வேதகிரீஸ்வரியின் பொன்னான வார்த்தைகளால் அவருடைய பெருமைகளையும் எடுத்து உரைத்த அதனால் மிக்க நன்றி இதே ஊரை சேர்ந்தோம் ஆனால் நாங்கள் இதுவரை அறியாததை கூறினீர்கள் 🙏
சகோ! நம் எண்ணங்கள் இறைவான்பால் வைக்கபட்டு நாம் அந்த இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற தூய மனம் இருந்தால் நாம் வணங்க இருக்கும் இறைவன் நம் முன்னே வருவார் என்பது சித்தர்கள் வாக்கு இன்று கயிலை புனிதர்,திருவாசக செம்மல் திருவாளர்.சிவ.தாமோதரன் ஐயா அவர்களின் திருவாகம் முற்றோதல் காணொளியை பக்தி சிரத்தையுடன் பார்த்து மகிழ்ந்து நாம் திருக்கழுகுன்றம் செல்ல மாட்டோமா? என நினைக்க அப்படியே உங்கள் காணொளி மூலம் அந்த திருக்கோயிலையும், இறைவனையும் கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.உங்கள் திருப்பாதம் வணங்குகிறேன். ௐ−ஓம் நம சிவாய! ௐ−ஓம் சிவாய நம!! உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்தபின் கணக்கிலாத் திருக் கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே −மாணிக்க வாசக சுவாமிகள் திருகழுகுன்ற பதிகம் −திருவாசம்
இன்னும் ஒரு வேதனையும் கூட நான் வேதகிரி சன்னிதானத்திலிருந்து சிவபுராணம் சொல்லிகொண்டுஇருக்கும் போது அங்கு இருக்கும் குருக்கள் இங்கு சொல்லவேண்டாம் என்றார் ஆனால் அங்கு மற்றொருவர் பாடும் ஆடியோ cd playback போய்க்கொண்டுஇருக்கு எல்லாம் இறைவன் அறிவான்
திருக்கழுகுன்றம் என் 8 வயதில் பார்த்த போது மலையில் இருந்து பார்த்தால் சங்கு தீர்த்த குளத்தைச் சுற்றி பச்சை நிற நிலம் மட்டுமே பார்க்க முடியும் நடுவில் குளம் மிக அழகாக இருக்கும். 41 வருடம் கழித்து இப்பொழுது பார்த்தால் இயற்கை எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளது என்பதை கண்கூடாக பார்ப்பது மிக வருத்தம் அளிக்கிறது
நான் ஏழாவது படிக்கும் போது எங்கள் பள்ளிக்கூடத்தில் எங்கள் தமிழ் ஆசிரியரர் அணைத்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்வார் ஒரு மாணவனுக்கு வெறும் 5 ௫பாய் தான் ,அதன் பிறகு 47 வருடம் கழித்து அங்கு சென்றேன் பழய நினைவுகள் வந்தது ஆனால் நான் பார்த்த இடம் வெறும் காடாக இருக்கிறது மிகவும் வேதனைதான்
நானும் உங்களைப் போலத்தான் 1977ம் ஆண்டு நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியில் இருந்து , இந்த திருக்கழுக்குன்றத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு தற்போது 2024ல் "சங்கு தீர்த்தத்தில்" உருவான சங்கை பார்ப்பதற்காக சென்று வந்தேன்.
ஓம்நமச்சிவாய ஓம்சிவாயநம🙏அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி இன்புறுவோம் 🙏சிவாயநம 🙏🤲💪❤
சிறப்பு.... ஐயனின் சிறப்பும் அடியார்கள் சிறப்பும் அளித்த உமக்கு நன்றி 🙏
மிக்க நன்றி ஐயா 🙏
சிவாய நம😍மிக..அற்புதம்😍பல தகவல் உள்ளடங்கியது😍மிக..சிறப்பு🌸சிவ..சிவ💐
சிவாய நம கோடான கோடி நன்றி நன்றி நன்றி சிவா தாங்கள் நிதானமாக தகவல் கூறுவது மிக அருமை அருமை பல தகவல்கள் சொன்னது மிக அருமை நன்றிகள் பல சிவ சிவ சிவ
சிவாய நமக மிக்க மிக்க மிக்க நன்றி 🙏 நம்ம சேனலை தொடர்ந்து பாருங்க நிறைய கோயில்களை பற்றி போட்டிருக்கேன் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க 🙏🙏
வேதகிரீஸ்வரியின் பொன்னான வார்த்தைகளால் அவருடைய பெருமைகளையும் எடுத்து உரைத்த அதனால் மிக்க நன்றி இதே ஊரை சேர்ந்தோம் ஆனால் நாங்கள் இதுவரை அறியாததை கூறினீர்கள் 🙏
மிக்க நன்றி 🙏
Keep watch and subscribe our channel
🙏🙏
Excellent outstanding video ever seen yet Om Namah Shivaya 🙏🙏🙏
Thank you anna🙏
Excellent speech by vedamurthy sivachariyar
Om namah shivaya arputham arumai
திருக்கழுகுன்றம் எங்க ஊர் என்று சொல்ல நாங்கள் மிகவும் பெருமைபடுகிறோம் ஒம் நம சிவாய சிவாய நம ஓம்
Very. Very. Nice
And. Religious
Neat. Coverage. With
Good. Commentary
God. Bless
Thank.Thanks for thevethapurieeswarar.tharsan
மிக்க நன்றி அண்ணா எங்க ஊரு பெருமைய சொன்னதுக்கு அன்பே சிவம் 🙏
மிக்க நன்றி அண்ணா இல்ல அக்கா 🙏
Ok
My area ❤️❤️❤️ Thennadudaiya sivane potri ennattavarkum iraiva potri thirukazhukundrin Selva potri
same area ji.
ஓம் நமசிவாய
நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி
மிக்க நன்றி
திருக்கழுக்குன்றம் எங்க ஊர் என்று சொல்ல பெருமை படுகிறேன் ஒம் நம சிவாய 🙏🙏🙏
Super video sir good
அருமை
Nandrigal Pala kodi. Varthaiyal sollamudiyatha oru annatha anubavam petren ikovilil netru.
Thank you
Today I went this temple , really goosebumps
சூப்பர்,நீளம் என்றாலும் தெளிவு👌👍
மிக்க நன்றி
Arumai vilakkam super
Thank you so much please subscribe our channel
உங்களுடைய தமிழ் விளக்கம் மிக பயனுள்ளதாக இருந்தது மிக நன்றி
மிக்க நன்றி
wonderful 👍🙏
Thank you🙏
Thirukazhukundram.perumperu.petammaiku.tnks
எங்க ஊர்....
ஓம் நமசிவாய நமஹா
2006ல் இந்த திருத்தலத்திற்கு
தாயாரோடு சென்று தரிசித்து வந்துள்ளேன்...
When am hear or see Vethakreeshwarar name automatically tears came in my eyes. My one and only hope forever ## Esan Magal
🙏🌺சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌿
🙏
enga area wonderful place
Super speech
Thank you 🙏
சகோ! நம் எண்ணங்கள் இறைவான்பால் வைக்கபட்டு நாம் அந்த இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற தூய மனம் இருந்தால் நாம் வணங்க இருக்கும் இறைவன் நம் முன்னே வருவார் என்பது சித்தர்கள் வாக்கு இன்று கயிலை புனிதர்,திருவாசக செம்மல்
திருவாளர்.சிவ.தாமோதரன் ஐயா அவர்களின் திருவாகம் முற்றோதல் காணொளியை பக்தி சிரத்தையுடன் பார்த்து மகிழ்ந்து நாம் திருக்கழுகுன்றம் செல்ல மாட்டோமா? என நினைக்க அப்படியே உங்கள் காணொளி மூலம் அந்த திருக்கோயிலையும்,
இறைவனையும் கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.உங்கள் திருப்பாதம் வணங்குகிறேன்.
ௐ−ஓம் நம சிவாய!
ௐ−ஓம் சிவாய நம!!
உணக்கிலாததோர் வித்து மேல்
விளையாமல் என் வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக் கோலம் நீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே
−மாணிக்க வாசக சுவாமிகள்
திருகழுகுன்ற பதிகம் −திருவாசம்
ஓம் நமசிவாய🙏 மிக்க மிக்க நன்றி சகோ🙏
ஓம் நமச்சிவாய சிவாயநம நன்ற
Feeling proud..TKM is my native place. Thank u for this wonderful video. Om nama sivaya🙏🌺
Thank you🙏
Hi, Tharisanam neram epo ji.
7a.m to 12 pm, 4 pm to 7pm
Trichylarunthu epdi poganum
@@MyTravelPokkisham superaerukkuthunantryamma,திருக்கழுக்குன்றம்,நன்றாக,கண்பெதேர்கல்நன்று,சுவாமி
Om nama Shivaya
Enga ooru... Om namah shivaya
இன்னும் ஒரு வேதனையும் கூட நான் வேதகிரி சன்னிதானத்திலிருந்து சிவபுராணம் சொல்லிகொண்டுஇருக்கும் போது அங்கு இருக்கும் குருக்கள் இங்கு சொல்லவேண்டாம் என்றார் ஆனால் அங்கு மற்றொருவர் பாடும் ஆடியோ cd playback போய்க்கொண்டுஇருக்கு எல்லாம் இறைவன் அறிவான்
திருக்கழுகுன்றம் என் 8 வயதில் பார்த்த போது மலையில் இருந்து பார்த்தால் சங்கு தீர்த்த குளத்தைச் சுற்றி பச்சை நிற நிலம் மட்டுமே பார்க்க முடியும் நடுவில் குளம் மிக அழகாக இருக்கும். 41 வருடம் கழித்து இப்பொழுது பார்த்தால் இயற்கை எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளது என்பதை கண்கூடாக பார்ப்பது மிக வருத்தம் அளிக்கிறது
அழகான தெளிவுரை
மிக்க நன்றி
Om nama sivaya porti
Trichylarunthu epdi poganum
Enga ooru💪💪💪
அருமையான பயண பதிவு.
அற்புதமான காணொளி.
விளக்கம்,அழகு. Wishes from, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🛕🙏📷👌📷👌📷👌📷👌✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨🌄🇮🇳🌄🇮🇳🛕🌄🙏🙏🙏🙏
@@velazhagupandian9890 மிக்க நன்றி 🙏
Om namashivaya 🙏🙏🙏
Are the steps very steep to climb? How long does it take to climb normally ?
🙏
Ohmnamashivaya
Om Namasivayaya
Sivayanama
Om namasivaya
Very important story thiripurasundari. You missed it.
Om
இராவணஇந்திரன்கோவில் இரட்டைகழுகு
Kullam katala g
Porunami ku enna time LA intha Kovil malaiya suthanum mam.... Plz reply mam
இரவில் கிரிவலம் பண்ணலாம்
Excellent work keep it up❤
Thank you so much🙏
Now only kundru. No THIRU, no EAGLE
Siva Siva
TKM 💙
🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙇♀️🙇♀️🙇♀️
ஓம் நமோ நமசிவாய நமஹ🙏🙏🙏...இரு பட்சிகள் முக்தி அடைந்த வருடம் என்ன...Please
1992
@@MyTravelPokkisham Thanks
How to reach this temple, from coimbatore?
கோயமுத்தூரில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்துருங்க செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் 13 கிலோமீட்டர்
Namachievya
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
From, "வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe,....
நன்றி....
மிக்க நன்றி
Your one click can change my whole🙏 life dear friends
Aativaralaruchonnthinerilpartatupolullat
நான் ஏழாவது படிக்கும் போது எங்கள் பள்ளிக்கூடத்தில் எங்கள் தமிழ் ஆசிரியரர் அணைத்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்வார் ஒரு மாணவனுக்கு வெறும் 5 ௫பாய் தான் ,அதன் பிறகு 47 வருடம் கழித்து அங்கு சென்றேன் பழய நினைவுகள் வந்தது ஆனால் நான் பார்த்த இடம் வெறும் காடாக இருக்கிறது மிகவும் வேதனைதான்
நானும் உங்களைப் போலத்தான் 1977ம் ஆண்டு நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியில் இருந்து , இந்த திருக்கழுக்குன்றத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு தற்போது 2024ல் "சங்கு தீர்த்தத்தில்" உருவான சங்கை பார்ப்பதற்காக சென்று வந்தேன்.
Sangu mendum yentha varudam varum koncham solanum kovil contact number please
Next year 2023
Then Kailayam is brim with garbage
ஓம்சிவயநம திருச்சிற்றம்பலம் ,