Veetil deepam etrum murai |பூஜை அறையில் விளக்கேற்றும் முறை | சாமி அறையில் விளக்கேற்றும் முறை

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2018
  • veetil deepam etrum murai வீட்டில் தீபம் ஏற்றும் முறை
    ஒரு உறவினர் வீட்டுக்கு செல்கிறோம். நண்பர்களை பார்க்கப் போகிறோம். அல்லது நம் வீட்டிற்கு யாராவது சொந்த பந்தங்கள் வந்திருக்கிறது. அவர்களை எந்த அளவிற்கு முகமலர்ச்சியோடு, சந்தோஷத்தோடு, வரவேற்போமோ அதைப்போல், இறைவனை தரிசனம் செய்ய ஆலயத்திற்கு செல்லும்போதும், வீட்டிலேயே வழிபாடுகள் செய்யும்போதும் மனநிலை இருக்க வேண்டும். நம் எதிர்பார்ப்புகளை, கவலைகளை, சொந்த சோகங்களை, கொண்டு போய் போய் கொட்டும் குப்பை தொட்டியாக ஆலயமோ, பூஜையறையோ இருக்கக் கூடாது. அதை செய், இதை செய் என்று கட்டனை இடக் கூடாது. அதைத்தா இதைத்தா என்று எந்த நேரமும் கையேந்தி நிற்கவும் கூடாது. நமக்கு என்ன வேண்டும் என்பதும், என்ன தரவேண்டும் என்பதும், எப்போது தரவேண்டும் என்பதும் இறைவனுக்கு தெரியும். எப்போதும் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இறைவனை தொழுவதுதான் முழுமையான பக்தி.

Komentáře • 52