கள்ள(சாராய) குறிச்சி! இன்னும் அதிகாரிகள் திருந்தல.. Nakkheeran Gopal Exclusive | Kallakurichi | DMK
Vložit
- čas přidán 28. 06. 2024
- #NakkheeranTV #nakkheerangopal #kallakurichi
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
அடுத்த வீட்டு கக்கூசுக்குள்ள கேமரா வச்சு புலன் விசாரணை பண்ணுவியே இப்படி பப்ளிக் ஆ சாராயம் விக்குறது உன் கண்ணுக்கு தெரியலையா டா
பெட்ரூமுக்கு மட்டும் கரெக்டா விளக்கு பிடிப்பான் மாமா பயல் கோவாலு 😮😮😮
ஏன்டா உங்க வீட்ல ஏதும் பிரச்சனை ஆயிடுச்சா...@@murugesanthirumalaisamy5613
தெரிஞ்சு தான்டா சொல்றார்..
இதுதான் உண்மையான பல்லுப்படாம சூப்பரா ஊதுறது......
உங்க வீட்டுலயும் வச்சுட்டாரா 😂😂😂😂😂
தூத்துக்குடிக்கு முதல்வர் மட்டுமே பொறுப்பு !!
ஆனால இங்கே அதிகாரிகளா?
❤
உண்மையை சொன்னதற்கு பாராட்டுக்கள்...ஆனாலும் சப்பை கட்டு கட்டிருக்க வேண்டாம்...காரணமானவர்கள் போலீஸ் அதிகாரிகள் அல்ல...அரசியல் வாதிகள்...நீங்கள் அதையும் சொல்ல தயங்க கூடாது...உங்கள் மேல் உள்ள கொஞ்சம் நம்பிக்கையும் போயிரும் போல உள்ளது...அரசியல் வாதிகள் ஆணை இல்லாமல் , போலீஸ் துணை போயிருக்காது....உங்கள் மீதுள்ள நம்பிக்கையை நீங்களே குறைத்துக்கொள்ளாதீர்கள்...அனாலும் , உங்கள் மீது இன்னும் , நாங்கள் வைத்துள்ளோம்... அரசியல் வாதி தான் முதல் காரணம்...அதை ஏற்றுக்கொள்ளுங்கள் ...
யார் சொன்னது கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்து நேரடியாக லஞ்சம் பெறுவது காவல்துறையா அல்லது அரசியல்வாதியா??
அரசியல்வாதிகள் மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அதிகாரிகள்!!!
சில அதிகாரிகளின் தயவில்தான் அரசியல்வாதிகளே இன்று இருந்து கொண்டிருக்கிறார்கள்
முற்றிலும் உண்மை
Adhikaarikal ninaithaal oru Aadchiyaiye thanni kudikka vaikka mudium
இன்னும் எத்தனை காலத்திற்கு அரசியல் என்று பொத்தம் பொதுவாகக் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள் ! உள்ளாட்சி, வருவாய், காவல்துறை எந்திரங்களின் நேர்மைக் குறைபாடு தான் காரணம்.
சிந்திக்க தெரியாத படிப்பறிவு இல்லாத நாகரீகம் அற்ற மனக்கட்டுப்பாடு இல்லாத சோம்பேறி மக்கள் தான் காரணம்.மக்கள் நல பணியாளர்கள் ஆங்காங்கே அமைத்து அமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஒவ்வொருவர் பின்னாலும் ஆளும் கட்சி அரசு முதல்வர் போலீஸ் உடையணிந்து போக முடியாது.மக்களாக உணர்ந்து திருந்தாவிட்டால் எதையும் திருத்த முடியாது.எந்த அரசு வந்தாலும் இவைகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
அண்ணே நீங்கள் இத்தனை நாள் எங்கே போனீங்க? ஒரு வேலை திராவிட டூர் போய்விடீர்களா ?
திமுக வுக்கு ஆதரவு அளிப்பது உங்கள் விருப்பம்… ஆனால் அதற்காக எல்லா விஷயத்திலும் அரசாங்கம் சரியாக இருப்பது போல் சப்பை கட்டு தேவையில்லை.. அரசியல் வாதிகள் இல்லாமல் அதிகாரிகளுக்கோ,குற்றவாளிகலுக்கோ தைரியம் வராது. இந்த விஷயம் முழுமைக்கும் அடி நாதம் திமுக MLA க்கள் மட்டுமே.. இது ஊர் அறிந்த உண்மை…
அப்படியானால் கள்ளக்குறிச்சி அதி்முக எம்.எல்.ஏ. பற்றி ஏன் எந்தச் செய்தியும் இல்லை ?
@@chandramohanv7825 அரசியல் வாதிகள் என்றால் அனைவரும் தான் இதில் கட்சி பாகுபாடு இல்லை…
என்னடா ஐயா வை நிண்ட சில நாட்களாக சாரை காணவில்லையே!என்று எதிர்பார்த்த நேரத்தில் வந்தார் உண்மையை உலகறிய வைக்கும் நக்கீரன் கோபால் ஐயாவுக்கு மிக்க நன்றிகூடிய வாழ்த்துக்கள்!!❤❤❤❤
தூத்துக்குடி சம்பவம் மகாமகம் சம்பவம் எல்லாம் மக்கள் மறந்துட்டேன்னு நினைச்சேன் பரவால்ல சகோதரரே நீங்கள் திரும்ப நினைப்பூட்டி எதற்காக நன்றி
பழைய கதையெல்லாம் பேசி ரெம்ப அமைதியா அடக்கி vaasikireye👌
பெட்டி..முக்கியம் கோபாலு.
பரம்பரை திமுக காரன் கூட இவ்வளவு அழகா பல்லு படாமல் செய்ய முடியாது.
சூப்பர் சாரே 😂😂😂
பட்டர் தடவ மிகச் சிறந்த மனிதன் இவனைத் தவிர யாருமில்லை..
உருட்டு ன்னா இப்படி இருக்கனும்
அதிகாரிகள் இடம் மாற்றம் தண்டனை அல்ல. அரசுக்கும் பயமா/பங்கா?
"அண்டா கொண்டா குடி, மில்லி ஏறினால்" என்று குடி பெருமை பாடி கோடிகளில் சம்பளம் வாங்கும் கூத்தாடிகளும் இதற்க்கு காரணம்.
சம்பந்த பட்ட அரசியல்வாதிகள், காவல்துறை அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.
உங்களுக்கு அனுபவமோ?மிக்க. நாகரிகம் நிறைந்தவர் நீங்கள்.
@@SanthiSanthi-bk9qs படுக்கையறையில் பக்காவாக விளக்கு பிடிப்பான் நக்கீ நாரப்பயல் பொட்டை மீசை கோ வாலு 😮😮😮
முரசொலி என்று பத்திரிக்கை பெயரை மாற்றி, கட்சியில் சேர்ந்து விடவும்..
Nakkeera nakya pozhappu🦁😍💥😎👪💯💕
ஆளும் திமுக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றப் படுத்தியது நக்கீரரின் நடுநிலைமையை காட்டுகிறது இது திராவிட மாடல் ஆட்சி தன்னை சீர்படுத்திக் கொண்டால் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உதவியாக இருக்கும் நக்கீரன் நேர்மைக்கு நன்றி செலுத்துகிறோம் 🙏
Poda Boomer koodhiyane 😂
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!!!! அனைவரும்
கண் மூடி கொண்டு இருந்ததால் எதையுமே
பார்க்கவில்லை உண்மை!!!!!!
சிந்தனைக்கு மட்டுமே!!!!!!
ஏழைகளின் உயிருக்கு மதிப்பு இல்லை.
ராஜா நாங்க கனெக்ட் பண்ணி தான் பார்க்கிறோம் என்னன்னா நீ இதே துப்பாக்கி சூடு விஷயத்துக்கு நீ கொடுத்த பாத்தியா ஒரு வாயி அந்த வாய்க்கும் இப்ப குடுக்குற வாரியா பாத்தியா ஒரு வாயி ண எங்க வாயையும் நல்ல நான் கனெக்ட் பண்ணி தான் பார்க்கிறோம்
அங்க நடந்த ஆட்சியாளர் தப்பு இங்க நடந்தா மட்டும் அதிகரிக்கப்பட என்னடா நீ ஓட்டு ஊத்துக்க ஒரு அளவு வேண்டாமா
அரசு அதிகாரிகளை ஏன் டிஸ்மிஸ் செய்ய வில்லை ?
நக்கீரனு பேர் வச்சதுக்கு, நக்கி பிழைக்கிற நாய்னு தலைப்ப மாத்திக்கிங்க😂
Karunanedikku piranthavaan
ஏன்நக்கிபிழைக்கிறது யார்...
எடபாடியா..சீமானா..உங்க அப்பாவா..இவர்நியாய மானவர்..
@@Knif1977-sf4vwnee yarukku piranthanu unakku theriyuma? Un amma sonnathan. Unakke theriyum unga appa yarunu. Ithula aduthavan yarukku piranthannu araichi vera. Un sinthanaya nalla vashiyila payanpaduthu nee uruppaduva.
😂 எப்படியோ கோவாலு, பல்லு படாம ஊம்பிட்ட.
Ckt
Pala technique therinthavaan, kalainger DNA avaan blood la oduthu. Antha rakasiam avenoda ammavukku mattumthan theriyum. Sakotharanoda aachiya yeppadi vittukoduppan
இவனுக்கு முன்பு பல் இருந்தது. திராவிடியா மாடல் வந்த பிறகு பற்கள் உதிர்ந்து விட்டது..
நீங்கள் நீதியரசருக்கு சமமானவர்கள் கோபால் அண்ணன் அவர்களே நீங்கள் அடிக்கடி நேர்காணல் செய்து விடியல அரசிடம் சொல்லுங்கள்😅
யாரையோ காப்பாற்றுவதற்காக உங்களால் மனம் விட்டு பேச முடியல இல்லையா
2026 வரை ஓய்வு எடுங்க கோபால்... பாத்து ஊதுங்க...
😂
ஆமாம்.அறச்சீற்றத்திற்கு உங்க வரையில எல்லை வகுத்து கொள்ளுங்கள்.
பொறுப்பு அற்றவர்கள் விலை கொடுப்பார்கள்.
உங்கள் நியதியை தற்காத்துக் கொள்வது நல்லது.
சில்லறை விற்பனை இதற்கு காரணம் அல்ல.
பார்முலா சம்பந்தப்பட்டது.
மொத்தமா எரிச்சதும் முதலமச்சருக்கு தெரியாமல்தான் நடந்ததா எதுவுமே முதலமச்சருக்கு தெரியாதென்றால் எதையுமே பார்க்க நேரம் ஒதுக்க முடியாதென்றால் எதையுமே தெரிந்து கொள்ள விருப்பமில்லையென்றால் எதர்க்கு முதல்வர் பதவியை பிடித்து தொங்கி கொண்டிருக்க வேண்டும்
சார். இதுக்கு காரணம் போலீஸ். போலீஸ் துறை கையில் வைத்து இருக்கும் முதலமைச்சர் காரணம் சார். உங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை சார்.
பெட்டி முக்கியம் கோபாலு.
நேரடியாக லஞ்சம் பெரும் காவல்துறை அதிகாரிகளை தாண்டி,
24 முறை சிறை சென்றவனை விடுவித்த வக்கீல்களையும் நீதிபதிகளையும் தாண்டி,
தொகுதியின் தொடர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடிய அதிமுக செந்தில்குமாரை தாண்டி,
முதலமைச்சர் காரணமா??
Yes ❤
இன்னைக்கு தான் தூங்கி எந்திரிச்சியாப்பா
உயிரோடு தான் இருக்கியா கோவாலு 😂😂😂
மோடி இருக்கானா😂
தி மு க மேட்டர் தாளன கொஞ்சம் லேட் ஆச்சு😂
அரசியல் வாதிகள்,அதிகாரிகள், காவல்துறை ஆகியோரது கூட்டு செயல்பாடு இல்லாமல் மது,மாது,சூது நடக்காது. இதை ஆளும் கட்சி அரசு தான் சரிசெய்ய வேண்டும். அரசு தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.
ஏண்டா கலெக்டர் பக்கத்துஇருந்த அரசியல்வாதிக்குஎண்ணவேலை
கோபால்.. 😢கோபால். 😢நெற்றிகண்.திறப்பின்.குற்றம்.. குற்றமே. நக்கீரா..
அந்த நேரத்துல நீங்க என்ன எங்க போன இதற்கு உடந்தையாக நீதான்
ஷ
மொத்தத்தில் சாராயம், போதை பொருள்கள் அனைத்தும் தடைசெய்து விடுவது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும், அதற்க்கு ஆளும் அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.
நான் ரொம்ப உங்களை மதிக்கிறேன் இரண்டாவது நீங்க நேர்மையான பத்திரிகையாளர் நினைச்சேன் அதற்கு மாறாக இந்த காணொளியில் தாங்கள் செயல்படுகிறீர்கள்
அது அவன் தப்பு இல்லை. அவன் ஆரம்ப காலத்தில் இருந்தே மிகப் பெரிய மாமா பயல் தானே
அதிகாரிக்கு மத்தியில் அரசியல்வாதிக்கு என்ன வேலை
நல்ல மது /கள்ள மது எதுவுமே வேண்டாம்.மது வை தொட்டவன் எவனூம் 95/ மீண்டவனே இல்லை.வேண்டவே வேண்டாம்.இபோதே விட்டு விடுஙகள்.மக்களே.
Sir Take Care. I will prayer for you. God Bless Your Family. Ave Maria Ave Joseph.
அண்ணா அரசியல்வாதி தலையிடாமல் இருந்தால் அதிகாரிகள் அவரவர் வேலையை செய்து கொள்ளுவார்கள்
யார் சொன்னது கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்து நேரடியாக லஞ்சம் பெறுவது காவல்துறையா அல்லது அரசியல்வாதியா??
அரசியல்வாதிகள் தடை செய்தால் காவல் துறையால் ஒன்றுமே செய்ய முடியாது
மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?
போதை திருவள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கு, ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்?
அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் கேடிகள் தான். இப்ப பத்திரிக்கைகார்களும் இதற்கு விதி விலக்கு இல்லை
முட்டு கோபாலா ஒரு அளவுக்கு முட்டு கொடு😂😂 பொருப்பு பருப்பு என்று சால்ஜாப்பு சொல்லாதே😊😊அதிகாரிகளை கண்டிக்கும் இடத்தில் முதல்வர் இருக்கிறார்😅😅
கலெக்டர் பக்கத்தில. உக்காந்து இருந்தது யாரு
கோபால் ஐயா ஒரு அளவுக்கு சப்போர்ட் பண்ணுங்க அரசாங்கத்துக்கு
ஓவரா முட்டுக் கொடுக்காதீங்க தயவுசெய்து
உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதால் உங்களுடைய காணொளிகளை விடாமல் பார்த்து வருகிறோம்
தாங்கள் எவ்வாறு பேசினால் எப்படி உங்களை நம்புவது உங்களை எப்படி நம்புவது
கொரோனா காலத்தில் நடந்த மாதிரி ஆகிப்போச்சு கள்ளக்குறிச்சி
அந்த லிமிட்டுக்குள் இருக்கும் காவல் நிலையத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
பார்த்து மிகவும் அருமையான தெளிவான விளக்கம் சிறப்பு... ஆனால் பார்த்து பல்லுபடாம பார்த்துக் கொண்டு பவ்வியமாக இருக்கும் இத் தகவலை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்
ஐயா சரிதான் அதிகாரிகள் சரியில்லை அந்த துறைக்கு பொறுப்பு யார்? அப்புறம் யாரை கண்டிக்கும் எங்கள் ஊர் பக்கத்தில் சொல்லுவாங்க பல்லு படமா பண்ணுனு நீங்க நல்லா பண்ணுவீங்க னு தெரியுது
Dear, Government, Police, Officers, Politicians and Media ! All of you are responsible for this
Tamil Nadu is getting ruined.
1 Thoothukudi violence deaths 13
2 Neet exam students deaths 16
3 Kallakurichi spurious liquor deaths 63
4 Marakkanam spurious liquor deaths 17
5 Increasing drugs in Tamil Nadu
6 Increasing Massacre
7 Manjolai labourers issues
8 Sand mining issues
9 Tasmac
இங்கள் இப்போது கடமைக்கு வீடியோ பொடுறிங்கள்
கடமைக்கு அல்ல..பெட்டிக்கு....பெட்டி முக்கியம் கோபாலு..
இத்தனை நாள் என்ன கோமாவில் இருந்தியா???
If executive is failed to deliver their duty, ministers are respobsible...
நல்லவர்கள் ஒத்துமையாக இருந்து ஒரு செயல் செய்யமாட்டார்கள். தவறு செய்பவர்கள், குடிப்பவர்கள், கையூட்டு பெறுபவர்கள் ..... ஒத்துமையாக இருப்பார்கள். இந்த காலத்தில் நல்ல அதிகாரிகளைவிட கையூட்டு பெறும் அதிகாரிகளுக்கே வரவேற்ப்பு. ஒரு அலுவலகத்தில் யார் தவறு செய்பவன் என்பது அனைவருக்குமே தெரியும் இருந்தாலும் சுயநலம் காரணமாக கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுவார்கள். இந்த காலத்தில் ராமன் அதிகமாக இருக்கிறார்களா இராவணன் அதிகமாக இருக்கிறார்களா?
அண்ணா நான் எந்த கட்சியும் சார்ந்தவன் அல்ல இருந்ததாலும் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.
ஆனால் பாம்பும் சாகாமல் தடியும் உடையாமல் நீங்கள் முட்டுக் கொடுப்பது உங்கள் மேல் உள்ள மரியாதையை குறைக்கிறது
காவல் துறையிலும், அரசியலிலும் அ தி மு க, பாஜக. ஆட்களின் அதிகாரம் மிகவும் அதிகமாக இருப்பது முதல்வர் பார்வைக்கு சென்றதா என்ற சந்தேகம் வருகிறது. இந்த அதிகாரிளைக் களையெடுப்பது அவசியம் அவசரம்
உங்க வீட்டு காசு இல்லை சார்....ஒரவ்வொரு மனிதனின் வரி பணம் சார்... கேள்வி கேட்கும் அதிகாரம் அனைவரும் உண்டு....
MKS should find out some Rss black sheep in all the departments, Then only TN can live peacefully...
என் சகோதரரே இது வந்து அரசாங்கமே திமுகவாக இருக்கட்டும் அண்ணா திமுக இருக்கட்டும். இந்த சரக்கு விலையை டாஸ்மாக் கடையிலேயே கொஞ்சம் குறைச்சா இது எல்லாம் கொஞ்சம் குறைக்கலாம் இல்ல
மனசே ஒத்துக்கவில்லைல வார்த்தைகள் வர மறுக்கிறது
காதுல பூ வெச்சி கேட்டுகிட்டு இருக்கிறது மக்கள் கோபால்
Neengal nanraaha oivu eadungal DMK arasukku muttu kodukka vandam 😮😅 angu ulla minister engea???😅😅😅
மூன்று முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்களாய் வென்ற அதிமுக உறுப்பினர்கள் எங்கே?
இப்பொழுது உள்ள எம்எல்ஏ எங்கே?
ஏன்டா. கலெக்டர் நேர்காணல் போட்டோ போடும் போது பக்கத்துல உக்காந்து இருந்த MLA வ மட்டும் cut பண்ணி போடறப்ப வே தெரியுது . நீ யாருக்கு முட்டு குடுக்குற னு ..
இந்த சாராய வியாபாரிகளை யாரையுமே வெளியே விடக்கூடாது...
எப்படி இருந்த கோவாலு இப்படி ஆகிவிட்டாயேப்பா
Each 10 lac given as compensation for illicit liquor death must be recovered from irresponsible officers. Why waste tax payers money.
பெருமை பெருமை நல்ல பெருமை இது தான் பெருமை பொறுமை பொறுமை பொரு திகார் போயி பதில் குடுப்பான்க 😢😢😢😢😢😢
ரொம்ப யோக்கியன் பேச வந்துட்டார்.
இத்தனை நாள் எங்க பொணைங்க
மாவட்ட உயர்பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களை மதிப்பதில்லை இதையும் சரி செய்யவேண்டும் என்னுடைய தனிப்பட்ட கருத்து தலைவரும் உதயநிதியும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்
இன்று முதல் நீங்க நக்கி பத்திரிக்கை, பாத்து பல்லு படமா பக்குவமா
Rs. 10 Lakhs rupees should be given to the concerned family by the local police from there because of those negligence and ignorant police departments in that area. Otherwise, those whole police department in that area should be suspended immediately once for all.
Very good observations 🎉
Hatsoff to nakkeeran Gopal 🎉
மந்திரிகள். அரசியல் புள்ளிகளிடம். இல்லாத பணமா.டாஸ்மார்க்கில் வருகிறது.
பத்திரிக்கை துறையில் உண்மையான போராளி நக்கீரன் அண்ணண் மட்டும் தான்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
😂😂😂😂
ஏன் உன் முதலாளி பத்தி பேசணும்னு உனக்கு அப்படியே வந்துடுமே உடம்பு சரியில்லாமல் போகும் எல்லாம் போகும் எடப்பாடி பத்தி பேசினா மட்டும் பேசும் நா மட்டும் முன்ன முன்ன வந்துருவேன்
திமுக. சொம்பாச்செ
எப்படி திமுக. அயோக்கியதனத்தை இப்படி வெளிச்சம் போட்டு காட்டுனிங்க
உண்மையை உணர சில நுட்பமான குறிப்பை கோடிட்டு காண்பித்தீர்கள்... சதி புலப்படும்,
I don’t know why Stalin has not learnt a lesson inspite of knowing that Higher up in the Police Dept is the cause for Sreemathi’s case. Her curse is following him like a shadow. No use getting 40 out of 40….now in sarayam death case in the same Kallakurchi is again due to the negligence of DC ADGP and SP. they should be sternly punished.It gives doubt on CM as why he is so concerned about these Officers. Nakeeran presentation of the issue is very fair and factual.
நல்ல சாராயம் கள்ள சாராய வியாபாரிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும்
உங்க frequency DMK என்பதால் soft ஆக இருக்கிறது போல் உள்ளது
அண்ணா உடல் நன்றாகும் வரை ஓய்வு எடுங்கள் god bless you 🙏
Why that IAS not dismissed from service ?.
What you are trying to say? upto your last breath, support ( muttu) kudungal. God bless you.
நக்கீரன் sir இதுவே பேர் ஆகட்டும், கள்ள சாராய குறிச்சி.
❤ heart touching for our family members he did his duty
Finally nakeeran team woke up from DMK dream !! Am surprised how they were supporting DMK this last 3 years !! Media should be neutral always !! Savukku is way better in reporting without any bias
திமுக விடம் மமூள் வங்கிட்டிங்கல
மீண்டும் ஒருமுறை நான் ஒரு முரட்டு முட்டு என்று உறுதிபடுத்திய கோவாலு
இரண்டு அமைச்சர்கள் MLA களுக்கு ஆயுள் தண்டனைக்கு உரியவர்கள்
சாராய கதைய 3 வருசமா வேடிக்கை பாத்த நக்கீரன், இப்ப கதறுவதுதான் கண் போன போது சூரிய வணக்கம்!!
பத்திரிகையின் கடமை தவறினால், மக்கள் பாதிக்கப்படுவர்..
Marakkanam.Ippo kallakurichi ithuku Police control yarta iruku nee Police mattum kuttram solra
The Public also has an important role we can not blame govt. alone
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவர் நக்கீரன் கோபால்
He was supporting DMK. Now he talking something about DMK. 😂
கள்ள சாராய matter ல் Annamalai யின் பங்கு என்ன என்று விசாரணை நடத்த வேண்டும்
நடுநிலையான பதிவு. அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய சூழ்ச்சிகளை. இந்த காணொளியை பார்த்து. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடும்...
Unmayana visayam anna
Brother nakir and Gopal wonderful message and analyse message and you wanted to come to say something but without proof how can you say thank
Pls take care your health
அரசாங்கம் மட்டும் இல்லை காவல்துறை தான் முக்கிய பொறுப்பு ஒரு வட்டத்திற்கு ஒரு காவல் நிலையம் எதிர்க்கு வருகிறது
அரசியல் பின்புலம் இருந்தால் காவல் துறை எப்படி செயல்படும்.. செயல் தலைவர் செயல்பாடாத தலைவர் அங்கு முதல்வர் ஏன் செல்லவில்லை..
Ayya romba naal achi neenga pesi
ஓகே வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கள்ளச்சாராயத்தால் எல்லா கட்சிகளுக்கும் நிதி கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்று அங்கேயும் செய்கிறார்கள் சதி
இன்றைக்கு நீ சொல்றத .... ஊடக உலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள் கடந்த வருடமே கூறினார்....
கடவுளாகவே இருந்தாலும் குற்றம் குற்றமேன்னு சொன்ன நக்கீரன் பேற வச்சிகிட்டு இந்த பொழப்பு நல்லாவா இருக்கு?
Sir neenga DMKukku support pannaringanu nalla thiriuthu.. pothum sir ungala mathiri aalugakitta iruthu unmaiya ethirpakka mudiyathu....
❤u sir