ஆன்மீக ஆசிரியர்களுக்கு ஒரு கேள்வி ?- Omgod Nagraj Speech
Vložit
- čas přidán 25. 04. 2024
- Omgod Nagraj sharing his Spirtual experience and talks about depth of Yoga and spirituality
This page is all about exploring Tiruvannamalai Arunachala and surrounding areas. Specially Giving the Updates of in and arround Arunachala.Keep Supporting and Following For the Positive an divine thoughts of ArunachalaShiva with you.. Hope you all enjoy our videos...
Keep supporting us by following below social media pages and channels...
📸 Instagram:bit.ly/3vAs958
📒Facebook:bit.ly/3b1kB1Z
📺: CZcams bit.ly/3GhcaxG
✉️ Business email tiruvannamalaikingdom@gmail.comd
இந்த கலி காலத்திற்க்கு, ஏற்ற ஒரு நல்ல குருவாக நாகராஜ் சுவாமி இருக்கிறார் என்பது, அசைக்க முடியாத உண்மை 🙏💕💕💕ஓம் நமசிவாய 💕💕💕
குருவும் சிஷயனும் பேச்ச குறைங்கடா
@@user-mn7iu9ju5tprofessor நாகராஜ் Video - ல பேசுவதால்தான் நீங்க யார் என்று எங்களுக்கு தெரிகிறது. School-ல Last bench-ல அமர்ந்து உள்ளவர்களை பார்த்துதான் ஆசிரியர் கேள்வி கேட்பார். அனைவரையும் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். புரிந்துகொண்டு கவனித்து படித்து தேர்ச்சிபெறுவது Students-ன் பொறுப்பு..
@mr.petluv6156 உங்கள் யாரிடமும் வெளிப்படையான பேச்சே இருப்பதில்லை பயந்து பயந்து தலையை சுற்றி மூக்கை தொடுகிறீர்கள்
இதுவரை உங்கள் வீடியோகளில் இதுவே மிகவும் சிறப்பு வாய்ந்தது
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரா நாகராஜ்
உண்மை.
agree
என்னோட குழப்பம் தீர்ந்து விட்டது ஐயா நானும் 3 முறை தீட்சை வாங்கி விட்டேன் ஆனாலும் தியானம் செய்ய உக்காரும் போது 10 நிமிடத்துக்கு மேல் முடியவில்லை நிறைய நிறைவெராத ஆசைகள் வெட்சுகிட்டு செய்தால் ஒன்னும் கிட்டாது நூ தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி ஐயா உண்மையான கலியுக குரு நீங்க தான் நானும் உங்க ராசி தான் ஐயா உங்க சேனல் பார்த்து நீங்க பேசுறது ரசிச்சு சிரிப்பேன் என்னோட தனிமைக்கு மருந்து உங்க பேட்சு வாழ்க வளர்க ஆரோக்யமுடன் !❤
3 கிலோ திராட்சை வாங்குன மாதிரி பேசுது தம்பி.
ஆரம்பத்தில் தியானம் செய்யும் போது திரியம்பக மந்திரம் போன்றவற்றை காதில் போட்டுக்கொண்டு மந்திரத்தை மனதுள் திருப்ப திரும்ப உச்சரித்தபடி மூச்சை கவனியுங்கள் அப்போது எண்ணங்களை தவிர்க்க முடியும்
பிரமமுகூர்த்த நேரம் சிறப்பு
வாசி பின் கிரியா இதுவே சிறப்பு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
you are not alone brother.
Excellent speech🎉🎉🎉🎉🎉
கு (கொ)ழப்பாதீர்கள், நோக்கவும்.....
இந்தமாதிரி தைரியமாக தட்டிக்கேட்கும் தெம்பும் திரானியும் உங்கள் ஒருவருக்கு மட்டும் தான் இருக்கு குருவே நீங்கள் உண்மையான துறவி🙏🙏🙏
நாங்ககூட கேட்கிறோம் விளம்பரம் பண்றவங்க மட்டும் உஙாக கண்ணுக்கு தெரிகிறார்கள்
Thairiyamaa edhuku peasamal irundhaal ella. M sariya gham
🎉🎉🎉🎉🎉நன்றிங்க?,,,
@@user-mn7iu9ju5t yes sir
இவன் ஒரு பைத்தியம்.
துறவிக்கு செல் தேவையா என்று நான் கமெண்ட்ல கேட்டேன் ஆனால் நாகா தங்களுடைய ஆன்மிக அறிவுக்கு நான் சரணம் எம்போன்ற மக்களுக்காக இதுபோன்ற உறை மிக மிக அவசியம்
Very good speech Ayya
உன்னையே அவன் வீடியோல இப்ப தான் பார்க்கிறேன் சரி அடிச்சு விடு
@@user-mn7iu9ju5t திருவண்ணாமலை கிரிவல பாதை ஐந்தாவது கிலோமீட்டர்ல பலமுறை நான் அவரை நேரடியாக பார்த்திருக்கிறேன் ஏதோ பதிவிடனும்னு போட கூடாது ஆன்மிக சம்பந்தமான அறிவு அறிந்திருக்கனும் நீங்க எப்படியோ
ஆகச்சிறந்த ஆன்றோனே 🙏
இந்த பத்து வாயுக்கள் பற்றி இன்னும் விளக்கமாக இவ்வுலகிற்கு எடுத்து இயம்பி அருள்புரிவீராக ... 💖
ஓம் நமசிவாய .... 💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இறைவன் தங்கள் மூலமாக உண்மையை உலகுக்கு உணர்த்துவதாகவே நம்புகிறேன்.இன்று ஆன்மீக விஷயங்களை வைத்து பணம் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் படிப்படியாக செயலாற்றி அடுத்தகட்ட நிலைக்கு கொண்டுசெல்லப் படுவோம் என்ற நிதர்சனமான உண்மையை உணர்த்தினீர்கள் சுவாமி.இறைவன் தங்களை காத்து இரட்சிப்பாராக.🙏🙏🙏
இவரை வைத்தும் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள்! ஆனால், அதற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை!
@Kmanikandan-vf9i யாரோ பணம் சம்பாதித்து கொள்ளட்டும் அதைப்பற்றி நமக்கு கவலை வேண்டாம். நாகராஜ் சுவாமிகளின் ஆன்மீக உரைகளை நாம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே நமது நோக்கமாக இருக்கட்டும்.n
you are a great human being -I have seen almost all the videos of you in youtube and you are one of the original saints of this century. I have learnt lot of things from you. Please continue this youtube service and you just keep on telling whatever you know so that we can folloow you and become liberated.-Thank you very much Mr. Nagaraj Iyya.
Well said. Well said
இயற்கைக்கு மாறான செயல்கள் செய்து அவஸ்தை படாமல் இருப்பதே நல்லது.எந்த செயலும் ஒவ்வொருவரும் ஆராய்ந்து செய்வது நல்லது.எல்லாம் ஆசையை அடிப்படையாகக் கொண்டது.இயல்பாக இயற்கையாக வாழ்வதே நன்று.வாசி,காசி எல்லாம் மாயை.உண்மை, சத்தியம், நேர்மை இல்லாதவர்களுக்கு எதுவும் சாத்தியம் இல்லை.மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை.
உண்மை ஐயா
வாசி யோகம் பற்றி மிக வெளிப்படையாக உண்மையை உரைத்ததற்கு நன்றி ஐயா
.
நாகராஜ் சுவாமிகளின் திருவடி சரணம் மலரடி சரணம் 🌹🌹🌹🙏🙏🙏
ஐயனே உங்களைப் பேச விடாமல் தடுப்பதே எதிரிகளின் முக்கிய நோக்கம்
ஐயனே தயவுசெய்து உமது திருப்பாதத்தை பிடித்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் எதிரிகளுக்கு பயந்து உங்களது திருவார்த்தைகளை நிறுத்தி
விடாதீர்கள்
தங்களின் தொண்டு தொடரட்டும்
அண்ட சராசரத்தை ஆளும் அந்தப் பரமேஸ்வரனே
உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டு என்று உங்களை நியமித்திருக்கிறார்
உங்களுக்கு யாராவது தீங்கு செய்ய நினைத்தால்
நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது
அந்த அண்ணாமலையாரின் ஆசி பெற்றவனே
ஞானக் கண்கள் இன்றி குருடர்களாய் இருக்கிறோம் எங்களுக்கு வழிகாட்டுங்கள்🙏🙏🙏 🙇♂️🙇🙇♂️
மிகவும் அருமை தொடர்ந்து பல விளக்கம் இதேபோல் கொடுக்க வேண்டும் நன்றி நாகராஜ் சுவாமி .திருவண்ணாமலை kingsdom channel
Very daring outpour of knowledge and practice...I wonder how much his students would have also benefitted from his professional knowledge. Astounding teacher. He speaks from the core...👍
Lol no one accept this
What a blessing. Thank you Swamy.
உங்களை அருகில் சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி ❤
மிக உயரிய வார்த்தைகள் ஐயா.மிக தெளிவான விளக்கம்.ஆன்மீகத்தை பற்றிய தெளிவான சிந்தனையை விதைக்கிறீர்கள் . நன்றி ஐயா உங்கள் விதைகள் நிச்சயம் வீரியமான விருட்சமாகும்.நன்றி ஐயா.
துறவு வாழ்க்கை எல்லோரும் வாழ முடியாது இவரை மரியாதை இல்லாமல் கமன்ட் செய்ய வேண்டாம். இவர் பேசுவது. நியாயமாக உள்ளது. இறைவன். ஈசன் கட்டளைப்படி எல்லாம் நடக்கும். இவரை மனம் புண்படுத்த வேண்டாம். நன்றி 🙏
Indha pathivu romba padichi irukku guruve. Ungal vazhikaattal innum thevai. Nandri
I like very much, to listen your speeches. ❤ From Sri Lanka
அந்த ஆண்டவனுக்கு நன்றி இந்த உயர்ந்த ஆண்மா வாழும் காலத்தில் நாம் அனைவரும் வாழ வாய்ப்பு கிடைத்ததற்கு ஓம் நமசிவாய நமக
Thank you Swami. I understand your speech perfectly as I have experienced. In my young years 15 yrs I spent after Mukthi, but now I found out that spending time with my grandson is Mukthi
என்னா தமாஷா பேசறாருயா மனுஷன் hehehe
Tqvm sar. Really appreciate your knowledge, advice n Yr sincere sharing here. As usual I'm vy grateful to be listening to this. Please continue with next talk. Looking forward for it. God bless 🙏
ஆன்மீகம் வியாபாரமாகிவிட்டது.உங்களுடைய அறிவுரை நன்றாக உள்ளது அய்யா.
சுவாமி உங்கள் செல்வத்தை ஒரு வேகத்தில் இழந்விட்டீர்கள். வேத சாஸ்திரங்களை கற்று ஒரு குரு மகான் முலம் ஆன்மீக சாதனை ஆற்றுங்கள் 85வயதான என்ஜினியர் படித்தபின் கூறுகிறேன் நலம் பெற வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
Aiya I Am 37 Not Married Till Now I Am Looking And Take Care My 70 Plus Mom And Dad.. Aiya Go Back And Take Care Your Father And Mother.. Its No Point, Go Aiya And Look Your Parents.. I Also Very Stress Because It's Hard To Take Care Old Person, They Always So Sensitive.. Like We Taking Care A Small Baby.. Aiya You Go Back Ayya And Take Care Your Parents.. Their Are Old Sure They Keep In Heart Even If They Are Sad.. Go Pa And Go And Take Care Your Parents..
His Holiness Shri Nagaraj Swamy. Pranams Guruji.
இவர் அப்பாவி போல் தெரிந்தாலும் அறிவில் மேதாவி
இவர் அதிகம் பேச வேண்டும்
ஐயா நீடுழி வாழ
Non stop ah போகுது
@@user-mn7iu9ju5t அறிவு, ஞானம், ஆன்மீகம் = infinity முடிவற்றது
Vayraaaaa level speech ❤ tq
சிறப்பான முறையில் விளக்கப்பட்டுகேள்வி
கேட்டுள்ளீர்கள்.நன்றி
அருணாசலசிவ❤
Astounded by the comments. Those who teased are praising. This is the state of impermanence of mind (not people). But a very wonderful video from Mr. Nagraj. All the best for your journey and your sharings. Have a good day.
Well actually you forgot to take record of who are all opposed. Now you just saw many fake ids praising him like I did this before now I changed blah blah. Do you think yourself intelligent?
Ohm namaha shivaya,such beautiful and large knowledge, please convey your knowledge to us,we are simple people,we don't know all these aspects.your speech is so good and useful, please continue this.
Do your own research
Did your own research?
True spiritual guru you are. Bless all through your words. No stop to says. Continue give the answer otherwise not clear the dark side of mind.
மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் தேவையில்லாமல் யாரையோ நம்பி எது ஆன்மீகம் எனத் தெரியாமல் அவரவர் கர்மாவின் நிலைப்பாட்டின்படி பிறவிகளை எடுத்து வினைப்பயன் நுகர்ந்து பிறகு சிந்தனை தெளிவில் வாழ்வை முறைபடுத்தப்பட்டபிறகு தானே செயலாக்கப்படும்என்பது ஐயாவின் பேச்சை உணருங்கள்🙏🙏🙏🙏
நாகா நான் சிந்தித்து அறிந்த அறிவை அற்புதமான விளக்கினீர்கள் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் மின்னோட்டம் மூலமாக இயங்குகின்றன நடராஜ ரின் நடன தத்துவம் அதுதான்
மிக முக்கியமாக பதிவு. மிக்க நன்றி ஐயா. அறியாமையை மிக தெளிவாக விளக்கினார் ஐயா.
வயித்தெறிச்ச தான் அப்பு தொழில முன்கூடுடியே மத்தவன் தொடங்கிட்டான்
28.24 I'll kannilay kattchi therigiradu.
Thank you or your clear explanation Nagaraj Swamiji
ஆத்ம வணக்கம். 🙏
ஆத்ம பிதா, ஞான பிதா, ஜெகத் ஜோதி சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்கள் எழுதிய சித்த வேதம் புத்தகத்தை முழுமையாக, தெளிவு வரும்வரை படிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். நன்றி. ஆத்ம வணக்கம். 🙏🙏🙏
Very very clear explanation. Thank you very much.
You just avoid the negative comments bcoz both negative and positive all must for living . ignore the negative comments and continue your service we are all waiting for your satsung alkways. Because it has transformed me many things. thank you.
பணம் பறிக்கும் கும்பல்கள் கொட பிழைப்புக்கு தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களை விட நீங்கள் தான் கேவலமானவர்கள்
Super explanation brother, thanks a lot
Why you worry about others problems.
Just relax and mind your own life for which you have chosen this path??
Happy to see and hear nagaraj swamigal voice. Om namah shivaya namaha namaskaram
வாசியோகம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் மிகவும் ஈசியானது இதை செய்யும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்
Interesting discussion Sir. Have more such session.
One has to undestand the reality of your speech first. Those who understand they wont get confused on any issue as that much clarity u r giving in lkg standard. Ur contribution is the order of the day. Thank God
Super explanation and well said nagaraj sir. 🎉
1st like
உங்க வீடியோவிற்கான லாங் டைம் நாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம்
அடடா
நல்ல பதிவு இது போல தான் மந்திரங்களும் ஒருவருக்கு மந்திர உபதேசம் செய்யும் முன் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது கிடைக்கும் ஆற்றலை அவரது உடல் ஏற்று கொள்ளுமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்
நன்றி சிறப்பான பதிவு இது போன்ற பதிவுகள் தொடரட்டும் ஐயா
You are great kaliyuga thuravi
Very well said ayya thank you🙏🙏🙏🙏🙏🙏
நல்லதொரு பதிவு ...
ஆழமான. விளக்கம் ...
சொல்லவதெல்லாம் பதிலாக. இருந்தாளுமே அது தங்கள் மனதின் ஆதங்கம் என்பதே உண்மை ...
அவ்வையின் வாக்கின்படி பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை தவறாக. புரிந்துகொள்ளும் ஆசான்கள் சிலபேர் இப்படியான. ஆன்மீக பாடங்களை தவறான உதாரணங்களோடு சுட்டிக்காட்டுபவர்கள் ...
என்றாளும் ...
சில தகவள்களை அவர்கள் போதிக்கும்போது அது கேட்பவர்களுக்கு ஆபத்தாகவே முடிகிரது ...
தம்முடைய. பதிளும்
புரியவைப்பதுவும்
மிகவும் ஆழமானது என்பதை நானறிவேன் ஐயனே...
எனினும் ...
தேடலில் இருப்பவர்கள் எல்லோரும்
புரியாத. உபதேசங்களை கேட்டு அதனை பின்பற்றுவது சற்றே பயத்தை காண்பிக்கிரது
ஆனால் ...
தற்போது தங்களின் இந்த பதில் மிகவும் நுட்பமாண விஷயங்களை உள்ளடக்கியது
புரிந்து கொள்வது சற்றே கடினம்தான் ஐயனே மற்றவர்கள் ...
( நானல்ல. ) 🙏🙏🙏
Thank you🙏🏽
Nandri guruvea..❤
Thank you Sir
இயமம் , நியமம் மிக முக்கியமான செய்தி ஆண்மிகவதிகளுக்குஃ
Thank you sir. Weneed more speeches like this
நன்றி ஐயா 🙏
அவர்களை கேள்வி கேட்க அந்த சிவபெருமான் தான் உங்களை அனுப்பியிருக்கிறார்❤❤❤
அருமை அருமை. ஓம் நமசிவாய.
Thanks guruji. Nice. god bless
Thanks a lot for this clarity ayya🙏 then who is eligible to practice vasi? How will i know if i have reached that level maturity? Please respond to this
Arumaiyana pathivu... 🎉
Rightly said
👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️ great person with genuine heart and daring persona
Arumai ayya anaithum unmai unmai.....
Thalaiva vanthittiya unnathan ethirparthom❤
😆😅
Thank you iyya
Iya vanakkm nantri super super🎉 super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Om namashivaya namagha 🙏
🌹
சுவாமி அஷ்டவக்ர கீதை பற்றி முழுமையாக பதிவிடவும்.🙏
❤❤❤❤
நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤❤🎉🎉
நன்றி ❤
நவீன கால ஞானி
இது போன்று துறைவி நிலையில் இருப்பார்கள் பிறவி பதவி பெற்று இறைவனிடம் செல்ல தாயர் நிலையில் இருப்பவர்கள் இவர்களிடம் உலக பொருள்கள் மேல் ஆசை இருக்காது
S U M M A A I R R U !!!
🙏
❤❤❤
அருமையான விளக்கங்கள் ஐயா வணங்குகிறேன். ஐயா பித்ரு தோஷம் என்று கூறுகிறார்களே உண்மையில் அதைப் பற்றி தெரிந்து கொள்ள விழைகிறேன் விளக்குங்கள்ன ஐயா நன்றி
🙏🏼🙏🏼🙏🏼
என் பெயரும் நாகராஜ்
ஊர்ல பல பேர் இருக்காங்க
Ohm namashivaya
🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤
நன்றி சுவாமி.
ஆத்ம நமஸ்காரம் ஜி....நன்றிகள் ஜி 🎉🎉🎉🎉🎉
எல்லாம் பயமுறுத்தராங்க... இவர் உட்பட எந்த வெங்கா யமும் இல்ல... நானும் இது போல் பேசுர ஆட்கள் பேச்சு கேட்டு குழம்பி போயிடன்... ஓரு நண்பர் மூலம் ஓஷோ அஷ்ரம் சென்று 21 நாள் Dynamic meditation மற்றும் நாதபிரம்மா, ஓஷோ குண்டலினி meditation செய்தேன்... விடை கிடைத்தது...எண்ணற்ற தன்மையை அறிந்து, மகிழ்ச்சி அடைந்தேன். .. இது எல்லாம் youtube இல் உள்ளது.. பயிற்சி செய்து அனுபவம் பெறுங்கள்... அப்ப தெரியும் இது எல்லாம்......😂
உண்மை, சூப்பர், மஹா குரு பகவான் ஓஷோ
ஓம் நமசிவாய🙏
மனிதனுக்கு தான் யார் என்பதை அறிந்து கொள்ளும் சக்தி, அல்லது அறிவு, அல்லது தெளிவு இல்லை ஐயா அதனால் தான் திருமூலர், தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை என்று தொடங்கும் பாடலில் குறிப்பிடுகிறார் எனவே, தான் ஒரு ஆன்மா ,இறைவனின் குழந்தை,பக்குவப்படுவதற்காக உலகத்திற்கு சிவசோதியில் இருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய தீப்பொறிதான் நான் என்பதை மனிதன் உணர்வதற்கு தான் இந்த மனித பிறப்பே. அவ்வகையில் நான் உடல் இல்லை,மனம் இல்லை, ஆன்மாவாக இருக்கிறேன் இதுவே என் உண்மை நிலை என்பதை ஆன்மீகம் என்னும் பெருங்கடலில் சற்குரு என்னும் படகின் உதவியுடன் யோகம் என்னும் துடுப்பைக்கொண்டு விடாமுயற்சியுடன் போராடி கடந்து கரை சேர்வதே முக்தி மோட்சம்.இந்த நிலையை அடைவது தான் நம் பிறப்பின் நோக்கம் என்பது தங்களுக்கும் தெரிந்த மாபெரும் உண்மை.அப்படி இருக்கும் வகையில், ஆன்மாவை ஏன் பார்க்க வேண்டும்,உணர வேண்டும் என்று கேட்கிறீர்கள் ஐயா தங்களின் விடைக்காக இந்த ஆன்மீக மாணவன் காத்திருப்பு....!
Ayya nanga Tiruvannamalai malai vandhom ... nenga yenga irukinga ipo ...nenga irukra place la ipo ila. .. veyil ku vera place poirkringla?
Om namashivaya 😊😊😊😊
Namaskaram nagaraj swami om namah shivaya
ஓம் நமசிவாய நமஹ
Super ayya❤
Athama vankkam iyya. Nanri nanri nanri nanri nanri nanri. Arumaiyana pathivo iyya
nandri
ஓம் நமச்சிவாய நமஹ
பார்வதி=உலகம்+நீர்.சிவம்=ஒளி அல்லது நெருப்பு.நீரும் நெருப்பும் நிறைந்த உலகம்.ஒலியும் ஒளியும்.ஆதியும் அந்தமும் (பகவன்).
அடேங்கப்பா
Good speech sir Nagaraj