Exclusive Interview | பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அகத்தியன் | | Bro அகத்தியன் | Jebamtv | பகுதி 4
Vložit
- čas přidán 31. 08. 2019
- பகுதி 1 • Exclusive Interview wi...
பகுதி 2 • Exclusive Interview | ...
பகுதி 3 • Exclusive Interview | ...
பகுதி 4 • Exclusive Interview | ...
Exclusive Interview | பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அகத்தியன் | Bro அகத்தியன் | Jebamtv | பகுதி 4
அகத்தியன் அவர்களுடன் ஒரு பிரத்தியேக நேர்காணல் | Agathiyan Interview | Jebamtv | Part 4
agathiyan muslim,agathiyan christian message,agathiyan christian songs,agathiyan academy,agathiyan academy latest,அகத்தியன்முஸ்லிம்,சகோ.அகத்தியன் முஸ்லிம் மதத்திற்கு மாறினாரா?,agathiyan christian message latest,agathiyanchristian,மதத்திற்குமாறினாரா?
#agathiyan #agathiyanmuslim #agathiyanchristianmessage #agathiyanchristian #agathiyanchristian #agathiyanchristiansongs #agathiyanacademy #agathiyanacademylatest #அகத்தியன்முஸ்லிம் #மதத்திற்குமாறினாரா? #agathiyanchristianmessagelatest,
: czcams.com/channels/jMK.html...
CZcams : / jebamtv
Facebook: / jebamlive
Twitter: / jebamtvlive
Instagram : / jebamtv
Website: www.jebamtv.com
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புக்காக பாடுபடும் அகத்தியன் அவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கவும் நேர்வழிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
😂😂😂😅Seinga seingaa 🙏🏻😂😂😅No Madham Atha pathi en pesi Tym vest panringa 🖐🏻😑 😇 All Human 🇮🇳 ✨🤗❤️ Plz Yaru Pechayum kekathinga 🙏🏻💯✨God ah mattum parunga ✝️🕉️🔱
Oru Nalla manitan
Panatirkaga mariyataikaga yenkukiran
Yeto matatil tavaru irukiratu
Super.
சிந்திக்க வேண்டும், கிறிஸ்தவ சமுதாயம் சில குறைகளை திருத்திக் கொள்வது அவசியமானதாய் இருக்கிறது (ஜதி)
நீங்கள் ஜாதி என திருத்தி கொள்ளுங்கள் .
@@kisvanth8655 😂😂
அகத்தியன் அய்யா வணக்கம். தங்களது கருத்துக்களை மிகவும் நேசிக்கிறேன்.
அகத்தியன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறோம்,,, பொய்யை கலைந்து உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லது என்று சொல்லுவோம், தேவ சித்தம் செய்து, தேவ நாமத்தை உயர்த்துவோம்,,,
அகத்தியன் ஒரு நல்லா மனிதர்... அவருக்கு இருக்கும் எல்லா ஆதங்கம் எனக்கும் இருக்கு. அவரு சொல்வது அனைத்தும் உண்மையே...
Whatsoever, Jesus died to save the soul from the hell
Brother knows very well, only flesh has, male and female, when flesh died, our soul reaches the hell or heavean, in this case, why brother worry about caste too much.,
What brother says is correct but Christians should correct their mistake, LORD says all are not christains, who follow his comments and who loves the GOD at the most,
As Paul said there are many take part in running race, but only one will get the first place.. like that we all run for the eternal love, we should get him, but the way it should be achieved.
He wants to bring the revolution by using the Christ, changing into Chris is itself, erdication of caste and all other bullshits, the one follows Christ never think about caste or any bullshits, if they do so they are not christains
இயேசு போதகர் மட்டுமல்ல அவர் காலத்தில் அவரும் போராளியாகவே இருந்தார். அய்யா அகத்தியன் அவர்கள் இயேசுவின் வழியை பின்பற்றி ஊழியம் செய்கிறார்.
இயேசு ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பது நிதர்சனமான உண்மை.
இயேசு அன்றைய சமூக அவலங்களுக்கும் அதற்கு காரணமானவர்களுக்கும் (அரசியல் மற்றும் சமயம் தலைவர்கள்)எதிராக கிளர்தெழுந்து பேசினார்.மத்தேயு-24 அதிகாரம்.
Long live Mr.Agathian, continue the good job.
As a hindu we too travelling, no caste is higher and no caste is lower.
நான் நாத்தீக தமிழன் எனக்கு மதம் இனம் மொழி நாட்டு பற்று இல்லை. ..ஆனால் எனக்கு மனிதபற்றே உண்டு... நல்ல மனிதர் அகத்தியன் என்னுடைய
அன்புக்குரியவரானார்..
He is one among the good books
I have ..👍
me too brother.... i believe in god due to him
I'm Kannan from tirunelveli my religion Hindu really appreciate to you sir
ஜாதி பார்ப்பவன் கிறிஸ்தவன் இல்ல...ஜாதி பார்கும் கிறிஸ்தவர்கள் மாற வேண்டும். .. தேவன் எல்லோர் மேலும் அன்பாக இருக்கிறார்... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen
ஆம்கூதியைபார்ப்பவன் கிறித்தவனே இல்லை.
@@selviwilson4102 🙊🙊🙊
கலப்பு திருமணம் என்கிற பெயரில் பெற்றோருக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்ய Agathiyan சபைகள்தோறும் தூண்டிவருகிறான். பெற்றோர்கள் மற்றும் திருச்சபைகள் Agathiyan ஐக்குறித்து மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
Victor P அது என்ன கலப்பு திருமணம்..???🤔
என் சகோதரரே நீங்கள் பேசுவது மதம் பற்றி அல்ல நீங்கள் பேசுவது மனிதம். நாம் வாழும் இந்த பூமியில் இப்பொழுது தேவை மனிதம்தான்....... தொடருங்கள் சகோ. வாழ்த்துக்கள்.... ☺️
நான் எத்தனையோ வருடம் பிரசங்கித்தும் ஒரு இஸ்ரவேலரும் மனம் திரும்பவில்லை, ஆகையால் நான் பாகாலை வணங்க போகிறேன் என்று எலியா சொன்னாரா?
உபாகமம் 30:19 இன் படி சகோ. Agathiyanin தெரிந்து கொள்ளுதல் இதுவானால் அது அவர் விருப்பம். இதனால் இழப்பு அவருக்குத்தான். கிறிஸ்தவத்துக்கு அல்ல.
Correct word bro!!
சரியாக கேட்டீர்கள், நண்பா...ஆனால் கர்த்தரை அறிந்திருக்கிற நாம் எல்லோரும் சேர்ந்து இந்த (ஜாதிப் பிரச்சினை என்கிற) மலையைப் பார்த்து "நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுன்டு போ !"... என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இருதயத்தில் விசுவாசித்து கட்டளையிட்டால் உடனே நடந்தேறும் என்று நம்புகிறேன்.
ஒரே சாதிக்குள் திருமணம் செய்வது பிறசாதி தீண்டாமை தான் என கருதுவது மிக தவறு.
Kadavul enbavar ellarkum uriyavar... Avaruku orae peyar anbu.. Naam muttalgal thaa saathi endru peyar sootiii... Naamum muttalgal aakindrom... Oruvarukoruvar anbu seithu vaazhnthaal pothu.. Angae kadavulin aavi seyalatruvar... 😇🙏
அகத்தியன் sir.
No need of ask sorry... We know u talk to make people to sense it... U are a valuable person...
சகோதரர் ஜஸ்டின் உடன் நீங்கள் பேசிய வீடியோ தான் உங்கள் நிலைப்பாடு என்றாள் உங்கள் ஊழியம் தொடர என் வாழ்த்துக்கள் அன்புடன் வேலன்.
ஜாதி பார்க்கக் கூடாது அது தான் தேவ மனிதருக்கு அடையாளம். ஆனால் எதற்காகவும் இயேசு கிறிஸ்துவை விட்டு போகிறேன் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை. மரிக்கும் வரை அல்லது இயேசுவின் வருகை வரையில் அவருக்காக வாழவேண்டும்.
அதுதான் கேட்டதற்கு நான் பொய் சொன்னேன் என்று இப்போ பொய் சொல்லி தப்பிங்கிறார் சகோதரர் உலகம் இபாபோது தான் இவரை கவனிக்கிறதா உலகம் இவர் ஆடும் நாடகத்தை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறது என்று இவருக்கு தெரியுமா தெரியாதா என்று இவருக்கு தெரியவில்லை இவர் நம்மை ஏமாற்றலாம் ஆனால் இவர் சொன்னதை ஆண்டவர் அறிவார் சகோதரர் இவர் அடித்த அந்தர் பல்டி சூப்பர்
பேசுறது ஈசி சகோ...🤷♂️ முடிஞ்சா 2 வீடியோ இயேசுவுக்காக வெளியிடுங்கள். . . . . . நாளு பேர் நாளுவிதமா பேசுரவனா (பரியாசம்) நீங்களும் இல்லாமல். Pray for him
@@sumandransuman9791 அவரவர் சாதியில் திருமணம் செய்வதை சாதி வெறி என்றோ, கிறிஸ்தவர்களுக்கு கலப்பு திருமணம் என்பது அன்பின் ஒரு அடையாளம் என்றோ பைபிள் எங்கும் கூறவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் என எண்ணிக்கொள்ளும் சாதியினரின் ஆதரவைப்பெற, நாடார் மக்களை Agathiyan அவதூறாக பேசி கீழ்த்தரமான ஊழியத்தை செய்துவருகிறான்.
ஜாதியோடு வாழ்வதற்கு எதற்கு? கிறித்தவம்
@@subashchandrabose315
சாதியில்லாமல் வாழ்வதற்கு எதற்கு கிறிஸ்தவம்? இஸ்லாம் போதுமே?
சகோ. அகத்தியர் உங்கள் விளக்கத்திற்கு முன்பே உங்களை நம்பினேன். ஆனால் உங்கள் திடிர் திருப்பம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியது உண்மை. ஜாக்கிரதையாக செயல்படுங்கள்.
19 இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1 கொரிந்தியர் 15
கர்த்தர் உங்களை பெலப்படுத்துவாரக ,இயேசுவின் ஊழியத்தை தொடர்ந்து செய்யுங்கள் ,ஆமென்
பலப்படுத்துவாராக....
ஒருவன் கிறுஸ்துவை ஏற்றுக்கொண்டால் பழையவைகள் ஒளித்துருக்க வேண்டும் எல்லாம் புதிதாக இருக்க வேண்டும்
அய்யா, நீங்கள் உண்மையிலும் உண்மையான மனிதர், வணக்கம்.
அருமை அய்யா. இதுவே சரியான வழி . உங்கள் பேச்சை ரசித்து கேட்டேன் .
After watching this video. I am very proud about the faith of Bro Agathiyan. May God continue to use his for his glory.
Wonderful rebuke to all half converted Christians. History repeats. I remember a bible passage let me share it below.
கலாத்தியர் 2:11-13 (TAM) மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன் அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.
Let us follow Christ and not any spiritual leaders even Saint Peter the apostle of the Lord.
கலாத்தியர் 3:28 (TAM) யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
யோவான் 13:35 (TAM) நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
Amen
Purely natural speech.this type of message is only the way.my sincere homble thanks.my simple wishes to you. hallelujah
எப்படியோ இரட்சிக்கபட்ட
சகோதரன் இதுதான் இயேசுவின் அன்பு
எப்படி ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பது?
"பெண்ணை பெற்றவரே! உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். எந்த கேள்வியும் கேட்காதீர்கள். இல்லாவிட்டால் உங்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்று பேரணி நடத்தி சொல்லிவிடுவேன்". இப்படி சொல்வதுதான் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதா?
இவர்கள் பிரசங்கிக்கும் அன்பின் விளக்கம் வேடிக்கையாக இல்லை?
சரியா சொன்னீங்க brother. I like you. Casteism is the major issue and hindrance in Christianity
நன்றி நல்ல கருத்து
அண்ணன் பின்னே நாங்கள் உண்டு.அவர் சொல்லுவதுதான் உண்மை போதகம்.
தமிழன் மகன் wat???
என்ன பெரிய உன்மையை சொல்லிவிட்டார் உங்க அண்ணன் வாய் திறந்தாலே அடுக்கு அடுக்காக பொய் சொல்லி கொண்டு இருக்கார் உங்க அண்ணன் என்ன பைத்தியமா அன்றைக்கு இயேசுவை கையாலாகாத கடவுள் ஊனமுற்ற கடவுள் என்று சொல்லி விட்டு இன்றைக்கு நான் வேற ஒரு இயேசுவை சொன்னேன் நான் மதம் மாறமாட்டேன் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் வரும் அப்புறமா நாம் இந்த உலகத்திற்கு சொல்லலாம் என்று இருந்தேன் என்று வாய் கூசாமல் பொய் சொல்லி எல்லாரையும் ஏமாற்றி நாடகம் ஆடி கிட்டு இருக்கார் அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நீங்கள் அவருக்கு சப்போட் பேசுறிங்க கடைசி காலத்தில் கல்லகிறிஸ்துக்களும் கல்லபோதகர்களும் கல்லதீர்க்கதரிசிகளும் எழுப்புவார்கள் என்று வேதம் அழகாக சொல்கிறது சரியா சகோதரர் நிதானமாக பைபிளை வாசிங்க அப்புறம் அண்ணனுக்கு சப்போட் பண்ணுங்க சரியா
@@kumarn1816 well said
உண்மை சரியாக சொன்னீர்கள்.அகத்தியனை மட்டமாக பேசுபவர்கள் ஏசுவிடம் கணக்கு கொடுக்கட்டும். நாடகம் ஆடுகிறார் என்று சொல்கிற சில்லரைகள் அந்த நாடகமேடையில் நீங்களும் தாராளமாக ஆடலாமே.
My 1st pastor I liked ,👏👏👏
அய்யா உங்களின் பார்வை மிக அவசியம்
அருமையான பேச்சு.
Very Very Well Said.
You always speak God’s heart.
Really Praise God for you Agathyan🙏
God will use you more mightily in coming days.
God’s mighty Spirit on you.
Our Love and Prayers are always with you.
Please don’t give up and Keep continuing your Unique Ministry 🙏
சாதி பிரிவுகள் பாகுபாடுகளை உண்டாக்குவதில்லை. அப்படிப்பார்த்தால், "நீ என்னைவிட தாழ்ந்தவன்" என்று சொல்ல வைக்க பணம், படிப்பு, அழகு, மொழி போன்ற பல காரணங்கள் இருக்கிறது.
ஒரே சாதிக்குள் எத்தனை சண்டைகள், பிரச்சனைகள் கொலைகள். இதற்கெல்லாம் சாதியும் சாதி பெயரும் காரணமா?
ஆகவே, மற்றவனை தாழ்ந்தவன் என்று நினைக்கவைக்கும் மெய்யான காரணத்திலிருந்து இவன் திசைதிருப்புகிறான். எச்சரிக்கை.
அகத்தியன் எல்லோர் மேலும் அன்பாக இருக்கிறார்.
Conclusion is very nice and excellent... I love Jesus... My father almighty God..
இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால் சத்தியத்தின்படி நடக்காத ஜெபிக்காத கிறிஸ்தவனுடைய வாழ்க்கை மனிதர்களைச் சார்ந்து வாழ்கிற நாற்றமெடுத்து தன்னைப் பிரபலப்படுத்தி கொள்வதிலேயே இருக்கும்- கொலோ 2:23
அப்போ இவரை இவரே விளம்பரம் செய்துக்கொண்டு நான் தான் அகத்தியன் என்று உலகத்திற்கே டாமுக்கு அடிச்சு பெருமையாக பேசிக்கொள்கிறார் என்று சொல்கிறிர்களா சகோதரர்
Super bro nenga sonathu 💯 unamai
சாதி பிரிவுகள் பாகுபாடுகளை உண்டாக்குவதில்லை. அப்படிப்பார்த்தால், "நீ என்னைவிட தாழ்ந்தவன்" என்று சொல்ல வைக்க பணம், படிப்பு, அழகு, மொழி போன்ற பல காரணங்கள் இருக்கிறது.
ஒரே சாதிக்குள் எத்தனை சண்டைகள், பிரச்சனைகள் கொலைகள். இதற்கெல்லாம் சாதியும் சாதி பெயரும் காரணமா?
ஆகவே, மற்றவனை தாழ்ந்தவன் என்று நினைக்கவைக்கும் மெய்யான காரணத்திலிருந்து இவன் திசைதிருப்புகிறான். எச்சரிக்கை.
@@SlingshotCreationsss
சபை ஒழுங்குகளுக்கு கட்டுப்படாவிட்டால் ஆலயத்தில் சேர்க்கமாட்டாங்க. பீ பேண்டுட்டு கழுவாமல் ஆலயத்தில் விடமாட்டாங்க. போய் தனி ஆலயம் கட்டி கழுவாமல் ஆராதனை செய்யச் சொல்.
1Cor - 4:5-5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்(Therefore judge nothing before the time, until the Lord come, who both will bring to light the hidden things of darkness, and will make manifest the counsels of the hearts: and then shall every man have praise of God-KJV)
This is the true.Really our God knows our inner heart.
மனிதனிடம் தேவன் கட்டிய அன்பு
மிக உயர்ந்த மனிதன்.
Amen praise God
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை
ஒரு கிறிஸ்தவ தொலைக்காட்சியில் சாதி பற்றி பேசுவதே வெட்கி குருக வைக்கிறது
மிக அருமையாக சொன்னீர்கள் சகோ கடவுளுக்கு எந்த ஜாதியும் கிடையாது அனைத்து மதங்களும் சொல்வது ஒன்றே ஒன்றுதான் அதுவே அன்பு
சூப்பர் திரு அகத்தியன். 💚💚💚💚
When the love of Christ fills u.. nothing will be more impt.....caste.. religion ..money...
super brother 💪 good idea to make people think about this
You are one among the pastors who preach the real gospel of God..
நான் நாகர்கோவில் காரந்தன்..அருமையான ஸ்பீச்..good luck agathiyan..
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் இந்த அகத்தியர்... இவர் கடவுள் நம்பிக்கை உள்ள தந்தை பெரியார்......
ஐயா உங்கள் பேச்சை பலர் கேட்டு கடைப்பிடிக்கிறார்கள் ஆதலால் உங்கள் இஸ்டத்திற்கு பேசி நீங்களும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஸ்டப்படுத்த வேண்டாமே ஜயா...
ஐயா என்ன தெளிவாக பதில் சொன்னார் உங்களுக்கு புரிந்தது சகோதரர் ரொம்ப கஷ்டப்படுறிங்க ஐயாவிற்க்காக ஐயா பன்ன பிரசங்கம் எல்லாமே கிறிஸ்தவர்களை ஏலனமாக பேசி கேள்வி கின்டல் செய்துதான் பிழைப்பு நடத்தினார் சும்மா இருக்கும் கிறிஸ்தவனுக்கு கூட இந்த ஐயா பேசும் போது கூப்பிட்டு அடிக்கலாமா என்று தோன்றும் அதுமாதிரி நக்கல் பிடித்த பிரசங்கம் பன்னும் போதகர் இவர் அதனால் தான் இன்றைக்கு இவரைபார்த்து எல்லோரும் சிரிக்கும் அளவிற்கு ஆயிடுச்சு
Correct
கிறிஸ்தவர் தானே சாதி பார்க்கிறார்கள் இதை சொன்னால் தவறா? . கிறிஸ்தவத்தில் அன்பு உள்ளதா
இந்த கோமாளியை இன்டர்வியூ எடுத்தது மிகவும் தவறு
அவனவனுடைய கியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது
He is a roformer.
Hello Aaghathieyan!
You are becoming a great Human, because of your attachment with this land. You are true human, you are loving the growth of Human society. Don't forget Aaghathieyan, you are born in the Tamil land. Born in Hindustan, as Hindu. All the Christians have their identity as Hindu in the community certificate. I don't know why.
Bharath Matha Ki Jai...
Jai Hind...
Praise the Lord, always follow my Lord Jesus.
குழப்பாதீர்கள் உங்கள் இயேசு என்று தாங்கள் கூறியது, இஸ்லாமியனாக மாறபோகின்றேன் என்று கூறியது மிகப்பெரிய பின்மாற்ற வார்த்தை.
U r correct
@@babujohn78 அவரவர் சாதியில் திருமணம் செய்கிறவர்கள் தங்கள் சாதியை குறித்து மேன்மைபாராட்டுகிறார்களென்றால் சென்னை சிஎஸ்ஐயில் நாடார்கள் ஆயராகவோ பிஷப்பாகவோ ஆவதை தடைசெய்கிற வேறு சாதிமக்கள் எதை குறித்து மேன்மைபாராட்டுகிறார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
உண்மை சொன்ன யேசுவையும் உங்களை போன்றே செயல்பட்டார்கள்.....
அகத்தியன் அவர்களை பரிசுத்த ஆவியானவர் பரிபுரணமாக வழிநடத்துகிறார்..
வாழ்க்கையே கடினமானது
கிறிஸ்தவம் அதனை விட.....
இயேசுவே அதற்கு தீர்வு
Christianity is the simplest as Jesus Christ is its hero. Just trust takes you from hell to heaven and no performance is required
Ada pongappa😕😕😖😖😞😞😞😲😫😫😥😢😢
Brother Agathiyan, You have started a good debate. Christians should introspect and change. May God enable those Christians and Pastors who are proud of their caste to humble themselves and repent and practice true Christianity.
தேவனுடைய வார்த்தையை யார் உண்மையாக சொல்கிறார்களோ அவர்கள் தான் முதலில் விழுந்து போகிறார்கள்.இடறிவிழாதபடி எச்சரிக்கையாக இருங்கள் என்று வேதம் சொல்வது எவ்வளவு உண்மை.எத்தனை பேர் விழுந்தாலும் தேவனுடைய நாமம் தன்னுடைய படைப்புகளால் மகிமை அடையும்.
I appreciate the interviewer! 👍
I love you Jesus
ஆஹா மிக மிக அருமை சகோ.
மோசை யை தேவன் தெரிந்து கொண்டது போல இவரை தெரிந்து கொண்டிருக்கிறார்
போதகம் என்பது ஒரு பதவி அல்ல.
கிருஸ்தவம் என்பது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது.
கிருத்தும் சுயத்தை ஒழிப்பதையும் பிரதான நோக்கம் கொண்டது
ஆமென்
இறைவன் யாருக்கு நேர் வழியை நாடியுல்லானோ அவறை மாற்ற யாராலும் முடியாது அது போல் யாறை வழிகேட்டில் விட்டுல்லானோ அவறை நேர் வழி பெர முடியாது அஹத்தியன் அய்யா
super sir
உண்மையான மனிதன்
Pastor your great
Thank you jesus give us this good massage. I love you pastor jesus love you.
எப்படி ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பது?
"பெண்ணை பெற்றவரே! உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். எந்த கேள்வியும் கேட்காதீர்கள். இல்லாவிட்டால் உங்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்று பேரணி நடத்தி சொல்லிவிடுவேன்". இப்படி சொல்வதுதான் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதா?
இவர்கள் பிரசங்கிக்கும் அன்பின் விளக்கம் வேடிக்கையாக இல்லை?
Sir, you are preaching the right doctrine of christ but just want to tell one thing, you keep spreading the thoughts of christ but if people are not changing don't get angry because salvation should come from christ not by your words. Keep Sowing seeds and growth will come from lord on time. .his timing is always perfect hence don't expect anything from people
Anushiya Raj well said
@Shekhar Chandrashekhar said by god bible every happen in world what in bible
AnushiyaRaj well said
நன்றி அருமை ஐயா 👍👏👏👏👏🤝
Praise the Lord 🙌🙏🙏🙏 thank you pastor AMEN 😇😇😇😇
😨
Good speech anna jesus bless you
தவறான தலைப்பு... அகத்தியன் அவர்கள் பகீரங்க மன்னிப்பு கேட்க வில்லை...
தான் இப்படி பட்ட மத வெறி பிடித்து உலகில் பிறந்ததை எண்ணி வருந்துகிறார்.
அருமை
பாராட்ட வார்த்தை இல்லை
நன்றி
யாரை சகோதரர்
@@kumarn1816 உங்களைத்தான்
எப்படி ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பது?
"பெண்ணை பெற்றவரே! உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். எந்த கேள்வியும் கேட்காதீர்கள். இல்லாவிட்டால் உங்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்று பேரணி நடத்தி சொல்லிவிடுவேன்". இப்படி சொல்வதுதான் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதா?
இவர்கள் பிரசங்கிக்கும் அன்பின் விளக்கம் வேடிக்கையாக இல்லை?
I hug you. I love you bro.
Wow super bro ! I too love you brother for speaking truth !
@@Christians_United_For_Christ
Well said brother.
ரோமர் 10:14
[14] கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
Om
Hatts off you brother and Justin bro
எப்படி ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பது?
"பெண்ணை பெற்றவரே! உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். எந்த கேள்வியும் கேட்காதீர்கள். இல்லாவிட்டால் உங்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்று பேரணி நடத்தி சொல்லிவிடுவேன்". இப்படி சொல்வதுதான் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதா?
இவர்கள் பிரசங்கிக்கும் அன்பின் விளக்கம் வேடிக்கையாக இல்லை?
Great agathiyan done good job Lord Jesus Christ bless you and your family members and your ministry's
எப்படி ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பது?
"பெண்ணை பெற்றவரே! உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். எந்த கேள்வியும் கேட்காதீர்கள். இல்லாவிட்டால் உங்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்று பேரணி நடத்தி சொல்லிவிடுவேன்". இப்படி சொல்வதுதான் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதா?
இவர்கள் பிரசங்கிக்கும் அன்பின் விளக்கம் வேடிக்கையாக இல்லை?
😘😍😍😍😍🙏🙏🙏Practical talk 🤗... Stand for CHRIST... Amen
சாதி பிரிவுகள் பாகுபாடுகளை உண்டாக்குவதில்லை. அப்படிப்பார்த்தால், "நீ என்னைவிட தாழ்ந்தவன்" என்று சொல்ல வைக்க பணம், படிப்பு, அழகு, மொழி போன்ற பல காரணங்கள் இருக்கிறது.
ஒரே சாதிக்குள் எத்தனை சண்டைகள், பிரச்சனைகள் கொலைகள். இதற்கெல்லாம் சாதியும் சாதி பெயரும் காரணமா?
ஆகவே, மற்றவனை தாழ்ந்தவன் என்று நினைக்கவைக்கும் மெய்யான காரணத்திலிருந்து இவன் திசைதிருப்புகிறான். எச்சரிக்கை.
17:03 i totally disgree with u pastor who u talking about seeman ntk not tamil veriyaran he said ruleing by tamilan every can stay he also against caste why u dount ask dmk they use caste voters onlye tamil seiyum his problem pastor i respect u misunderstand pastor
இயேசுவை போதகராக சீஷர்கள் பார்த்த அதே சமயத்தில் வேதபாரகரும்,பரிசேயரும் போராளியாக பார்த்தனர்.
சாதிய ஏற்றத்தாழ்வு பற்றிய இவர் கருத்து ஏற்கத்தக்கது. ஆனால் ஆவிக்குறிய பேச்சு இவரிடம் இல்லை என்பது திண்ணம். அதற்கு இவருடைய வார்த்தையே சாட்சி. வேரொரு CZcams channel-ல் பரிசுத்தம் என்கிற வார்த்தையை ரெட்டை அர்த்தத்தில், அதுவும் பிறர் சிரிக்க வேண்டும் என்பதற்காக அசிங்கமாக உச்சரித்தார்.
Crt bro
ஆவிக்குரிய பேச்சு யாருக்கு பயன்படும்? ஏசு கிறிஸ்து ஹீப்ரு மொழியை பயன்படுத்தாமல் பாமர மக்கள் பேசும் அராமிக் மொழியை பேசியே பரிசேயர்களின் அக்கிரமங்களையும் அவர்களாகவே கட்டி வைத்திருந்த போலியான கட்டுப்பாடுகளையும் கன்றாவிகைளையும் உடைத்தார்.
எப்படி ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பது?
"பெண்ணை பெற்றவரே! உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். எந்த கேள்வியும் கேட்காதீர்கள். இல்லாவிட்டால் உங்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்று பேரணி நடத்தி சொல்லிவிடுவேன்". இப்படி சொல்வதுதான் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதா?
இவர்கள் பிரசங்கிக்கும் அன்பின் விளக்கம் வேடிக்கையாக இல்லை?
சாதி இறைவனால் உண்டாக்கப்பட்டது மனிதனல்ல கிறிஸ்தவர்களை உங்கள் பழைய ஏற்பாட்டில் படித்து பாருங்கள் ஜாதி என்பது கோத்திரம் என்பது உங்கள் ஏகோவா தேவனே உண்டாக்கினார் ஜாதி என்பது உலகில் மிக முக்கியமாக இருக்கிறது சும்மா இல்லை இல்லை என்று ஜாதி இல்லை என்று பொய் பிரசங்கம் பண்ணா தீர் இறைவன் ஒருவரே ஏகன் அனேக இருக்கிறார் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாயம்
@@mrajasekarannadar6981 சிவ பெருமானும் சாணார் என்ற சாதியை உருவாக்கினார் என்று ஒத்துகிறீங்க .
சிறப்பான பேட்டி.தம்பி ஜஸ்டினுக்கும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.
சாதி பிரிவுகள் பாகுபாடுகளை உண்டாக்குவதில்லை. அப்படிப்பார்த்தால், "நீ என்னைவிட தாழ்ந்தவன்" என்று சொல்ல வைக்க பணம், படிப்பு, அழகு, மொழி போன்ற பல காரணங்கள் இருக்கிறது.
ஒரே சாதிக்குள் எத்தனை சண்டைகள், பிரச்சனைகள் கொலைகள். இதற்கெல்லாம் சாதியும் சாதி பெயரும் காரணமா?
ஆகவே, மற்றவனை தாழ்ந்தவன் என்று நினைக்கவைக்கும் மெய்யான காரணத்திலிருந்து இவன் திசைதிருப்புகிறான். எச்சரிக்கை.
@@savedchristian4754 true
@@user-qc4of4mv6r அகத்தியனுக்கு தான் விரும்பிய நாடார் பெண்ணை மனைவியாக தரவில்லையே என்ற கடும் கசப்புணர்வு அவன் உள்ளத்தில் இருக்கிறது. இந்த கசப்பிலிருந்து இவன் இன்னும் விடுதலை பெறவில்லை. அந்த கசப்பைத்தான் விஷமாக ஆன்மீக போர்வையில் மேடை தோறும் கக்கி கொண்டிருக்கிறான். அவனோடு இருக்கின்றவர்கள் இதை அறியாமல் இவன் ஏதோ ஒரு ஆன்மீக பிரசங்கியார் என நம்பி ஏமாறுகின்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவாம். நாம் எதிர்த்தொழிக்க நினைப்பது அகத்தியன் அல்ல, அவனது போலி ஆன்மீக போர்வை.
@@savedchristian4754 ஸ்ரீ லங்கா வில் சாதி முறைமை உண்டு. எங்கள் பெற்றோர் காலத்தில் தாழ்ந்த ஜாதிக்காரர் ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று வெட்டுக் கொத்து சண்டைகள் நடந்து ஆலயங்கள் சில பூட்டப்பட்டு கிடந்தன. ஆனால் எங்கள் காலத்தில் அந்த கொடூரம் இருக்கவில்லை. ஆலயங்கள் எல்லோருக்கும் உரியது. என்ற நிலமை வந்துவிட்டது. யாரும் பாதிரியாராக வரலாம். அதற்கு சாதி தடையாக இருக்கவில்லை. ஆனாலும் விடிய விடிய எம் பெற்றோர் தலைமுறை சாதி கதைகள் தான் பேசிக்கொண்டிருப்பார்கள். முக்கியமாக கிராமங்களில் தாழ்ந்த சாதிக்காரன் வீட்டிற்குள் வர முடியாது, ஒரே தட்டில் சாப்பிட முடியாது, சிரட்டையில் தான் தேனீர் கொடுக்கப் படும், கிணற்றில் நீர் எடுக்க முடியாது என்ற கொடுமைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. பின்பு யுத்தம் வந்தது. சிதறடிக்கப்பட்டோம். இப்போ வெளிநாட்டு வாழ்க்கையில் தீண்டாமை கொடுமை இல்லை. (யுத்தத்தால்) பட்ட அடி அப்படி🤣🤣.
ஒருவர் ஒருவரை மதித்து, கௌரவித்து, அன்பாக நடக்கிறோம். ஆனாலும் திருமணம் என்று வரும்போது சாதி என்னும் பலவீனத்தின் இருந்து நாம் மீளவில்லை. ஆனாலும் வெளிநாட்டு பிள்ளைகள் பலபேர் கலப்பு திருமணங்களில் ஈடுபடுகிறார்கள். பெற்றோரும் முன்பு போல மிகப் பெரிய அளவில் எதிர்ப்பதில்லை. கால ஓட்டத்துடன் அது அதுவாகவே ஒழிந்து போய்விடும். நான் பிரசங்கம் பண்ணுவேன். நீ சாதி என்னும் பலவீனத்தின் இருந்து உடனேயே வெளியே வா என்று எதிர்பார்ப்பது ஜதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்பாக இருக்கிறது
@@savedchristian4754 நான் RC மதத்தை சேர்ந்தவள். எனக்கு ஆவியானவர் சபையை சேர்ந்த ஒரு தோழி உண்டு. அவர் Church நடத்துகிறார். இருவரும் நீண்ட நேரம் பேசுவோம். ஒரு நாள் சாதி கதை வந்தது. சாதி பார்ப்பது தவறு என்று என் மனசாட்சிக்கு தெரியும். அது என் மிகப் பெரிய பலவீனம். நான் எப்படித்தான் வார்த்தைகளை தேடி மழுப்பி மழுப்பி பேசினாலும் என் இருதயத்திற்குள் என்ன இருக்கின்றது என்று ஆண்டவருக்கு தெரியும். எனவே நான் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். பிள்ளைகளின் திருமணத்தில் சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறினேன். சாதி என்னும் ஒரே ஒரு தவறை மட்டும் தானா நாம் செய்கிறோம்.?
இப்போ பதில் சொல்ல வேண்டியது அவர் முறை. அவரிற்கு திருமண வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தார்கள். அவர் சொன்னார், "அது சரி. பெண் பிள்ளைகளை வெட்டு கொத்து காரரிடம் கொடுக்க முடியாதே. கல்வி, குணம், வருமானம் எல்லாம் பார்த்துத் தானே கொடுக்க வேண்டும்". அவர் சொன்னதில் எனக்கு தவறு ஏதும் தெரியவில்லை. சொந்த சாதி என்ற ஒரே காரணத்துக்காக யாரும் பிள்ளைகளை மணமுடித்து கொடுப்பதில்லை. மனத்திருப்தி அளிக்கும் வகையில் எல்லாம் பொருந்தி வந்தால் மட்டுமே மணமுடித்து கொடுக்கிறார்கள். இவர் சற்று அதிகமாகவே குளப்புகிறார்
உண்மைஎன்றும்வெற்றிஅடையும்
நம்பிக்கை,தன்னம்பிக்கை
இலக்காதீர்கள்
நன்றி
Super a sonnenga Bro,god bless you
Amen Amen lord HALLELUAH glory to Jesus Christ AMEN
நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே.
நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. God bless you
எப்படி ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பது?
"பெண்ணை பெற்றவரே! உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். எந்த கேள்வியும் கேட்காதீர்கள். இல்லாவிட்டால் உங்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்று பேரணி நடத்தி சொல்லிவிடுவேன்". இப்படி சொல்வதுதான் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதா?
இவர்கள் பிரசங்கிக்கும் அன்பின் விளக்கம் வேடிக்கையாக இல்லை?
Super msg bro good
அண்ணன் உங்கள் வாழ்க்கை, வார்த்தைகள் உண்மை. 90சதம் சாதிமறுப்பு கொள்கை எதிர்பாளர்ள்தான். உங்களை அழைத்திருந்தால் உங்கள் மீதுள்ள அன்பு அல்ல மதத்தின் மீதுள்ள வெறிதான்
Avar ennai Kontu pottalum...Avar(Jesus Christ)mael nambikaiya irupane...that’s real words.
வேத வசனத்தின்படயே (மத்5:37) உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்;இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
Bible ல இருக்கு. நீ இப்படி இருக்கியா
Thank you Brother God bless you all
Hindu people always support agathiyan sir
Amen . Thank you Jesus Christ .Amen .
சகோதரர் மனுசன் ஜாதி பார்க்கிறேன் ஆவியானவர் பார்க்கச் சொன்னாரா அந்த கோமாளி பைபிளை வாசிக்க விள்ளையா
இவர் போதகரும் கிடையாது,போராளியும் கிடையாது, மற்றவர் மிது போறாமை நிறைந்த போதகர்.
Keep going and be strong pastor, GOD bless you 🙏✝️❤
Super brother agathiyan
இயேசுகிருஸ்துவே! ஒருபோராழி!
Super. Bro
முடிஉபர்த்திராம்..இயேசுவே..விவகம்......பன்நதிரும் ..1 உன்மாயயி..யிரு..முடிஉ. ஆமென்...❤
Great bro
Thanku Lord . finally he says he will never go to Islam
Hindu people always support mr agathiyan sir
If the people follow Agathian to Islam, they have not learned the TRUTH
Paul Devaraj pls understand what he is telling - Jesus blood saved us there is no Jew or Greek - no castism no make or female - We are called to love others
@@joshuajoseph76 me too not supporting any caste. I have not comment here to support caste. But the statement which he has made about group of people will accompany him to Islam which means Christianity is depend upon Agathian!?
Also we are called to speak about love of God and casteism
@@priyastalin8327 can you give me a reference where Bible teaches us to speak about casteism
@@pauldevaraj We are not depend on pastor Agastian but we stand beside his truthful statements about discrimination base on caste.
நன்றி
Sir..Your speech is very sensible..Your prayer should be followed by all the Religion..