Srilanka Nallur Kanthaswamy Kovil Chariot 2023 Festival Jaffna
Vložit
- čas přidán 15. 09. 2023
- Srilanka Jaffna To Tamilnadu NALLUR KANDASWAMY TEMPLE Nallur Kanthaswamy Kovil Chariot 2023 Tamil Festival Songs #trending
srilanka vs bangladesh asia cup 2023
#periyar #periyaruniversity
birthday celebration in srilanka tamil
#NallurKandaswamyTemple #Nallur #KandaswamyTemple #NallurKandaswamyDevasthanam #Jaffna #JaffnaTemple #TharisanamTv #TharisanamTvLive #நல்லூர்முருகன் #நல்லூர்_முருகன்_ஆலயம் #நல்லூர்அலங்காரகந்தன் #நல்லூர் #கந்தன் #தமிழ் #திருவிழா #தமிழர்கள் #முருகன் #முருகன்வழிபாடு #யாழ்ப்பாணம் #கோவில் #கோவில்கள் #ஆன்மீகம் #ஆலய #ஆலயதரிசனம் #ஆலயங்கள் #ஆலயம்செல்வோம் #ஆலயம் #ஆலயவழிபாடு #காவடி #tour #tourism #tourist #srilankan #srilankatrending #srilankatourism #srilankatravel #touristplace #south #southern #view #viewpoint #mosque #church #evening #leisure #leisuretime #leisuretravel #leisuretimestories #experience #fun #enjoy #nature #travel #travelvlogs #travelvlog #couplegoals #couplevlog #couplevlogs #travelonbike #bike #bikelovers #trending #trend #trendingvideo #colombo #srilanka #tamil #jaffna #jaffnatamilyoutuber #jaffnatamilvlog #srilankantamilvlog #maviddapuram #kanthan #murugan #jaffnakovil #murugan #Kovilvlogs #kovil #srilankatemples #tamiltemple #jaffnatemples #ravan #ravanan #srilankaissue #srilankapolitics #srilankapoliticalcrises #srilankanews #srilankakovil #srilankan #srilankantamilvlog #srilankanbeauty #pakthi #murugantemple #muruga #murugandevotes #devocional #devotion #uktamils #londontamilbride #uktamil #canadatamil #tamiltemple #tamil #yarl #eelanadu #pathuthala #ravanan #ravan #ravana #kailasa #kailasaa #kailasanathan #kailash #kailasha #nallurtemple #nallur #nallurkanthasuwamikovil #nallurkovil #nallurkanthasuwamikovil #nallurmurugan #nalluryazpanam #nallurfestival #nallurkanthan #nallurjaffna #spritual #sprituality #today #todayevent #todaytrending #todayjaffna
CHANNEL ID : / prasathsign. .
FACEBOOK : / prasath.joesph
TWITTER : / prasathsign
INSTA : / prasathsign. .
CONTACT : prasathsignature@gmail.com
MUSIC CREDITS
CZcams LIBRARY
Anno Domini Beats
Culture
Hip-Hop & Rap
czcams.com/video/DF2TDbT-Zzw/video.htmlsi=bNXFN5qX34r6XLg4
திருவிடர் கழகம் என்ற தமிழ் வார்த்தை " திராவிடர் கழகமாக " - மாறிய வரலாறு. வரலாற்று ஆவண பதிவு
‘திராவிடர்’ என்ற சொல்லை பிரிப்பது எப்படி ! அதன் வேர் சொல்என்ன என்று கூற முடியுமா?
தமிழ் நாடு என்று சங்க இலக்கியத்தில் உள்ளதே ஆனால் திராவிடமென்ற சொல்லி பன்ச் திராவிடர் என்று ஆரிய பிராமணரின் ஒரு பகுதினியினரை குறிக்கும்.
திராவிடம் ‘தமிழ்’ அல்ல.
தமிழர் திராவிடர் அல்ல. தமிழ்நாடு , திராவிடம் அல்ல.
ஆறுமுக நாவலரையும் உங்கள் பெரியாரையும் முடிச்சு போட வேண்டாம்.
திருவிடர் கழகம் = திரு+ இடம் =திருவிடம் என்பதே காலப்போக்கில் மறுவி திராவிடர் என்ற வார்த்தையானது. கட்டுமரம் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் catamaran என மாறியதை போல பல வார்த்தைகள் சொல்லாராய்ச்சி மூலம் அறியலாம் நண்பா. நான் குறிப்பிட்டுள்ள அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். @@Theglobalpeace
மிகவும் அருமை அருமை அருமை உண்மை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மெய்சிலிர்க்க வைக்கிறது 🎉🎉🎉
Ayya dravidam enbathu Sanskrit word , adha pancha Dravida bramins nu solluvanga, dravidam na bramins la adhu oru community, tamil literature, sangam literature la entha oru sollum dravidum nu mention panni Iruka mattanga
மெய்சிலிர்த்து போனேன் தமிழனுக்கு நிகர் தமிழனே தமிழனுக்கு எதிரியும் தமிழனே🙏🏿
இது பாடல் அல்ல.கட்டியம் கூறுதல். .தலைவனை அரசனை இறைவனை வரவேற்பது.
Yes
Yes
YES
Correct
YES YES YES ... கட்டியங்க்கூறல் அந்த சாதாரண வார்த்தை அது தெரியாது இருந்தாளாலும் சொரியார் பெரியார் என்று ...
கூறிக்கொண்டு ....அந்த மஹா புனிதர் புண்ணியஸ்தர் ஆறுமுக நாலாவலரை இழுத்து பேதுறா பாருங்கோ.
ஏதோ ஆறுமுக நாவலர் ஈ .வெ.ரா கொள்ளகையை அப்படியே ஏற்று நடந்தார் என்கிறாப்ல சொல்லுறதை பாருங்கோ. ஈரோடு ராமசாமி வாந்தி காலம் எப்போ . ஸ்ரீல ஸ்ரீ ஸ்ரீ ஆறுமுகநாளவளர் வானத்து எப்போ
செம காமடிப்பா
ஆறுமுக நாவலரை ஏதோ சமஸ்கிருது எதிர்ப்பாளர் மாதிரி திரித்து கூறியிக்கிறா இந்த பெரியார் பேராண்டி .
ஆறுமுக நாவலர் வேதத்தை 100 வீதம் ஆதரிப்பவர் .சமஸ்கிருதம் நன்கு கற்றவர். ஆனாலும் சைவத்தொண்டு செய்து தமிழையும் வளர்த்தார் . ஆனால் அவர் தமிழில் அர்ச்சனை என்கிறது பற்றி எல்லாம் சொல்லவில்லை.. யாரும் அர்ச்சகர் ஆகலாம் தமிழ் அர்ச்சகர் என்றெல்லாம் சொல்லவில்லை . நல்ல கதை திரிப்பு .
தியாக தீபம் திலிபன் 13 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்த இடம் இந்த நல்லூர் காந்த சுவாமி கோவில்.
உலகின் வாலும் மொத்த தமிழருக்கும் கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் நல்லூர் கந்தனுக்கும் அரோகரா…….🎉
வாலும் அல்ல வாழும்..🙏
இனியா தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் நலம் அறியா ஆவல். நல்லூர் ஸ்ரீகந்தாசாமி அரோகரா! வாழ்வின் ஒரு முறை காண வேண்டிய கோயில். ஸ்ரீ கந்தசாமியை கண்டால் தெரியும் தமிழ் மொழி அ௫மை.
தமிழன் என்பதற்கு நான் பெருமை கொள்கிறேன்❤👍
இனிமையான தெய்வீக தமிழில் அவர் சொல்லும் போது எவ்வளவு சிறப்பாக இனிமையாக இருக்கு.
இதே போல தான் மீண்டும் நமது தமிழ் கோவில்களில் எல்லாம் தெய்வீக தமிழில் தான் பூசை வழிபாடு செய்ய வேண்டும்.
Avar soliyathil paadhi samsritam. Raja, Gambeera
நல்லூர் கோயில்ல சமஸ்கிருத்தில்தான்டா பூசையே லூசு புண்டை மாதிரியே பேசிக்கிட்டு திரியவேண்டியது. உலகம் முழுக்க உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருத்தில்தான்டா பூசையே தமிழ் மந்திரன் உன் கொப்பனாடா எழுதி வைச்சிட்டு போய் இருக்கான் பேப்பானி மக்களா.
சமஸ்கிருதமே தமிழர்கள் மொழிதனர்டா ஈன பன்றிகளா.
ஈழதமிழன்.
@@raghavganesan3490 இல்லை சம்ஸ்கிருதம் என்ற செத்த மொழி 70% வேர் சொற்களே தமிழ் சொற்களே தான் ஐயா.
இராசா அரச அதில் இருந்து திருடிய சொல் தான் ராஜா.
வீரம் என்ற தமிழ் சொல்லை திருடி செய்தது தான் கம்பீரம்.
நல்லா அழகா சொல்லிட்டு வந்தீங்க திடீரென பெரியார் புராணம் பாடி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க இங்க குழப்பியது போதும் .ஈழ தமிழ்ர்களையும் பெரியார் திராவிடம் என்று சொல்லி ஏமாற்ற முடியாது அவர்கள் வரலாற்றுப் புரிதல் உள்ள தூய தமிழ்ர்கள்
ஈழத்தில் யார் பெரியாரை தூக்கிப் பிடித்தார்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும் இங்கு பெரியார் புராணம் எடுபடாது.
யாழ்ப்பாணத்தில் இந்து என்ற சொல் பாவிப்பது இல்லை, இப்போதும் நாம் சைவர்களே.
இது கணவா உண்மையா
பிரமாண்டமான சினிமா போலவே உள்ளது
மெய்மறந்துவிட்டேன்
சொல்ல வார்த்தை இல்லை
Ellaam thamilarkale
நான் மதம் மாறி சென்று மீண்டும் தாய் மதம் திரும்பியது இந்த ஈழத்தமிழரை பார்த்து தான். பிற தமிழர்கள் சைவர் என்று சொல்லிக் கொள்ளும் போதிலும் முற்றிலும் எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றனர்.
தேடுதல் செய்து படிப்பவன் என்ற முறையில் இந்து மதத்தின் எந்த பிரிவையும் விட்டு கொடுக்க முடியாது.
இந்து மதத்தில் உள்ள விஷயங்களை மிஞ்சிய இறை தூதர்கள் யாரும் இல்லை. அவ்வையாரை மிஞ்சியவர் யாரும் இல்லை.
திருவள்ளுவரை மிஞ்சியவர் யாரும் இல்லை. ஏதோ என்னால் முடிந்த அளவு படித்ததில் இது என் தனிப்பட்ட கருத்து.
உலகத்தமிழர்களுக்கெல்லாம் பெருமை.அருமை வார்த்தைகள்.புல்லரிக்கின்றது.
யாழ் கோயிலை சொல்லி பின்னர் ஏன் பெரியார் புராணம் திராவிட கழகம் என்று அளக்க தொடங்கினீர்கள். இலங்கை தமிழர்கள் என்றும் தம்மை தமிழர் என்று மட்டும் சொல்வர். அங்கு போய் அவர்கள் தமிழ் மொழி, வழிபாடு , சைவ நெறி, தமிழ் கல்வி முறை இவற்றை பாருங்கள். ஆனால் பெரியார் சனாதனம் திராவிடம் என்று அவர்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையை மாற்றியமைக்க முயலாதீர்கள். நன்றி
உண்மை....
இவன் ஒரு அரைவேக்காடு பைத்தியக்காரன்
கட்டியங்க்கூறல் அந்த சாதாரண வார்த்தை அது தெரியாது இருந்தாளாலும் சொரியார் பெரியார் என்று ...
கூறிக்கொண்டு ....அந்த மஹா புனிதர் புண்ணியஸ்தர் ஆறுமுக நாலாவலரை இழுத்து பேதுறா பாருங்கோ.
ஏதோ ஆறுமுக நாவலர் ஈ .வெ.ரா கொள்ளகையை அப்படியே ஏற்று நடந்தார் என்கிறாப்ல சொல்லுறதை பாருங்கோ. ஈரோடு ராமசாமி வாந்தி காலம் எப்போ . ஸ்ரீல ஸ்ரீ ஸ்ரீ ஆறுமுகநாளவளர் வானத்து எப்போ
செம காமடிப்பா
ஆறுமுக நாவலரை ஏதோ சமஸ்கிருது எதிர்ப்பாளர் மாதிரி திரித்து கூறியிக்கிறா இந்த பெரியார் பேராண்டி .
ஆறுமுக நாவலர் வேதத்தை 100 வீதம் ஆதரிப்பவர் .சமஸ்கிருதம் நன்கு கற்றவர். ஆனாலும் சைவத்தொண்டு செய்து தமிழையும் வளர்த்தார் . ஆனால் அவர் தமிழில் அர்ச்சனை என்கிறது பற்றி எல்லாம் சொல்லவில்லை.. யாரும் அர்ச்சகர் ஆகலாம் தமிழ் அர்ச்சகர் என்றெல்லாம் சொல்லவில்லை . நல்ல கதை திரிப்பு .
SUPER SIR WEL SAID
Nice explanation.
சனாதன கழகம் திக
சொரியாசிஸ் வியாபார புராணம் ஏஏன்
Tamil is alive in Srilanka only. Traditional culture and practice is well exhibited. Our sincere salute to all Srilankans❤❤❤
True word's
Today's TN and Tamil culture is in the hands of DMK and it's anti Hindu politics and you have seen their recent statements.. This is the real Tamil culture still saved in Sri Lanka by Tamils.
👍👍👍
Bro that's full of sanskrit
தமிழும் ஆன்மீகமும் சனாதனமும் ஒன்றை விட்டு ஒன்றை பிரிக்க முடியாதது.. பெரியாரை பற்றியோ திமுகவையோ பற்றி இங்கு பேச வாய்ப்பில்லை சகோதரா...
சனாதனத்த.தூக்கி.பிடிக்கும்.தாயேலீ.சனாதனம்
என்றால்.என்ன.என்று.
தெரியமாடா.பன்னி
ஓஒ.நீபார்பன.பன்னியாடா.இல்ல.பார்பான்.எச்சத்ற்கு.பிறந்தவனா.இல்ல
சூத்திர.தஸ்யுவாடா
பதில்.சொல்டா.தஸ்வூ.
நீசனாதனத்தை.ஏற்று
கொண்டால்.உன்.தாயும்
உன்.பொண்டாட்டியும்
பாப்பானுக்கு.வைப்பாட்டிடா....மாத்துரு.நாயே
தமிழகத்தில் தான் தமிழையே சரியாக உச்சரிக்கவே இல்லையே. வேற்று மாநிலத்தவரால். தப்பாக உச்சரிக்க வைத்து அதனை டிவி சேனல்கள் மூலமாகவும், நாடகங்கள். மூலமாகவும் அதுவே உண்மையானது போல் பரப்பி. வருகிறார்கள். இந்த நேரத்தில் இலங்கையில் இப்படி அழகான தமிழில் பழைமையை அழியாமல் பாதுகாப்பாய் வைத்துச் சொன்னதைக் கேட்கும்போது மெய் சிலிர்க்க வைக்கிறது பாராட்டுகள்.
You saying exactly correct 💯
வாழ்த்து எம் பெரும்மகன் முருகனுக்கு வாழ்க தமிழ்
மண்ணையும் மண்ணின் மைந்தர்களின்
நலம்காணவரும் நற்குண
மன்னன் வருகிறார்! வருகிறார்
என புகழ்ந்து(கட்டியங்) கூறல்
இது பாடல் அல்ல!
தமிழின் இனிமை! சுவை
இரசனையே! வேறு
I am from Tamilnadu. Lord Nallur Kandasamy is my Istatheivam. Thanks for your beautiful informative Video.
அருமையான பதிவு. இவரது குரல் அருமை. சோழர் காலத்திற்கு சென்றது போன்ற உணர்வு...
தங்களது தமிழ் அருமை. அது மடையிலிருந்து ஒலியோசையுடன் வெளியேறும் நீரைப் போல அருமையான முறையில் இருக்கிறது.
மேல்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்❤🙏
மேன்மைகொள்
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்....உலகில் பணம் பொருள் பதவி பந்தா கெளரவம் செல்வாக்கு இவை அனைத்தையும் நல்லூர் கந்தனின் திருக் கதவுக்கு வெளியே தான். உள்ளே நல்லூர் கந்தன் தான் எல்லாம் நாம் வெறும் பக்தர்கள் மட்டுமே . இப்படி அனைவருக்கும் சமமான அந்தஸ்து வழங்கும் ஆலயம் இந்த உலகில் நல்லூர் மட்டுமே.
இது பாடல் அல்ல இத்தனை கட்டியம் கூறுதல் என்பார்கள் சரியாக பதிவிடவும்
ஆறுமுக நாவலர் பற்றி தெரியப்படுத்தியதற்கு நன்றி. அவர் வாழ்ந்த காலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு. ஆறுமுக நாவலர் இல்லாவிடில் தமிழும் சைவமும் ஈழத்தில் எப்பவோ அழிந்திருக்கும். இன்றும் தழைத்து ஓங்கும் ஈழத்தின் சைவ சித்தாந்த கலாச்சாரத்திற்கு வித்திட்டவர் ஆறுமுக நாவலர். இல்லாவிடில் நாடு பிலிபையின்ஸ் ஆக கிறிஸ்டியன் மிஷனரியால் மாற்றப்பட்டிருக்கும்.
உண்மைதான்
ஆனால் இவர் ஒரு சாதிப்பற்றாளர்.
@@wmaka3614பெரியாரை விடவா
ஆறுமுக நாவலரே மிஸினரி ஏஜன்ட் தான்
உண்மை
கிறிஸ்தவ நூலான பைபுளை தமிழிழ் மொழிபெயர்தவர் ஆறுமுக நாவாலர் எனும் சாதிவெறியனே ஈழதமிழர்கள் நாங்கள் சைவர்கள் ஈழத்தில் கிறிஸ்தவஆதிக்கத்தை எதிர்துபோரிட்டு அன்னியகிறிஸ்தவமதத்தை விரட்டிஅடித்தபெருமை தமிழ்வீரபோர்குடிகளான நளவர்,பள்ளர்,கரையார் பறையர்,போன்றோரின் பங்கு முக்கியமானது
Thanks for sharing our nallur temple love from srilanka ( jaffna nallur)
அருமையான கட்டியம் தமிழ் கடவுளே போற்றி
தமிழ் நாட்டில்
தமிழர் நாக்கில்
தமிழர் வாக்கில்
தமிழர் வீட்டில்
தமிழ் வாழ்கின்றதோ இல்லையோ தெரியவில்லை
ஆனால்
ஈழத்தில்
தமிழ் அரச கரும மொழி
தமிழ் பயிற்று மொழி
தமிழ் வழிபாட்டு மொழி
தமிழ் வழக்காட்டு மொழி
தமிழ் பயன்பாட்டு மொழி
தமிழ் பண்பாட்டு மொழி
தமிழ் வரலாற்று மொழி
ஈழத்தமிழர்கள்
"தமிழையும்
சைவத்தையும்"
தம்மிரு கண்களாக
காத்து வருகின்றனர் அதனால்தான் ஈழத்தமிழர்கள் உலகொலம் சென்றும் தமிழை அழியாது பாதுக்க்கின்றனர்
வளர்க்கின்றனர்
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர்
வேலைக்காறியுடன்
கூட ஆங்கிலத்தில் கதைக்க வேண்டும் என்றவர்
திருக்குறளை மலத்துடன்ஒப்பிட்டவர்
ஈவே ராமசாமி நாயக்கர் என்ற கன்னடர் தமிழ் நாட்டில் திராவிட பூச்சாண்டி காட்டியவரும் இவரே
இவரை தமிழ் உலகத்துடன் இணைத்து கதைப்பதை அருவருப்பாகவே பார்க்கின்றேன்
நான் தமிழர்
நாம் தமிழர்
நமது மொழி தமிழ்
நம் தேசம் ஈழம்
காணொளி சிறப்பு. உங்கள் தேடலுக்கு வாழ்த்துகள். (இலங்கை மலையகம்)
மிகவும் பெருமையாக இருக்கிறது... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....
எங்கிருந்து வாறீங்கடா?நுனிப்புல் மேஞ்சிட்டு அரைவேக்காட்டு முண்டை மாதிரி பேசாத !
அடி புல்வரை மேய்ந்த நீங்கள் ஏதாவது பேசுங்களேன்
ஓஓஓ இது கருவாட்டு சாம்பாரா…
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற கொள்கையை கொண்டு வாழ்ந்தவர்கள் நம் மகான்கள்.வேறு வழியின்றி இப்போது யார் யாரோ என் உணவு என் உரிமை என்று சிறிதும் உயிர் இரக்கம் இல்லாமல் தமிழர்கள் என்ற போர்வையில் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் பெரும்பாலும் உள்ளனர். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
அருமையான விளக்கம் தம்பி உங்கள் பணி தொடர நானும் இறைவனைப் பிராத்திக்கின்றேன் வாழ்க வளமுடன் நன்றி தம்பி ❤🕉️🔯✡️🇱🇰🇮🇳
இது பாட்டா.இது கட்டியன்காரர் அழைப்பது.என்னத்த சொல்ல.
அற்புதமான ஆழமான பதிவு! ஆறுமுக நாவலர் பற்றிய உங்கள் தேடலும் பதிவும் பாராட்டத்தக்கது. இன்றைய இளைய தலைமுறைக்கு, உங்களைப் போன்ற சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் வரலாற்றினை பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இது ஒரு ஆரோக்கியமான முயற்சி. வாழ்த்துக்கள்!! இந்த அற்புதமான காணொளியை தமிழ் சமூகத்திற்கு கொண்டு சேர்த்தமைக்கு நாவலர் குடும்பத்தின் சார்பில் எனது நன்றிகள்🙏🏼
இந்த கட்டிடம் கூற வே ஏழேழு ஜென்மம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
I am speak to Tamil
வணக்கம் அண்ணா
தங்களின் காணொளி அருமை. சில கேள்விகள் தங்களுக்காக..,
1.அனைத்து மக்களுக்கு சாதி இருந்தாலும் திறமையும் இருந்தாலும் ஏன் இட ஒதுக்கீடுகள்.
2. அனைத்து மதமும் சமம் என்று சொல்லும் அரசு ஏன் அனைத்து சாதிகளுக்கும் வாரியமாக இது வரை கணக்கெடுப்பு நடத்தவில்லை.
3. தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்திய முழுவதும் இலவசம் இலவசம் என்று அரசு மக்களுக்கு சேவைகள் செய்கிறது. மிகவும் நல்லது. ஆனால் அதை ஏன் செய்ய வேண்டும்.
4. இலவசமாக தரும் பொருள்கள் தரமானதாக இருக்கிறதா... இல்லை. அப்ப ஏன் இலவசம்.
5. தேவைக்கு தான் இலவசம் என்றால் தரமாக தரலாமே..அது இல்லை என்றால் ஏன் இலவசம்.
6. இதை சொல்லும் போதும் கூட நானும் இலவசமாக தான் இணைய தளத்திலிருந்து தங்களிடம் பேசுகிறேன்.
7. இறுதியாக இவற்றை மாற்ற ஒரே வழி
அரசு செய்யும் ஒவ்வொரு செலவும் வரவும் சக மனிதனுக்கும் தெரிய வேண்டும். ஆனால் முடியாது.
8. இந்தியா முழுவதும் எங்கும் ஒழுக்கத்துடனும் பாதுகாப்புடனும் இல்லை.தற்போது பொறாமையும் துரோகமும் வெறியும் காமமும் அதிகமாக இருக்கிறது.
9. நம்மிடம் ஒரு பண்புகள் உள்ளது. அவை நாம் மனித பிறவிகள். அதை விடுத்து ஏன் அனைத்து அகம்பாவமும் .
10. பாதுகாப்பு, சேவைகள், தான் என்ற அகந்தை வேண்டாம். என யாரும் கூறுவதும் இல்லை ஏன்
11. நல்லூர் கந்தசுவாமி கோயில் காணொளி வருவது போல் எங்கும் இறைவனுக்கு அபிஷேகமும் இனிய பாடல்களும் இடம்பெறட்டும்.
ஓம் கணபதி
ஓம் முருகா
Good speach. Vannakam தோழரே. நன்றி. கலியுக காலம் இப்படியாக நடக்கிறது விசேஷம் முருகா சரணம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் 🎉
இதை பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல தெரிவித்துக் கொள்கிறேன்
கந்தசாமி தெய்வமே நிந்தன் திருவடிகளே சரணம்
அந்த பாரம்பரியத்தை படிக்க முடியாது செய்தது இந்த திராவிட திருடர் கூட்டங்கள் இருந்தும் தமிழின் வலிமை அறத்தோடு பெருமிதத்தோடு ஓங்கி உயர்ந்த நிலையில் ஒலிக்க காரணம் இது தெய்வத்தின் மொழியாதலால் அதுவே நம்மை காநதம்போல ஈர்க்கிறது
நம்ம மொழியில் பாடும் போது பக்திதானாவருது
அருமை அருமை அருமை புல்லரிக்கிறது அற்புதமான பதிவு
கட்டியம் கூறுவது
பாடல் ஆகாது...
எவ்வளவு அசிங்க படுத்தினாலும் பக்தியை ஒன்னும் பண்ண முடியல... இப்ப முருகனையே திருட பாக்குறியா.
சரியாக சொன்னீங்க இங்கு comment செய்த அத்தனை பேரிலும் நீங்க சொல்வது தான் நிதர்சனம் யாருக்கும் உள் கூற்று புரியவில்லை போல மேலோட்டமாக எடுத்து கொள்கிறார்கள் என்ன செய்வது
தீயது எப்பவும் தீயாக வேகமாக தானே பரவும் நன்மை நல்லது எப்பவும் நிதானமாக அமரும் இது இயற்கையின் நியதி.
நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறதல்லவா அதான் இந்த வேஷம்
உலகம் ஆண்ட என் அப்பன் முருகன் திருவடிகள் வாழ்க வாழ்கவே!!... 🙏💐💐💐🙏 🦚 🦚 🦚
This is not a song ,this one is called " kattiyam " means the apraisal about the king the ruler... You could remember in the motion picture named. " 23 ம் புலிகேசி " on hearing the apraisal the king புலிகேசி by his staff he will be punishing the staff. The apraisal contains the special names and the fame of the king would be told by the "" kattiyakkaran "".
அறுசுவை உணவுடன்(தமிழ்)
மலத்தை (ராமசாமி நாயக்கர்)
கலக்காதே.
உண்மை
உண்மை...
இவன் ஒரு அரைவேக்காடு பைத்தியக்காரன்
யாரோ பெத்த குழந்தைக்கு இவன் பெயர் வைக்கிறான்
EVR yenna dheerga tharisiya velinattavar ellam vandhu mozhiya aaraaindhu thamizhyukku perumai serthavargal anegam aanal ondavandha pisaasu Thamizhyar malam endru sonnapodhe Avan naakkai aruthu irukkavendum. Ippodhum Avan vaarisugal moovendhargal kurithu elivaaga eludhi Brahmana adivaridi endru solvadhum porukamudiyaadhu ondrum. Karupusattai karanai paarthapidhe purindhuvittadhu. Yaarrndru.
Kadavul anaithhu உயிர் inangalayum padaithhavar, adhaibkollum உரிமை kadavulaal padaithha manithanakku illai. Raavanan perum Siva bakthhan aanal maatra மனைவியை kadathi vaithha vilaivu Vainavk kadavul Vishnuval azhikka pattaan. Appo shivan yen avanai rakshikka வில்லை, avan saidha paavam அவனை rakshikka vidavillai. பெரியார் pafithhavanaai irundhaalum kadavulai dhuveshithhavan. Avan manithane alla. Manidhap piravikku ஒரு izhukku
ஆமா சொரியார நைசா எதுக்கு தினிக்கிராய் ?
Very nice congratulations 👏 to all Srilankan brothers and sisters
Rajasi raja, raja maarthanda, raja gambeera are sansrikt
வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
இந்த நல்ல நாளில் எதற்கு இந்த ராமசாமியின் பெயர் இங்கு.
உண்மை.. வெல்லும்.. உணர்வு பேச்சு..🌹வாழ்த்துக்கள்..
ஐயா நல்லூர் கோயிலுக்கும் பெரியாருக்கு என்ன சம்பந்தம் ? ஓ நீங்க அப்பிடி வாரிங்களா பெரியார் தான் யாழ்ப்பாணத்தனையும் படிக்க வச்சார் எண்டு இது நல்லூர் காரருக்கு தெரியுமோ?
நானும் நல்லூர்தான் எமக்கு இந்த ஈ வே ராமசாமியை பிடிக்காது!
மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
3) ஒற்றுமை அறவே இல்லை!
4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
எப்படி இந்த இனம் நிலைக்கும்?
1) இந்து/ இந்திய தமிழன்
2) திராவிட தமிழன் போலி தமிழன்!
3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
😅😅
அருமையாக கேட்டீர்கள். இந்த ஆளு ஆளும் கட்சிக்கு சொம்பு தூக்கும் கூமுட்டை. இலங்கை தமிழ் சொந்தங்கள் மடிந்த போது காமெடி உண்ணாவிரதம் நடத்திய திமுக வை கொஞ்சுவது அருவருப்பான செயல்
தம்பி நல்லுார் வந்தீர் ஈழத்தமிழரின் ௨ணர்வை பார்த்தீர் நாம் சைவத் தமிழர்.பெரியாரெனும் பேடிகளின் கதை தேவையில்லை பெரியார் செருப்புக்காவியை ஈழத்தமிழர் வரலாற்ரில் திணித்தால்.தெலுங்கன் கதைகள் நாற்புறமும் கேவலமாக பரப்பப்படும்.ஈழம். சைவம் ஈழத்தமிழர் வாழ்வியல்.
தமிழர்களுக்கு தமிழர் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
ஓம் நமசிவய துணை
வெல்க நம் தலைவன்
வாழ்க வளமுடன்
He's making this video very politicising for heaven sake don't take my country's pride and make it on a selfish note please delete this video we as Jaffna tamils have deep culture and values we don't want any third person coming and talking about our history and twist it just getaway you!!!
🙏🙏🙏🙏🙏🙏Om Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
ஓம் சரவண பவ 🙏🙏🙏
🎉❤வாழ்த்துக்கள
good content. but why soriyar?
🙏 🙏 ஓம் ஸ்ரீ கந்தசாமி கடவுளே🙏🙏
ஆறுமுகநாவலர்தான் விவிலியத்தை மொழி பெயர்க தொடங்கியவர்...
திருக்குறள் தங்கத்தட்டில் வைத்த மலம்
- ஈ.வே.ராமசாமி நாயக்கர்
Idhu padal illa, idhu kattiyam koorudhal
Thank you for your comments.
You explained very well inner meaning of it
So nice of you
நான் வாழ்க்கையில் எப்டியாவது இந்த கோயிலுக்கு போகவேண்டும்
ஆறுமுகம் நாவலர் வேளாளர் கந்தனுக்கு அரோகரா வேளனுக்கு அரோகரா முருகன் அழகன் குமரன் வேளன் கார்த்திகேயன் வள்ளி தெய்வானை தாயே போற்றி போற்றி அய்யா போற்றி போற்றி
Y tears come out of my eyes I don't know this is power of our lord Murugan aarogara
Please, pizhaiyana vilakkam kodukkatheerkal. Srilankavil Naalluril nadanthathu niraivana sanathanaththudan Koodiyathiruvizha. Athatkum neenga sonna Periyar kolhakkum Entha sampanthamum illai enpathai purinthu kollunkal. Srilanka kovilkalil thamizhum samaskiruthamum sernthu payanikkirathu. Srilanka thamizhar kadavulukku muthalidam koduppavarkal. Thamilarkalin thalaivar pirabakaran maddumthan periyar illai.Please purinthukondu vilakkamaliyunkal. Nandi.
tamilargalin thalaivar prabhakaran ondrum illai, avaravar neriyil olukamaaha vaalpavan elorum avaravarku thalaivan thaan. LTTE yum pala akiramangalai seidhadhu thaan aanal adharku melaaha indian,srilanka army seidhadhanaal thaan naangal ltte saarbaaga pesukindrom.
2009 யில் ஒற்றுமையாக இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்
இனிமேலாவது ஒற்றுமையாக இருப்போம் தந்திரமாகவும் இருக்க வேண்டும்
Superb ,sir .Really good service by you.
In Tamilnadu pondicherry villanur shiva temple praying mantras tamil -i from bangalore
இது எந்த வகையை சார்ந்தது
Sankrit mix in this Song or kadiyam...(Sriman..sri...sri...)
Big salute to our Srilankan Tamils ❤❤❤
நல்லாதானே பேசிக்கிட்டு இருந்தீங்க.நடுவுல ஏன் ஒரு கடவுளே இல்லனு சொல்ற சா க்கடய ஏன் கொண்டுவரீங்க. உண்மைய பேசுங்க.உண்மை தெரியாம பேசி எல்லோரையும் குழப்பபா தீங்க
குரலுக்கு சொந்தக்காரர் யார் அவரை நேர்காணல் காண்க
🙏🙏🙏
தமிழ் மட்டும் போதும் ராமசாமி தேவையில்லை.
Really goosebumps
தெளிவான உச்சரிப்பு .,
Tampee super
நன்றி🙏🙏🙏
Valthukal❤😊
Arumai
**ஓம் முருகா ஓம்**
Sanatana Dharma is eternal and root in tamil
indeed tamil language father Agasthyar itself one of the saptarishi of Shiva
Allways tamilan only number one 😇
சொரியாருக்கும் கடவுளுக்கு என்ன சம்பந்த் ம்
இராவணன் தன் கீர்த்தி சொல்லி அவன் நாமம் வாழ்த்த வேண்டும்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
இதுக்கு எதற்கு தமிழ் நாடே திரும்பிப் பார் என எழுத்து வருகிறது .இது போருக்கு முரசு தட்டுவது போல இருக்கிறது.
சரியாக சொன்னீங்க
Excellent speech
I like Saivam and Tamil very much.
ஓம் முருகப்பெருமானுக்கு அரோகரா
முருகனை வரவேற்கும் கட்டியக்காரன் சொல்லுக்கே...
சிலிர்த்து போனநீ
கந்தானுக்கு முன்னால செத்தடா...
இதுல சொரியான் எங்கே வந்தான் 🙄
Om muruga 🙏🙏🙏