8:49 ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன் ஆண் : நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன் ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன் உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன் ஆண் : நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன் நான் பேசிகிட்டே தான் இருப்பேன் ஆண் : { அடி கிழவியான பின்னே அட கிட்டாது இந்த வாய்ப்பு நல்ல இளமை இருக்கும் போதே இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு } (2) ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன் உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன் ஆண் : நீ அமைதியா பார்த்தாலும் கோவமா பார்த்தாலும் ரெண்டையுமே நான் ரசிப்பேன் அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன் ஆண் : உன்ன காலையில் பாா்த்தாலும் மாலையில் பாா்த்தாலும் முத்தம் கொடுக்க தான் நினைப்பேன் ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன் ஆண் : { உன் கொலுசு இசைய திருடி ஒரு சிம்பொனி பண்ண போறேன் உன் உருவ படத்த வரைஞ்சி அதை கின்னஸ் ஆக்க போறேன் } (2) ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும் ரசிச்சிகிட்டே தான் இருப்பேன் நான் ரசிச்சிகிட்டே தான் இருப்பேன் ஆண் : உன்ன கனவில பாா்த்தாலும் நேருல பாா்த்தாலும் நினைச்சுகிட்டே தான் இருப்பேன் உன்ன நினைச்சுகிட்டே தான் இருப்பேன் ஆண் : { அட வருஷத்தில் ஒரு முறை தான் இந்த காதலர் தினம் வருது அடி உனக்கும் எனக்கும் மட்டும் தான் அது வருஷம் முழுதும் வருது } (2) ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன் உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
32 : 19 ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு ஆண் : என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா ஆண் : பிம்பமா உன் போலே பிம்பமா ஓ ஓ நம்புமா என் உள்ளம் நம்புமா ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு பெண் : ………………………. ஆண் : உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே பாரம்மா என் வாழ்வை பாரம்மா ஆண் : நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே அழகான வாளொன்று அதை கீறுதே தாங்குமா என் உள்ளம் தாங்குமா ஆண் : உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார் உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார் ஆண் : ஒரு தொடர்கதையே இங்கு விடுகதையா அந்த விடையின் எழுத்து எந்தன் விதி வந்து மறைத்ததா ஆண் : பொங்குதே கண்ணீரும் பொங்குதே ஓ ஓ கண்களில் உன் பிம்பம் தங்குதே ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு பெண் : ………………………. ஆண் : வடக்கே ஒரு அஸ்தமனம் தெற்கே ஒரு சந்ரோதயம் ஆகாயம் என்னோடு திசை மாறுதே உண்மையா நான் என்ன பொம்மையா ஆண் : ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழ்கிறேன் இது என்ன கதை என்று விதி கேட்குதே மாயமா என் கண்ணீர் மாறுமா ஆண் : எங்கேயோ தொலைந்த விதை இங்கே வந்து பூத்ததென்ன முல்லை பூ என்றிருந்தேன் முள்ளோடு பாய்ந்ததென்ன ஆண் : நான் ஓட நினைக்க நிழல் என்னை துரத்த உயிர் திகைக்கும் பயணம் எந்த திருப்பத்தில் முடிவது ஆண் : ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே ஓ ஓ தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு ஆண் : என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா ஆண் : பிம்பமா உன் போலே பிம்பமா ஓ ஓ நம்புமா என் உள்ளம் நம்புமா பெண் : ……………………….
உற்சாகம் தரும் அனைத்து பாடல்களும் மிக அருமை நன்றி
Nee kv
❤ .😅
Songs Ellam Vera level bro 🎉❤
Super super super❤❤❤❤❤
Nice ga❤
முதல் பாடல் கேக்கும் போது அனைத்து பாடலும் கேட்க தோணுது மகிழ்ச்சி ❤️
578 k views supr ❤❤🎉
6. Songsuper
,qvq,,v,v❤2ooppl
First song ❤🎉
Nice song ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤s.g...❤padel.....🦋🥰🦋
ணணணணணண
@@simbus6063 enna pa ethu
Super songs bro first 4song ❤❤❤🎉🎉🎉🎉
I think these four are composed by Bharani
Bro super 😊😊
பாடல்கள் அனைத்தும் அருமை 🙏❤️❤️👌👌👌👌👌👌👌
2 song movie name
❤❤nice song❤❤
அவ கண்ண பாத்தா ஐய்யோ அம்மா
அவ கன்னம் பாத்தா ஐய்யோ அம்மா
அவ உதட்ட சுழிச்சா ஐய்யோ அம்மா
அவ சிணுங்கி சிரிச்சா ஐய்யோ அம்மா
அவ குதிக்கும் ஜடதான் ஐய்யோ அம்மா
அவ கலக்கும் நடதான் ஐய்யோ அம்மா (கண்ண)
கண்ணாடி பாக்கமாக நம்ம பொண்ணுங்க
அழகின்னு நினைப்பாங்க உன் ஆளு எப்படி
நெய்வேலி மின்சாரம் போல சிரிக்கிறா
தீக்குச்சி இல்லாம மனச கொளுத்துறா
கழுத்தோர மெய்காலிலும் பூவாசம் பிறக்கும்
அசைந்தாடும் பொழுது புது புது
கவிதைகளும் பிறக்கும் காதோரத்தில்
சுருண்ட முடி கன்னம் வரை படர்ந்திருக்கும்
பூமத்திய ரேகையை போல்
புருவங்களும் வளைந்திருக்கும்
தாடி வச்ச கம்பன் போல தங்கதமிழ்
கவிதைபோலே பொண்ண பத்தி
சொல்லி என்ன சொக்க வச்ச (அவ)
திருடா ஒன் மனசோட மூச்ச குறச்சவ
நெஞ்சுக்குள் உக்காந்து என்னென்ன செய்யுறா
எனக்குள்ள நீங்காம கதிரா இருக்குறா
கனவுக்குள் அவ வந்து கஞ்சா விதைக்கிறா
உயிரை கருப்பாக்கி கண்ணுக்கு
மையா தீட்டிக்கிட்டா கைபிடி அளவுள்ள
இதயத்தை கப்பல் நிறுத்திப்புட்டா சின்ன சின்ன
நகங்களுக்கு நெஞ்சுக்குள்ள நெருப்பு வச்சா
போதாதுன்னு பார்வைகளால் பெட்ரோலை
தான் தெளிச்சி விட்டா
உனக்குள்ள இருக்கிற நூறு மீட்டர் நரம்புக்குள்
ரத்ததானம் செய்வதந்த பெண்தானப்பா (அவ)
Super full song nice bro❤
😊
Super❤❤❤❤❤
Really shocking in 2024 he got 198k views.. old songs and music never boring. Lot of thanks to the channel
A1
❤
@@AthRaise😊😊
All cute song love you so feel ❤❤❤❤❤ ... 20.6.2024 nee patha day time solluga
Sirappaga irunthathu semma song collectoin thank you
Super
Super collection
Nice song
Brother🥰🥰👌
❤rathika
All songs super ❤❤❤❤
1time all my fav song❤❤❤❤
Mass❤❤❤❤❤❤❤❤
❤❤super🎉
First song my favourite for every time ❤❤❤😊😊😊
Supper song anna😘😘😘
Super 🎉🎉
பாட்டு கேட்கும் போது இடையில ad விளம்பரம் போடாதீங்கடா டேய்
Good songs collection 🤝💐💐💐👌👌👌💐💐💐
super nice songs
All songs very very very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super songs❤❤❤❤
Ultimate song
All the best songs ❤❤❤
🎉udk
D@@IruthayaRaj-kw3ik
😢a@@IruthayaRaj-kw3ik
#`@@IruthayaRaj-kw3ik
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅@@IruthayaRaj-kw3ik
Superbbbbbb❤
All songs my favourite songs note 🎵🎶🎶🎶 this 22.05.2024 ❤🎉❤❤🎉🎉🎉
Super songs 🎵 ❤😊
All song's super 👍
All song are very nice ❤
சூப்பர்
Super...🎉
Supper song anna
Meha hits all songs sulued all singer ss❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
எல்ல songum eaxlanta இருக்கு நடுவுல விளம்பரம் போடுரன் டென்ஷன் ஆகுது
All song semmmma pa semmma
1Stsong❤❤❤❤❤❤❤❤❤
All song's so qite❤❤❤❤❤❤
I like 5th song
8:49
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன்
ஆண் : நீ பேசிட்டு போனாலும்
பேசாம போனாலும் பேசிகிட்டே
தான் இருப்பேன்
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
ஆண் : நீ பேசிட்டு போனாலும்
பேசாம போனாலும் பேசிகிட்டே
தான் இருப்பேன் நான் பேசிகிட்டே
தான் இருப்பேன்
ஆண் : { அடி கிழவியான
பின்னே அட கிட்டாது இந்த
வாய்ப்பு நல்ல இளமை
இருக்கும் போதே இணைஞ்சிக்க
இதுதான் நல்ல வாய்ப்பு } (2)
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
ஆண் : நீ அமைதியா பார்த்தாலும்
கோவமா பார்த்தாலும் ரெண்டையுமே
நான் ரசிப்பேன் அந்த ரெண்டையுமே
நான் ரசிப்பேன்
ஆண் : உன்ன காலையில்
பாா்த்தாலும் மாலையில்
பாா்த்தாலும் முத்தம் கொடுக்க
தான் நினைப்பேன் ஒரு முத்தம்
கொடுக்க தான் நினைப்பேன்
ஆண் : { உன் கொலுசு இசைய
திருடி ஒரு சிம்பொனி பண்ண
போறேன் உன் உருவ படத்த
வரைஞ்சி அதை கின்னஸ் ஆக்க
போறேன் } (2)
ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும்
சிரிக்காம போனாலும் ரசிச்சிகிட்டே
தான் இருப்பேன் நான் ரசிச்சிகிட்டே
தான் இருப்பேன்
ஆண் : உன்ன கனவில
பாா்த்தாலும் நேருல
பாா்த்தாலும் நினைச்சுகிட்டே
தான் இருப்பேன் உன்ன
நினைச்சுகிட்டே தான்
இருப்பேன்
ஆண் : { அட வருஷத்தில் ஒரு
முறை தான் இந்த காதலர்
தினம் வருது அடி உனக்கும்
எனக்கும் மட்டும் தான் அது
வருஷம் முழுதும் வருது } (2)
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
Vs
❤️🌹😊
all songs my fav
Super nice bro 👍
Thank you 👍
Supper song selected❤❤❤❤
Very nicr songs🎉
Nice
😍
All songs very nice ❤❤
All songs are very nice ❤
❤❤
❤❤❤❤
Semmma supper no ads
Beautiful songs ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤All songs are very nice ❤❤
super 👍
Thank you 👍
32 : 19
ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு
ஆண் : என் கண்கள் பொய்
சொல்லுமா வேர் இல்லாமல்
பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா
ஆண் : பிம்பமா உன்
போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம்
நம்புமா
ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு
பெண் : ……………………….
ஆண் : உயிர் நீங்கி
போனவளே என் உயிர்
வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம்
மட்டும் நடமாடுதே பாரம்மா
என் வாழ்வை பாரம்மா
ஆண் : நீ தந்த காயங்கள்
நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை
கீறுதே தாங்குமா என் உள்ளம்
தாங்குமா
ஆண் : உன் போன்ற புன்னகையால்
என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால்
என் கண்ணை எரிப்பவள் யார்
ஆண் : ஒரு தொடர்கதையே
இங்கு விடுகதையா அந்த
விடையின் எழுத்து எந்தன்
விதி வந்து மறைத்ததா
ஆண் : பொங்குதே கண்ணீரும்
பொங்குதே ஓ ஓ கண்களில்
உன் பிம்பம் தங்குதே
ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு
பெண் : ……………………….
ஆண் : வடக்கே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை
மாறுதே உண்மையா நான்
என்ன பொம்மையா
ஆண் : ஒரு ஜென்மம் வாங்கி
வந்து இரு ஜென்மம் வாழ்கிறேன்
இது என்ன கதை என்று விதி
கேட்குதே மாயமா என் கண்ணீர்
மாறுமா
ஆண் : எங்கேயோ தொலைந்த
விதை இங்கே வந்து பூத்ததென்ன
முல்லை பூ என்றிருந்தேன்
முள்ளோடு பாய்ந்ததென்ன
ஆண் : நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் திகைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடிவது
ஆண் : ஓய்ந்ததே என்
கால்கள் ஓய்ந்ததே ஓ ஓ
தீர்ந்ததே கண்ணீரும்
தீர்ந்ததே
ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு
ஆண் : என் கண்கள் பொய்
சொல்லுமா வேர் இல்லாமல்
பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா
ஆண் : பிம்பமா உன்
போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம்
நம்புமா
பெண் : ……………………….
Oooooooo
SATHYARAJ.manimegalai.❤❤❤❤❤❤❤
Nice song ❤
kannum Kannum Paathukitta Ding Ding Ding
ada Paathu Paathu
Pesikitta Ding Ding Ding
peasi Peasi Sirichukitta Ding Ding Ding
ada Sirichu Sirichu
Searndhukitta Ding Ding Ding
ada Kaadhalaala Kaadhalaala
Ding Ding Ding Ding
andha Aasayala Aasayala
Ding Ding Ding Ding
ada Paarvayaala Paarvayaala
Ding Ding Ding Ding
oru Kavidhayaala Kavidhayaala
Ding Ding Ding Ding
beechu Pakkam Theater
Pakkam Roattu Pakkam
joadi Poattu
kannum Kannum Paathukitta Ding Ding Ding
ada Paathu Paathu
Pesikitta Ding Ding Ding
korea Naatu Kuyila Pola Paadi Kaatikadi
komedhaga Ponna Pola Undhan Azagadi
unna Paatha Usurukulla Shock Adikudhadi
uchandthalayum Ullangalum
Verthu Kothudhadi
apple Chediya Pola
Naanum Unna Kannda Thala
usirukulla Analadikudhadi
nooru Nooru Azagu Nee
nerungi Nerungi Pazhagu
pesi Paaka Manam Thudikudhadi
nenju Muzhuka Nee Anjugame Nee
ulla Poondhu Ulla Poondhu Usira
pudichu Uluki Uluki
kannum Kannum Paathukitta Ding Ding Ding
ada Paathu Paathu
Pesikitta Ding Ding Ding
nilavu Nilavu Unna
Nenachu Thanni Adikudhadi
nearil Unna Paatha Enaku
Pithu Pidikudhadi'
nenju Kuzhiyil Neendhi
Paaka Edam Kedaikumadi'
neeyum Naanum Serndhu
Vaazha Vazhi Pirakumadi
coco Cola Pola Nee Pongi Ponadhala
usuru Mella Whistle Adikudhadi
osamma Pola Nee Orasi Ponadhala
aasayellam Asaivamachudhadi
nooru Koadi Than Penngal Ennikai
onna Pola Onna Pola
Oruthi Kooda Ingu Illa
kannum Kannum Paathukitta Ding Ding Ding
ada Paathu Paathu
Pesikitta Ding Ding Ding
peasi Peasi Sirichukitta Ding Ding Ding
ada Sirichu Sirichu
Searndhukitta Ding Ding Ding
ada Kaadhalaala Kaadhalaala
Ding Ding Ding Ding
andha Aasayala Aasayala
Ding Ding Ding Ding
ada Paarvayaala Paarvayaala
Ding Ding Ding Ding
oru Kavidhayaala Kavidhayaala
Ding Ding Ding Ding
beechu Pakkam Theater
Pakkam Roattu Pakkam
joadi Poattu
aq😊❤😊😊a q1
1
Very nice songs❤❤❤😊😊🎉🎉
Superb pa
Semma poo
ℕ𝕚𝕔𝕖 𝕤𝕠𝕟𝕘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My lovely song❤❤❤❤❤❤
super👍
💙💚💛🧡💜
❤❤❤❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Suppar❤🎉
Super ❤
Super👍
Thank you 👍
Kavitha vellore
All song super
Hi super songs
🎉🎉🎉
👌
ᴛʜᴀɴᴋ yᴏᴜ
🎉🎉😊
❤
Your selection super ya continue and congratulations 🎉
👌❤❤❤🎉🎉
❤❤❤❤❤
😅.....
❤🎉
13.5.2024
Hi
Jn🎉😅😊😊p
❤❤❤❤❤❤
🌹🌹🌹🌹🌹🌹
1/7/24
Bro. Super🥰🥰🥰🥰💃💃💃💃💃💃
0:35