிடுங்குவது போல அவர்களையும் பிடுங்கி விட்டால் எல்லோரும் நன்மை பயக்கும்.
எமது நாட்டில் நல்ல ஒரு ஞானமுள்ள தலைவர்கள் உருவாகி குடிமக்களை அமைதியுடன் வாழவிட வேண்டி இறைவனைப் பிராத்திப்போம்.
இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤
தலைவர் அன்ரே கனித்தார் ரணில் ஒரு நரி.
அருமையான பதிவு இந்த நிலைமை போகுமென்றால் தமிழள் கக்கூசிருக்கிறதுக்கும் இடமில்லாமல் போய்விடும்.
சங்க மித்திரை என்ன கப்பல் முழுவதும் அரசமரம் தான் கொண்டு வந்த வவோ? அரசமரம் எங்கள் பிள்ளையாரதும் தலவிருச்சம் தான்.
நிச்சயமாக வெளிப்படுத்த வேண்டிய காணொளியும், மக்களுக்கு சொல்ல வேண்டிய தகவலும். மேலும் சங்கமித்தை பற்றியும், மகாவம்சம் பற்றிய குறிப்புகளையும் நண்பர் தெளிவாக சொல்லி இருந்தார்.
அரச மரம் பிள்ளையார் இருப்பதும்
அரசமரத்தடியில்தான் ஒவ்வொரு ஆலயத்திலும் பிள்ளையார் வழிபாடும் அரச மரமும் உள்ளது இதுவே இந்து சமய வழிபாடு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🌷🙏🏻🌾ஓம் சக்தி 🙏🏻🌻தமிழ் வீரம்
Brother நல்ல கேள்வி.அதாவது அரச மரம் இருப்பது எப்படி அவர்களுக்கு தெரியும்!!
Om Muruga 🙏🏻👏
சாது.. சாது... சாது.... அவர்தமக்கு வேண்டும் மாது மாது மாது...... 🙏
Truth never fail
இவங்களுக்கு எங்காவது அரச மரம் தென்பட்டால் ,இவங்க விட்டு வைக்க மாட்டாங்கள்.தேவையில்லாத பிரச்சிணையை கொன்டு வாராங்க..
அரசமரம் நிற்கின்றது இடம் எல்லாம் புத்தர் வைக்க போகிறார்கள், வெட்டி எறிந்து போட்டு போவதற்குவர்த்தமானி எல்லாம் வரும், எல்லாம் புதிது புதிதாக வரும் கலிகாலம்.
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை வணங்குவோம்..
புத்தருக்கு இருக்க ஒரு இடம் கொடுங்கப்பா. தம்பி சங்கர் உங்க வீட்டில அரசமரம் இருந்தால் வெட்டி எறியுங்கோ. காணொளிக்கு நன்றி.
நான் பிறந்து வளர்ந்து இந்த கேணியில் ஓடி விளையாடி இந்த கேணியில் உள்ள மூலிகை தண்ணியில் ஊறி நான் வளரும்போது என்னோடு வளர்ந்த மரம் இது.
இது எனது பாட்டன் சோமஷ்கந்த குருக்கலுக்கும் சொந்தமான கோயில்.
arasamaram aalamaram thamil mannin sothu ithila sinkalavanukku enna velai
உண்மை யாழ்குடா எங்குமுள்ள அரச மரங்களை தரிக்கும் போராட்டம் வேண்டும்!
தமிழரை இனி கடவுள்தான் காப்பாத்த வேண்டும் 🙏🙏🙏
2009 இன் பின் இலங்கையில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் மதமாற்றம் மிக உச்ச வேகத்தில் நடக்கின்றது! வடக்கில் பெந்துகோஸ், யெகோவா கிழக்கில் இஸ்லாம் இதை யாரும் பேச முன்வராதது மிக கவலைதருகின்றது. நீங்கள் தமிழ் பத்திரிகைகளை (இலங்கை) தொடர்ந்து பார்ப்பின் எத்தனை பெயர் மாற்றம் அவற்றில் வருகின்றது என புரியும்! ஒரு இனத்தின் அடையாளம் மொழி மாத்திரம் அல்ல அத்துடன் இணைந்த கலாச்சாரம்! கலாச்சாரம் எப்போதும் ஆன்மிகத்துடன் தொடர்புபட்டது. மொழி அல்லது கலாச்சாரம் இதில் ஒன்று அழிந்தால் மற்றயது தானாக அழியும்! தென் இலங்கையில் சிங்கள பகுதிகளில் பல நூற்றுக்கணக்கில் எமது தமிழர் (இந்து) ஆலயங்கள் உள்ளன அங்கு பல சிங்கள மக்கள் வருவது வழமை, அடுத்து எந்த பெளத்த துறவியம் தமிழரை மதம்மாற்ற முயற்சிப்பது கிடையாது! முதலில் இந்த அன்னிய மத வியாபாரிகளை அடித்து துரத்துங்கள்.
இந்த கேணி இருபது வருடங்களுக்கு முன் எனது அம்மாவின் தலைமையில் புனரமைப்பு செய்ய பட்டது அன்று பிறை சூடி குருக்கள் தலைமையில் நாம் கேணி திருத்தும் போது எந்த புத்தர் சிலையும் இல்லை.
இந்த கேணியின் பின்புறமாக தெற்பை காடு இருந்தது.
@@user-vd9pp5yx4i உண்மை யாழ் இல் பல கோயில் க்கு இங்க உள்ள தெர்ப்பை எடுத்து செல்வார்கள் அத்துடன் கேணி இல் நன்றாக வளர்ந்த தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்கும் இப்ப தான் சுத்து மதில் வந்தது நான் ஸ்ரீ லங்கா வில் இருந்த போது மதில் சுவர் இல்லாத நிலையில் சாதி பிரச்சனை வந்த பின் மதில் சுவர் வந்தது.
புத்தர் சிலை இருப்பதாக யாரு கூறியது
Only possible 13th ammendment! Otherwise we will loose all north and east
Sinkalavan adanka madden avankalukku puthar than ethavathu seiya vendum 😢😢
Super vlog 👌
kadavul eanke thoonkukiraara?
தொல்பொருள் திணைக்களம் புத்த பிரானால் சபிக்கப்பட்ட திணைக்களமா மாறிவிட்டது.
Call the Pillayar first tell them he is always sitting under the arachamaram tell them lets pillayar in peace
🙏💔😇 why
கடவுள் இருக்கிறாரா 60 வயது வரை அரோகரா சொல்லுகிறோம்
Anna da puitaruikui pinala kaidui aeikume da 😂😅
Kantha sasti ikku ulla kanthan kadduvan
Muslims behaind this all whom want Tamils and singales always fighting with each other
Puthar manisan kadavulellai mirukan oru mansenin paar nanrai kadavul eilei vathu oru Mirukam pampig oru urumpirani athu visamnirainthathu kadithal sethu povarkal arasemaram kadavuil puthar erikum einsam ilalei mandaiji podu kulapathiral poi kamm seithu valunko thampimarale puseri Maria sompal akathenko avarkal pusi sein manthiram Jesus pirapi patithanothukiravarkal Jesus than elevartajum undakinavar ethuthan unmai arase marthuku manannai ururathirkal maram niralthan Malaien paijum unkaluki janmeileija sinthu parunkal thampimarkale laut ilavidil warum marithu povom
எங்கட தமிழ் மக்கள் கிட்ட எந்தவிதமான ஒற்றுமையும் இல்லை தையிட்டியில் புத்தருக்கு எதிராக தனியா போராட்டம் குருந்தூர் மலையில் ஒரு பகுதியினர் போராட்டம் இப்போ சுழிபுரத்தில் இன்னொரு பகுதியினர் போராட்டம் எப்போதான் சேர்ந்து போராடுவீர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தேசிய தலைவரின் தலையில் கட்டி விட்டு ஒதுங்கி இருந்த மாதிரி இப்பொழுது தனித்தனியாக போராட்டம் இதற்கு வடக்கு தமிழர்கள் வெட்கப்பட வேண்டும் ஆட்களே இல்லாத தீவில் கோடிக்கணக்கில் செலவழித்து கோயில்களை கட்டும் இவர்கள் ஏன் மக்கள் இருக்கும் இடத்தில் இவற்றை கண்டு சரி செய்வதில்லை என எண்ண தோன்றுகிறது இவர்களும் அரசாங்கத்துக்கு முட்டு குடுப்பவர்கள் இருக்கும் வரை தமிழும் வெல்லாது தமிழர் நிலமும் செல்லாது 🤦🏽♂️
இது எமது பரம்பரையாக வாழ்ந்து வந்த ஆலயம் அயல் ஊர் பனிப் புலம் மக்கள் கூட எமது திருவிழா வை தர சொன்ன போது நாம் கொடுக்க வில்லை அப்படி இருக்கையில் வேறு மொழி இந்த ஆலயம்?
நாம் தமிழர் அப்படிதான் இருப்போம்.
ஆனால் வேற்றானுக்குதானப்பா குடுப்போம்.
Unkada jathi veri nenkal otu 50 adi adkal unkaluku ennum venum butta va vaikka solli potaduwam
@@murujony2157 சாதி வெறி தமிழனின் பூர்வீக சொத் தப்பா.
அது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ ஊத்தைகள் அடங்கியுள்ள இரத்தோட்டத்தில் வாழும் கிருமிகள்தான் நாம் தமிழர் அதை உணர்ந்த சிங்கள அரசியல்வாதிகள் கொஞ்சத்தையும் தமிழ் அரசியல்வாதிகள் மிஞ்சிய எல்லாத்தையும் பாவிக்கின்றார்கள்.
That's all your honour.
இதுதான் உங்களின் சீத்துவ கேடு சொந்த மக்களுக்கு கொடுக்க மாட்டீர்கள் அந்நியனுக்கு அள்ளி அள்ளி கொடுப்பீர்கள் ஏனென்றால் உங்களின் உள்ளத்தில் சாதி புரையோடிப் போய் உள்ளது தலைவர் இருக்கும் வரை எல்லாரும் அடக்கி வாசித்தீர்கள் இப்போது அந்நியனுக்கு அள்ளி அள்ளி கொடுங்கள்
Singala karan nasama povan ithu sathiyam avan pilaikal vasam matham manudu manai pogum.
Why the elderly people didn't cut that ARASAMARAM.? I heard before if those people find that tree they will keep the statue under that tree. In our land i always destroyed that tree. Don't worship the creations worship only the true and living GOD
It is true that Tamils can't go on taking protest action on daily basis against the atrocities done by the those with the inflow of Chinese wealth.
Is it a plan to chase all Tamils abroad by causing all sorts of other problems as well, such as inflow of drugs, sword attack and continuos buglaries etc.
As suggested better to get help for voting from international countries.
Initially better to take action to remove all Sinhala forces from North & East.
May be a revenge taken by them knowing that no more tigers & Prbhakaran.
How many Sinhala soldiers scarified to safe country from LTTE terrorist? Now you ask need to remove soldiers from North never happen .. because we don't need another war...you can create eelam in India... Land of Tamils TAMIL NADU
puthare thamilar palam thamilar
Buddar oru Ariyan. Dravidar illa.
Cut the tree that all you can do
Arasa Maram irunthaal athukku moothiram adiyunko 😂
Innum venumda unkalukku 😅😅😅
கிறிஸ்தவர்கள் யாழ்ப்பாணம் முழுவதிலும் சர்ச் கட்டுகிறார்கள் . அது பிரச்சனை இல்லை ? 😊
இதுதான் பிரச்சனையா ?
@@philiprajendram-towardsexc3496 அதுதான் திருக்கேதீசுவர வளைவை உடைத்தவர்கள் ?
@@philiprajendram-towardsexc3496 Ai don't change religion
Nenka south la temple kaddunko
@@philiprajendram-towardsexc3496 சுதந்திரம் உண்டு. ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உலக நாடுகள் அனைத்தும் மதத்தையே ஒரு கருவியாக பயன்படுத்தி நாடுகளையும் இடங்களையும் பிடிக்கின்றனர். அதுதான் இலங்கையிலும் நடக்கின்றது. இலங்கைக்கு வந்த வெள்ளைக்காரன் அதையேதான் செய்தான். இப்போ தமிழர்கள் என்று சொன்னாலும் அவர்கள் மத்தியில் இரண்டு குழுக்கள். இலங்கைக்கு சென்று பாருங்கள் புரியும்...
@@murujony2157 இப்பவே பிரித்து ஆச்சு
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்
அரச மரம் வேம்பு ஆலமரம் இலுப்பை இப்படியான மரங்களை ஏன் சங்கமித்தை கொண்டுவரவேண்டும் காகம் கூட கொண்டுவந்திரக்கலாம் சிங்களவனுக்கு தமிழன் வால் பிடிக்கிறான்கள்
சங்கமித்தை வந்த காலத்தில் அனுராதபுரம் மன்னன் தமிழ் மன்னன் மூத்த சிவன் அவர் மகன் தான் தேவ நம்பிய தீசன் என்ற சுத்த தமிழ் பெயர் கொண்ட இளவரசன் தீசன் தான் முதல் முதலாக புத்த சமயம் தழுவிய தமிழன் அப்போ சிங்கள மொழி என்று ஒன்று இல்லை அதாவது சிங்கள இனம் இல்லை ஈழ தீவில்.
வரலாறு முக்கியம் தமிழர்களே .
வரலாறு தான் இனத்தின் உறுதி பத்திரம்.
வீட்டு உறுதி பத்திரம் அதில் நம்ம பெயர் இருக்கும் மட்டுமே நமக்கு வீடு சொந்தம் எப்படியோ அப்படி தான் நாடும் ஆனால் நாம் கண்டவன் மாற்றிய பெயர்கள் ஶ்ரீலங்கா Jaffna என்று சொல்லி நாமே நமது உரிமையை இழந்து கொண்டே இருக்கும் இழிநிலை தொடருது.
ஒரே ஒரு வழி தான் உள்ளது ஈழ தமிழ் மக்களுக்கு
கட்டும் புத்த கோவில் எல்லாமே தமிழர் சென்று தமிழிலே வழிபாடு செய்து அவற்றை நமது ஆக்கி விட வேண்டும்.
சிங்கள மொழி இனம் தோன்ற முன்னரே ஈழ தீவில் புத்த சமய மக்கள் தமிழ்.இனம் தான் என்று சொல்ல இதை விட வேறு வழி இல்லை.
சங்கமித்தை காலத்தில் அன்ராய புரத்தை ஆண்ட மன்னர்கள்! தமிழர்கள் இல்லை ஈழவர்கள்! தேவ நம்பிய தீசன் இல்லை! தேவனாம்பிரிய திசையன்! திஸ்ஸ என வரும் மன்னர்களின் சரியான பெயர் திசையன் ( தமிழகத்தில் திசையன் விளை என்ற ஊரும் உள்ளது ). ஈழத்து திசையன் ஆதிச்ச நல்லூருக்கு வந்து பாண்டி நாட்டு இளவரசியை மணந்த கதையை திருடி விஜயன் கதை உருவாக்கப் பட்டது!
கிபி 500 களில் தமிழகத்திலிருந்து துரத்தப்பட்ட களப்பரர்கள் இலங்கை வந்த பின்னரே சிங்கள இனம் தோன்றியது!
சிங்களவர் ஆட்சியில் ஈழவர்கள் அடிமைகளாக்கப் பட்டு தென்னிந்தியாவிற்கு துரத்தப் பட்டனர்! அவர்களின் வாரிசுகளே (இன்றைய ஈழவர், சான்றார், நாடார்கள்) 😢😢😢😢
எப்பிடியாவது எங்களை சீற வைத்து வெகுவிரைவில் சீனாவை கூப்பிட ஓரு
ஐடியாதான்
How much problem in the country, people who in the Government has list of things to develop the country. What happened to the previous leader, around the globe watched. Still these people not learn the lesson.
அரசமரம் நிற்கின்றது இடம் எல்லாம் புத்தர் வைக்க போகிறார்கள், வெட்டி எறிந்து போட்டு போவதற்குவர்த்தமானி எல்லாம் வரும், எல்லாம் புதிது புதிதாக வரும் கலிகாலம்.
செருப்பு சிறிதாக இருந்தால் காலை வெட்டுவது சரியில்லாத சிந்தனை. இந்தியாவில் பல கோடி கோவில்களில் அரசமரம் இருப்பது இந்து கோவில்களில் தான். அப்படி என்றால் அந்த மரங்கள் எல்லாம் புத்தர் இருந்த இடங்களா? சிங்களன் சொல்கிறான் என்பதற்காக மரத்தை வெட்டுவது சரியல்ல. நாளை கோவிலுக்கு பக்கத்தில் புத்தர் சிலைகளை புதைத்துவிட்டு இது புத்தருக்கு சொந்தம் என்றால் கோவிலை இடிப்பீர்களா? சிந்தித்து பதிவிடுங்கள்.