Kolaru Padhigam -3 | வேயுறு தோளிபங்கன் விடமுண்ட , நவகிரக பதிகம்
Vložit
- čas přidán 8. 09. 2024
- Kolaru Padhigamum தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம் part-3 by Dr.Sudha Seshayyan at Asthika Samajam ,2, Venus Colony 1st Street, Alwarpet, Chennai, Tamil Nadu 600018
கோளற்று பதிகம் - தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம் , டாக்டர். சுதா சேஷய்யன், இடம் : ஆஸ்திக சமாஜம், முதல் தெரு, வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. சென்னை-18
கோளறு பதிகம் 11 பாடல்கள் , திருஞானசம்பந்தர் அருளியது. இப்பதிகத்தை படித்தால் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி வல்லமை பெற்ற பதிகம்
முதல் பாடல் கிரகணங்களையும்:-
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் .
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரதில் - " நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த"
இரண்டாவது பாடல் , நட்சித்திரங்களையும் :-
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
கொன்றை மாலை, ஊமத்த மாலை அணிந்தவன் , பொன்னார்மேனியன்
திருநீறு தந்த பெருமை - மெய்ப்பொருள் நாயனார்
பொன்னர் மேனியன் சிவபெருமான் | கோளாறு பதிகம் | திருஞானசம்பந்தர் | கிரக தோஷம் , நவகிரக தோஷம் நவகிரக பதிகம்.
#சனீசுவரன் #கோளறுபதிகம் #kolarupathigam #திருநள்ளாறு #நவகிரகதோஷம் #saniswaran #darbharanyeswara #தர்ப்பாரண்யேசுவரர்கோயில் #திருநள்ளாற்றீஸ்வரர் #நளதீர்த்தம் #நளன்தமயந்தி #thirugnasambanthar #navagrahapreethi #கிரகதோஷம் #நவகிரகபதிகம் #ஞானசம்பந்தர் #சனிபகவான்
#thiruvasagam #திருவாசகம் #shaivite #bhakti #manikkavasagar
#திருப்பதிகம் #கோளறுபதிகம் #திருஞானசம்பந்தர் #பன்னிருதிருமுறை #சைவத்திருமுறை #சனிப்பெயர்ச்சி #gvijayan #sudhaseshayyan #சுதாசேஷகியன்
ஒரே நேரத்தில் விஞ்ஞானத்திலும்
மெய்ஞ்ஞானத்திலும் சிறந்து விளங்கும் ஒரே அம்மையார்
தங்கள் பாதங்களுக்கு நமஸ்காரம்.
தங்களின் விளகதததைக் கேட்ட உடன் கை மேல் பலன் கிடைத்தது நீடூழி நலமுடன் வாழ்க ஒம் நமசிவய திருச்சிற் பல ம
அம்மை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு உடல் நலத்துடன் சந்ததி சந்ததியாக எடுத்து செல்ல வேண்டும்.... இறைவன் திருவருளால்.
கோளறுபதிகம் அடிக்கடி நான் கேட்பேன் அந்த பாடலின் விளக்கம் தெரியாமல் தவித்தேன் என் தாகம் தீர்த்தமைக்கு மிக்க நன்றி 🙏
I fully agree with your view..
I was also in dire need for its full meaning in detail..
I am very happy today that I found these fantastic explanations by Dr. Sudha Seshayyan Amma Avargal..
Namaskaram 🙏🙏
எனது பிரச்சினையை தீர்த்த பதிகம். திருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் தினமும் காலையில் எழுந்தவுடன் கேட்பேன். பாடலின் விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Thanks sister, right now,I am listening to you.
@@Colossusds7787 தூத்துக்குடியை சேர்ந்த திருமதிவாசுகிமனோகரன் அவர்களும் கோளறுபதிகம் பற்றி சிந்திப்பது, அருமையா இருந்தது. தாங்களும் அந்த காணொளிகை காணுங்கள். குறிப்பாக ஒளவையார் அஷ்டமத்து சனி பற்றி கூறியது நிறைய இல்லங்களில் இருப்பது உண்மை.இறை அருள் அனைவருக்கும் கிட்ட வாழ்த்துக்கள். நன்றி... திருச்சிற்றம்பலம்
தங்கள் சொல்லாடல் அருமை தாயே. சரஸ்வதி, சகலகலா வல்லி, சாரபிம்பாதரி, ஸாஸ்தரவல்லி, வீணாபுத்தகதாரிணி, வாணி, கமலபாணி, வாக்தேவி, வரதநாயகி, புஸ்தகஹஸ்தே இவ்வகை தெய்வங்களையெல்லாம் தங்கள் சொல்லாடல் மூலம் கண்டேன். நன்றி தாயே.
அருமையான பதிவு, பதிவுக்கு நன்றி
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
விளக்கவுரைக்கு மிக்க நன்றி அம்மா,நமஸ்காரம்🙏 ஓம் நமசிவாய🙏
சிறப்பு, சிறப்பு பாத நமஸ்த்தே
கோளறு பதிகம் சாதாரணமாக படித்துக் கொண்டுவந்த எனக்கு சுதா அம்மா வின் விளக்க வுரையில் மிகவும் தெளிவாகிநிற்கிறேன். இறை அம்மன் சுதாசேஷு அவர்களுக்கு இதயம் கனிந்த வணக்கமும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்ன ஒரு அற்புதமான விளக்கம்.மெய் சிலிர்க்க வைக்கும் வார்த்தைகள்.ஈசன் தங்களுக்கு இன்னும் அருள வேண்டும்.நன்றி!
Dfsg hi oj vs I
Very heart rending.. ohm namashivaya
உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
பதிகம் பலதடவை கேட்டுள்ளேன் , விளக்கம் எங்களையும் மறந்தோம். வணங்கி, நன்றி.
I m very happy to listen to this Great things. I am also proud that I am your School mate at Chrompet, chennai.
Amma...Ur words made me cry.. Gives me great hope and full strength... so much of Positive vibes.. Thank u amma.
Asssassss
Arul Arul am not sure what you mean by that we
அருமை அருமை வாழ்க வளமுடன் உங்கள் பதிவு மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் உள்ளது
திருமதி சுதா அவர்கள் google
Websiteஆ? நினைப்பதை விட
வேகமாக விளக்கம் வந்து அருவியாய் கொட்டுகிறதே
இன்று போல் இன்னும் நூறு ஆண்டு வாழ வேண்டும்
சிவாயநம
திரு. விஜயன் ஐயா, இவரின் அடுத்த சொற்பொழிவை நேரடியாக கேட்க அவா.. அதை பற்றிய குறிப்பு பதிவிடுங்கள்.
அருமை அம்மா
Excellent,God bless you and your talent is a God’s given gift 🙏🙏
What a explanation really you are great madam om namah shivaya
Thank You
Valga valamudan
Excellent👏
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமை நன்றி வாழ்க வளமுடன்
பெருமைக்கு பெருமை நுண்மைக்கு நுண்மை இந்த பிண்டத்து வைரசையும் அறிவீர்கள் அண்டத்து அவனையும் அறிவீர்கள் மகா சக்தி பராசக்தி எல்லா சக்தையையும் உங்களுக்கு தந்திருக்கிறானே பரம்போருள் இதைத்தானே பாரதியார் எனக்கு தாராயோ என்று அழுதார் அம்மையே
Aahaa...super...I bow to your feet
அருமையான விளக்கம்
🔥💫🌜🌛🌊✨🌄🙌.பெண்ணீயம் பெருந்தக்கவுள பேராளும் போற்றி போற்றியோம்!
Excellent wonderful superb
Sri la sri venkataraama sitthar vaathiyaar maharajhe guru saranam
OMG... ur awesome ma. Ur every speech is like honey to t ears of spiritual seekers.
Thank you
You are really great amma
🙏🙏🙏
தாயே வணக்கம்! ஏழை உடனே என்பதற்கு தாங்கள் அளித்த விளக்கம் மிக அருமை யே; ஏழை என்றால் பெண் என்ற ஒரு அர்த்தம் உண்டு என்பதும் உண்மையே; பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ என்று வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்; பெரியோர்கள் பாட்டிலும்; சொற்பொழிவுகளும் பிழை சொல்வது தவறு என்று எனக்கு தெரியும்; இருப்பினும் ஏழை என்பதற்கு எனது கருத்தாக சொல்ல வருவது என்ன என்றால்; ஒரு பொருள் பூரணமாகவும் முழுமையாகவும் இருப்பது நிறைவை தரும்; அவ்வாறு இருக்கையில்; சிவன் பாதி சக்தி பாதியாக இருப்பதனால்; தன் உடலில் சக்தி பாதியாக இருப்பதனால் ஏழை என்று சொல்லி இருக்கலாம்எனபது என் கருத்து; இதற்கு உதாரணமாக திருஞானசம்பந்த மூர்த்தி அவர்கள் தோடுடைய செவியன் என்று பாதி பெண் உருவானவன் எனக்கு பாலை தந்தான் என்று குறிப்பிடுவதில் இருந்து தெரிந்து கொண்டேன் தாயே! என் கருத்தில் பிழை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன் " "சிவாயநம"
Thanks!
Yes madam
God is with in us ,also sarvam sivamayem.
Ullum puramum easan ullar.
Gopal
beautiful explanation.
அருமையான விளக்கவுரை நன்றி
Om namah shivaya namaha From kingdom of Saudi Arabia
She is the vice chancellor of MGR university, former director Anatomy ,Madras medical college.
Very Very affordable speech ❤
Super 😉😉😉😉😊😋😍☺☺😎😎😎😎😎
காலன் என்ற பெயர் யமனுக்கும் பொருந்தும் தான். இங்கே யமனை தனியாக குறிப்பிட்டுள்ளார். எனவே காலன் என்பது காலம் (time)என்பதே சரி. இது பற்றிய குறிப்புகள் சில மகாபாரதத்தில் எனக்கு கிடைத்தது .
சூரியனின் புதல்வர்களாக யமன்,மனு
சில குறிப்புகள் மனுவின் புதல்வர்களாகவும் சில பதிப்புக்களில் மனுவின் பேரன்களாகவும் அஷ்டவசுக்கள் கூறப்பட்டுள்ளனர்.
இங்கே வசுக்களின் தாய்மாரின் பெயர்களை வைத்து பார்க்கும் போது மனுவின் மனைவிகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. எனவே வசுக்களை மனுவின் பேரன்களாகவே பார்க்கலாம்.
அஷ்ட வசுக்கள்
தரன்(பூமி)
துருவன் (நட்சத்திரம்)
சோமன்-( இங்கே சந்திரனின் மகனான வர்சஸ்)(பாரதத்தில் அபிமன்யு ஆகப் பிறந்தது இவரே)
அனிலன்-(வாயு)
அஹஸ்-(வருணன்)
அனலன்-(அக்னி)
பிரத்யூஷன்-சூரியன்/12ஆதித்தியர்களில் ஒருவர்)
பிரபாசன்-ஆகாசம் (இந்த வசுவின் பிறப்பே பீஷ்மர்)
சரி..இப்போது காலன்
இங்கே துருவனின் மகன் ஆவார். (காலம்)
Sudha madam Thank you so much.your positive speech give more power.your spiritual and science excellent.🙏🙏🙏
Super
அருமை.வார்த்தை இல்லை.நன்றி அம்மா.
அருமை செவிக்கு சுவை மனதுக்கு இதம் புரியாதது புரிந்தது
VERY NICE SPEECH ,MADAM
Arpudhamaana padhivu Madam 🙏
Thank You
Excellent ma
Not only physician for human body but also for Atma.
AMMA A ROYAL SALUTE TO YOU.
Best discourse
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
சிவாயநம10சிவாயநம11
சிவாயநம12சிவாயநம13
சிவாயநம14சிவாயநம15
சிவாயநம16சிவாயநம17
சிவாயநம18சிவாயநம19
சிவாயநம20சிவாயநம21
சிவாயநம22சிவாயநம23
சிவாயநம24சிவாயநம25
சிவாயநம26சிவாயநம27
சிவாயநம28சிவாயநம29
சிவாயநம30சிவாயநம31
சிவாயநம32சிவாயநம33
சிவாயநம34சிவாயநம35
சிவாயநம36சிவாயநம37
சிவாயநம38சிவாயநம39
சிவாயநம40சிவாயநம41
சிவாயநம42சிவாயநம43
சிவாயநம44சிவாயநம45
சிவாயநம46சிவாயநம47
சிவாயநம48சிவாயநம49
சிவாயநம50சிவாயநம51
சிவாயநம52சிவாயநம53
சிவாயநம54சிவாயநம55
சிவாயநம56சிவாயநம57
சிவாயநம58சிவாயநம59
சிவாயநம60சிவாயநம61
சிவாயநம62சிவாயநம63
சிவாயநம64சிவாயநம65
சிவாயநம66சிவாயநம67
சிவாயநம68சிவாயநம69
சிவாயநம70சிவாயநம71
சிவாயநம72சிவாயநம73
சிவாயநம74சிவாயநம75
சிவாயநம76சிவாயநம77
சிவாயநம78சிவாயநம79
சிவாயநம80சிவாயநம81
சிவாயநம82சிவாயநம83
சிவாயநம84சிவாயநம85
சிவாயநம86சிவாயநம87
சிவாயநம88சிவாயநம89
சிவாயநம90சிவாயநம91
சிவாயநம92சிவாயநம93
சிவாயநம94சிவாயநம95
சிவாயநம96சிவாயநம97
சிவாயநம98சிவாயநம99
சிவாயநம100சிவாயநம101
சிவாயநம102சிவாயநம103
சிவாயநம104சிவாயநம105
சிவாயநம106சிவாயநம107
சிவாயநம108..
திருச்சிற்றம்பலம்..
நன்றி திரு. விஜயன் ஐயா...
நன்றி
Sudhaseshal
சிவாய நமஹ
திருச்சிற்றம்பலம்
Amma arumaiyana pathevu amma
Amma romba romba nallairrukku ma.
Vinayagar Agaval Vilakkam
Sollavendukiren+ Thiruneetru Pathigamum Vilakkam
Thank you very much for your Great publication
Om namasivaya 🙏🙏
Excellent
Fine. 24/8/2×.
அருமை.🌹
நன்றி அம்மா.❤❤
Good
அன்பேசிவம்
Madam...I salute you 🙏
Superb
Tq
Namasivaya
Anantham adaigiren amma. Miga nanri ma
🙏நன்றி🙏வாழ்க வளமுடன்
Arumai amma.🙏🙏
ஹஸ்தத்தின் பத்தாம் நாள். is Thiruvonam.( Perumal'sstar) But பெரியாழ் வார் here refers to lord Krishna. He wants to count from star Rohini n the 10 th star is Hastham. Some scolars explains like this.
Nandri amma
Superb.
Amma vanakkam
கண்டேன் கடவுளை
My pranayama to ammaiyar
That is not pranayama. Pranam.
Amma great Anandam Paramandam
Om namasivaya namaga
சரணாகதம் Pranam
Sir remaining video please still seven songs more sir please upload sir om namaha shivaya namaha
OM Nama Sivaya.Thanks Again......
Om namah shivaya namaha
Thank You
Yen ariayami irulai pokiyadharku migavum nandri amma 🙏🙏🙏
Awesome
😊👍🏻
Namasivaya
Positive wave
Positive thinking
God is no where
He is inside of Me.
God bless all.dont worry ab 9 kiragham.
They will not do any harm to u
Wow!
Very nice vijayan sir..
Thank You
சிறப்பு அக்கா
அருமை அம்மா. சிறப்பான பேச்சு. ஆனா "ச" ஏன் "ஷா" வாக சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.
அது திருநெல்வேலி....
This not saga sound this is special sound between sa and sha . Tamil has no equivalent sound or alphabet . She is pronouncing it correctly . Recent tamilians and convent educated persons don’t get this sound properly . Thirunelveli has nothing to do with it .!,,!,,,,,
It is chol .. not shol..chol is a pure tamil word. It shd pronounce as chol
@@chitrabala3735 ஆயிரமாயிரம் கருத்துக்களை உள்வாங்கி மகிழுங்கள்.
nmachsivaya nandri si v(j)ayan
Nandri ma
🙂
Arpudam Anandam!
❤❤❤
🌹🌹🌹
Amma
Not it's steam only 🔥 force
Amma kokaru pathigam was given by Sammanthar not thirunavukarasu
கொளறு பதிகம் ஞான சம்பதர் தந்ததாகதான் டா.சுதா சேஷய்யன் சொல்கிறார்.கவனமா கேளுங்கள்.கூடவே அடுத்த நூல்களிலிருந்தும் உவமை குடுக்கிறார்.
கவனம் தேவை👍