தாவூது நபி அலைஹிஸ்ஸலாம் 01 Dawood nabi Alaihissalam

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • 451 கிலோத் தலைக்கவசத்தை உடைத்தெறிந்த சிறு கற்கள்.
    ஜாலூத்தின் மரணத்தைக் கண்டு அரண்டு போன படை வீரர்கள்.
    தன் மகளையும் பாதி அரசாட்சியையும் தாவூத் நபி அலைஹிஸ்ஸலாமிற்கு அன்பளிப்பாகக் கொடுத்த அரசர் தாலூத்.
    ஷம்வீல் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வஃபாத்திற்குப்பின் தாவூது நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நுபுவ்வத் கொடுக்கப்பட்டது.
    மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த தாவூது நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது அரசர் தாலூத் அவர்களுக்கு ஏற்பட்ட பொறாமை.
    தாவூது நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொலை செய்ய முடிவெடுத்த அரசர் தாலூத்.
    30 ஆண்டுகள் மலைகளில் சகாக்களுடன் தவமிருந்த தாவூது நபி அலைஹிஸ் ஸலாம்.
    தவறை சுட்டிக் காட்ட வந்த அறிஞர் பெருமக்களை கொன்று குவித்த அரசர் தாலூத்.
    மலைகளும் பறவைகளும் தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இணைந்து திக்ரு செய்த அற்புதம்.
    தவறை உணர்ந்து தவ்பாவை நோக்கி அழுது புலம்பிய அரசர் தாலூத்.
    அரசர் தாலூத்தின் பாவங்கள் மன்னிக்கப்பட ஆலோசனை சொன்ன பெண் இறைநேசர்.
    கப்ரிலிருந்து உயிருடன் எழும்பிய ஷம்வீல் நபி அலைஹிஸ்ஸலாம்.
    ஆட்சியைத் துறந்து தன் மகன்களுடன் இறை பாதையில் போர்களில் ஈடுபட்ட அரசர் தாலூத்.
    தாவூது நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆயுட்காலம் நூறாக ஆனது எவ்வாறு?
    தன் வயதில் இருந்து அன்பளிப்பு செய்த மனிதர்களின் தந்தை ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம்.
    பாங்கின் போது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பெயரைக் கேட்டு விரல்களை முத்தி கண்களில் வைப்பதன் மகத்துவம் என்ன?
    யார் ஒரு மகத்தான வழிமுறையை ஏற்படுத்துகிறாரோ, அவருக்கு அதற்கான கூலி உண்டு.
    அந்த நல்லதை அவருக்குப் பின்னால் யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்களுக்கும் அதை ஆரம்பித்து வைத்தவர்களுக்கும் அந்த நன்மைகள் கிடைக்கும்.
    - நபிகள் நாயகம் ﷺ
    கொலைகள் எங்கு நடந்தாலும் அதன் பாவத்தில் ஒரு பங்கு ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் காபிலுக்கும் சேரும்.
    ஸலவாத்தை சத்தமாகச் சொன்னதன் காரணத்தினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அற்புதம்.
    நபிமார்களிலேயே மிகவும் அழகான குரலை கொண்டவர்கள் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம்.
    பசி தாகத்தையும் மறந்து பறவைகளும் விலங்குகளும் தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓதும் ஜபூர் வேதத்தை கேட்டுக்கொண்டிருக்கும்.
    ஓடும் நதிகளும் உரையும் குரலை கொண்டவர்கள் தாவூது நபி அலைஹிஸ்ஸலாம்.
    இசைக்கருவிகளுடன் ஓதப்பட்ட ஜபூர் வேதம்.
    • தாவூது நபி அலைஹிஸ்ஸலாம...

Komentáře • 5