பொலிகண்டி வரை நடந்தது என்ன? முதல் தடவையாக மனம் திறக்கும் வேலன் சுவாமிகள் | செய்திகளுக்கு அப்பால் |

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    CZcams : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Komentáře • 130

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 3 lety +34

    மக்களின் அஹிம்சை வழியான போராட்டம்(P2P) மகத்தான வெற்றியை தந்துள்ளது. வேலன் சுவாமிகளின் பேச்சு அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety +2

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Před 3 lety +33

    இறைவன் தந்த மனிதன் வெறுங்காலுடன். நடந்து வந்த அற்புதப்பிறவி

  • @thedkannan2401
    @thedkannan2401 Před 3 lety +16

    சில இடைஞ்சல்கள் வந்தபோதும் தமிழ் இதய துடிப்போடு முடித்து வைத்து அதை இட்டு உறவுகளுக்கும் , உங்களை போன்ற சமய குருமார்களுக்கும் வாழ்த்துகிறேன் ஐயா """

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před 3 lety +17

    ஐயா நான் மணலாற்றில் இருந்து போலிகண்டிவரிக்கும் உங்களுடன் வந்தவன் உங்கள் பொறுமைக்கும் ஆளுமைக்கும் நன்றி ஈழத்தமிழர்களின் வரலாறு உங்களை மறக்காது .வாழ்த்துக்கள்

    • @rajamrajam-ru5ds
      @rajamrajam-ru5ds Před 3 lety

      Nandri.

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 3 lety +1

      @@aryanayagan8461 சும்மா மாதர் சங்கங்களில் இருப்பவர்கள் எல்லாம் காசை வாங்கிக்கொண்டு எழுதுவார்கள் இவர்களை கணக்கு எடுப்பதற்கு தமிழர்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை கஜேந்திரன் கோத்தாவின் ஆள் என்றும் இணையத்தளங்கள் எழுதுகின்றன இவர்களைப்பற்றி அலட்டிக்கொள்ளக்கூடாது மற்றும் சாணாக்கியன் யாரை கலியாணம் கட்டினாலும் யார் கணக்கு எடுப்பது அவர் தமிழருக்காக போராடும்மட்டும் தமிழர்களின் தலைவர்தான் எப்போது பாதமாறுகின்றாரோ அப்போது தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒருவரை தெரிவு செய்ய வேண்டியதுதான் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசனும் ஒரு சிங்கள பெண்மணியைத்தான் கலியாணம் கட்டினார் கடைசிவரைக்கும் தமிழ் தேயத்துக்காக போராடி மடிந்தவர்தான் .

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we Před 3 lety +19

    அன்பு நிறைந்த நன்றி வேலன் சுவாமி" அன்பே சிவம் அனைவரும் மனிதர்கள் " நன்றி

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety +1

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @VishnuwarathanThankaratnam
    @VishnuwarathanThankaratnam Před 3 lety +14

    இது ஒரு முக்கிய நிகழ்வு. மேலும் வீரியத்துடன் வளர்ந்து நல்ல நோக்கங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před 3 lety +12

    ஓம் முருகா சரணம் வேலன் ஐயா அவர்களின் பாதாரவிந்தங்களை வணங்கி ஐயா முதலில் இந்த பொ 2 பொ மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் ஊர் வலத்தை பார்த்து மிகவும் நெகிழ்ச்சியாக வும் பூரிப்பு ஆகவும் இருந்தது ஐயா உங்களுக்கும் எல்லாமக்களுக்கும் குறிப்பாக இளைஞர்கள் அனைவருக்கும் மனம் ஆழ்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 🙏🙏🙏

  • @jaffnaca8739
    @jaffnaca8739 Před 3 lety +17

    உரிமையுடன் வாழ்த்துக்கள் அனைவருக்கும்🙏🏻

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @visuvalingampanchalingam3358

    தமிழ் அமைப்புகள் தமிழ் பேசும் மக்கள் அனைத்து உறவுகளுக்கும் எமது நன்றிகள்

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @rl5914
    @rl5914 Před 3 lety +8

    வாழ்க தமிழ் வளர்க ஒற்றுமை 🙏
    சுவாமிகளின் கருத்து மிக அருமை
    இப்பதிவு அருமை 👏🏾👏🏾👏🏾👍👌🙏

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

    • @elanaavalar6992
      @elanaavalar6992 Před 3 lety

      @@aryanayagan8461 நல்லது நல்லாய் வாந்தி எடுத்திருக்கின்றீ

  • @jeyakumarbalendra7302
    @jeyakumarbalendra7302 Před 3 lety +2

    நன்றிகள் வேலன் சுவாமி, மற்றும் சிவில் சமூகத்தினர் ,
    அத்துடன் IBC Tamil க்கும், பேட்டி எடுத்த சதீஷ்க்கும் 👍
    நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடரட்டும் உங்கள் தொடரட்டும் உங்கள் சேவை.

  • @manimaranchristopher7942
    @manimaranchristopher7942 Před 3 lety +4

    எமது தமிழ் தலைமைத்துவம் அனைத்து ம் ஒருங்கிணையுமானால் விடுதலை அடைவதை யாராலும் எந்த சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது..👍🤝🤝🤝🙏🤲👣👣👣👣👣

  • @janaj573
    @janaj573 Před 3 lety +2

    நன்றி சுவாமி 🙏🏼🙏🏼 உங்கள் பணி தொடரட்டும் 👍🏼👍🏼

  • @arulsothidam
    @arulsothidam Před 3 lety +8

    பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரெழுச்சி சரியாக நடத்துள்ளது, போராட்டத்தை எவரும் உரிமை கோரமுடியாது என்பது சரியே! பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன்,மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் பணியைச் செய்தார்கள். மக்கள் தொண்டு நிறுவனங்கள் பணியைச் செய்தன. மக்கள் பேரணியாக வந்தனர். வெற்றி பெற்றது பேரணி. இனி இதைப்பற்றி குறை கூறுவதைவிட்டுவிட்டு நடக்கவேண்டியதை மட்டும் பாருங்கள். இந்த பேரணியின் வெற்றி இறைவனால் தமிழன் விதியை மாற்ற வந்துள்ள மாற்றம். இதன் இரகசியம் உங்களால் புரியமுடியாது, அமைதிகாத்து நடக்கும் நல்லவிடையங்களைப் பேசுங்கள். 148 பேரைக்காணவில்லை என கூறுகிறார்களே அதைப்பற்றி பேசுங்கள். இந்த பேரணியின் வெற்றிக்கு காரணம் யாருமேயில்லை அது ஒருவனே. 2021ல் புரியாதவர்களுக்குப் புரியும் பெறுத்திருங்கள்.நன்றி

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 Před 3 lety

      Nalla purithal nantri sago. Aanaalun talayankam thavaranathu.ithu tamilmakkalaal unarveluchiyudan nadatthappadathontrakum.urimaikuriyavarkal tamilarkal. tamil makkalukku neethi kidaikaddum.

  • @ketheswar
    @ketheswar Před 3 lety

    மக்களின் அஹிம்சை வழியான போராட்டம்(P2P) மகத்தான வெற்றியை தந்துள்ளது. வேலன் சுவாமிகளின் பேச்சு அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பொத்... பொலிகண்டி P2 P...மாபெரும் பேரணிமூலம்..வரலாறுகாணாத சனத்திரளை உரியநேரத்தில் உருவாக்கி மீண்டுமொரு எழுச்சியை உருவாக்கி நாம் ஓயவில்லை என்ற பாடத்தை ஏற்படுத்திய வேலன் சுவாமிஐயா; இது ஒரு நிரந்தர இனவிடிவை எமக்கு தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 Před 3 lety +7

    பொத்... பொலிகண்டி P2 P...மாபெரும் பேரணிமூலம்..வரலாறுகாணாத சனத்திரளை உரியநேரத்தில் உருவாக்கி மீண்டுமொரு எழுச்சியை உருவாக்கி நாம் ஓயவில்லை என்ற பாடத்தை ஏற்படுத்திய வேலன் சுவாமிஐயா; இது ஒரு நிரந்தர இனவிடிவை எமக்கு தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

  • @janarthananthangaraja5253

    யார் இவர் என அறிய ஆவலாக இருந்தேன் IBC மூலமாக அறிந்தது நன்று நன்றி

  • @alistonalfred9017
    @alistonalfred9017 Před 3 lety +3

    வேலன் சுவாமிகள் ஐயா நீங்க பல நூற்றாண்டு வாழ வேண்டும்.

  • @kanagaratnammohan5148
    @kanagaratnammohan5148 Před 3 lety

    இறுதியாக வேலன்சுவாமி அவர்களே உங்களிடம் எமது வேண்டுகோள்
    ஆயுத அரசியலுக்கு அப்பால் பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் எமக்கு எமது தமிழ் தேசியவிடுதலைப்போராட்டத்திற்கு ஆன்மிக அரசியல் தலை
    மைக்கான வெற்றிடம் ஒன்று நிரப்பப்படாது இருக்கின்றது
    என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகிறேன்

  • @kumaradsaya6158
    @kumaradsaya6158 Před 3 lety +7

    சிறப்பான கருத்துக்கள்
    வாழ்த்துக்கள் அய்யா

  • @ranjanbalasingam7053
    @ranjanbalasingam7053 Před 3 lety +2

    இந்தியச்சூழ்ச்சி காவியுருவில் நுளையப்பார்கிறது. இருந்தாலும் ஊர்வலத்தில் கலந்துசிறப்பித்தமைக்கு நன்றி ஈழத்தமிழர்களுக்கு ஒருவேன்டுகோள் அரசியலில் சமயத்தை தவிருங்கள் உலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கு சமயங்களே மூலகாரனம், இலங்கையில் புத்தசமயம், இந்தியாவில் இந்துசமயம் அரபுநாடுகளில் ஸ்லாமிய சமயம் முற்காலங்களில் கிறிஷ்தவசமயத்தவர்கள் பசெய்த அட்டூளியம் கொஞ்ச நஞ்சமல்ல ஆகையால் இவர்களை முளுமையாக நம்பிவிடாதீர்கள்.உன்மையான ஆன்மீகவாதிகள் தன்னை அடயாளப்படுத்தமாட்டார்கள் உ+ம் சித்தர்கள் தங்களை அடயாளப்படுத்துவதில்லை.நன்றி

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 Před 28 dny +1

      இந்துமதம் தமிழர்கள் கடவுள் நம்பிக்கை இல்லை. வந்தேறி ஆரிய சமஸ்கிருத வேதங்களை அடிப்படையாக வர்ணாச்சார கொள்கை கொண்டது. இது இந்திய, இலங்கை பூர்வீகக்குடிகளான தமிழர்களை சூத்திரராக, அரக்கர்களாக கூறி அவர்களை அழிப்பது தான் விடுதலை என்று கூறித்தான் ஈழத்து இராவணன் ஆட்சியை அழித்து தங்கள் சார்பான இராவணன் தம்பியை ஆட்சிபீடம் ஏற்றினார்கள் என்பது வரலாறு. கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றி மனரீதியில் பலவீனப் படுத்தி அடிமைப்படுத்தும் ஒரு வித ஆரியர்கள் பிராணர்கள், வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்றும் தமிழர்கள் கீழான பாவிகள் என்றும் மூளைச்சலவை செய்துள்ளனர். தமிழ் நீஷபாஷை, தீட்டானாது தமிழர்கள் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று சொல்லி தமிழர் கட்டிய கோயில்களிருந்து விரட்டி விட்டு ஆரிய பிராமணர்கள் உள்ளே நுழைந்து தமிழர்களுக்கு விளங்காத நடைமுறையில் பேச்சு வழக்கில் இல்லாத ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த சமஸ்கிருத பாஷையில் பூசைகள் நடக்கிறது. மட்டுமல்ல அவர்கள் தேவர்கள் என்றும் அதனால் சூத்திரர்கள் அமிர்தம் உண்டு சாகாவரம் பெறக்கூடாது என்ற நோக்கில் பாற்கடலை கடையும் போது மோகினி என்ற வேடத்தில் கடவுளே வந்து அசுரர்களை ஏமாற்றிய கதைகளை அறிவோம். வேலன்சுவாமி இந்திய ஆரிய இந்துமத சின்மயி மிசனில் தான் படித்து வந்திருக்கிறார். அதனால் இந்திய அருவடியாக அவர்கள் பாவிக்க முடியும். தமிழ்ர்கள் கடவுள் நம்பிக்கை சைவசமயம். உலக மொழிகளுக்கு தாய் மொழி என்று உலக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட 5000 வருடத்திற்கு மேலான கடவுள் மொழி எப்படி தீட்டாக மாறியது??? நல்லூர் கந்தன் முருகன் தமிழர்கள் கடவுள். எப்படி வந்தேறி ஆரியர்கள் மொழியான (கிட்டத்தட்ட 3000 வருட பழைய) சமஸ்கிருதத்தில், ஆகமத்தில், வேத சடங்காச்சாரங்களில் பூசைகள், விழாக்கள் செய்ய முடியும்??? ஏன் விளங்காத சமஸ்கிருத மந்திரம்?? ஏன் தமிழர்களை ஏமாற்றுவதற்காகவா? அந்த ஒரு சமஸ்கிருதம், வேதங்களை வைத்து ஆரிய பிராமணர்களுக்கு தமிழர்களை அடிமைகளாக, முட்டாள்களாக வைத்திருப்பதற்காகவா?? எங்கே சைவசமய வேதங்கள், ஆகமங்கள்??? ஏன் அதை முதலில் மாற்றி அமைக்க வேலன்சுவாமி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை???? எங்கே தமிழர்கள் ஆதி வரலாறு, வழிபாடுகளை தொலைத்து விட்டீர்கள்??? வந்தேறி ஆரிய கலப்பினால் ஏமாறி அவனிடம் விலைபோய் விட்டீர்களா?? வேலன்சுவாமி எல்லா மதத்தலைவர்களுடனும் சேர்ந்து இந்த போராட்டத்தை செய்தது மிகவும் போற்றப்படவேண்டிய காரீயம். ஆனால் இந்திய, ஆரிய, RSS, றோ இன் கைப்பொம்மையாக இருக்கக்கூடாது. வட இந்தியன், மத்திய அரசு, இந்துமதம், பிராணர்கள், RSS, பிஜேபி சுப்பிரமணியசுவாமி என்று எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சம சுதந்திர உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் எத்தனை ஆயிரம் நூறாண்டுகள் கடந்தாலும் விரும்ப மாட்டார்கள். அப்படி விரும்பினால் அவர்கள் இந்துமத நம்பிக்கையை எப்பொழுதே கைவிட்டு இருப்பார்கள். இந்தியாவிலும் இலங்கையிலும் ராமராஜ்ஜியம் அமைக்கவும், ராமர் கோயில் கட்டுவதும், இலங்கைக்கு புனித யாத்திரைக்கு ஒழுங்கு படுத்துவதும், சீதைக்கு, ராமருக்கு, அனுமனுக்கு, ஆலயம் கோடிக்கணக்கில் இந்திய அரச செலவில் செய்ய மாட்டார்கள். ஈழத் தமிழர் இராவணன் சந்தித்து ராமரால் சபிக்கப்பட்டபடி அழிவதை தடுக்க முடியாது என்று 2009 யுத்த காலத்தில் வந்த செய்தியை நினைவு கூர வேண்டும். வேலன்சுவாமி சைவசமய சாமியாராக சகலமத நல்லிணக்கத்தோடும் செயற்பட வேண்டும். ஈழத் தமிழர் அரசியலில் ஏதாவது செயற்பட வேண்டுமானால் மதசார்பற்ற பொது மனிதனாக செயற்படவேண்டும். இந்துமதம், RSS என்பது இஸ்லாமியருக்குள் இருக்கும் தலிபான், ISIS என்றும் ஐரோப்பிய கிறிஸ்தவ சிலுவைப் போர் போன்ற கடவுள் பெயரால் மனித, இனப்படுகொலைகளை நடத்தும் தீவிரவாத அமைப்புகள். இவர்கள் அரசியல் என்ற பலத்தை தங்கள் கையில் எடுத்து அதை சாதிக்கிறார்கள். அரசியலையும், யுத்தங்களையும் மத போதனை அடிப்படையில் தான் செய்கிறார்கள். பகவத்கீதையை படித்த கிட்லர் ஆரியன் ஆளப் பிறந்தவன் என்று கோசம் எழுப்பிக் கொண்டு இரண்டாவது உலக யுத்தத்தை செய்து பெரிய இனப்படுகொலை அழிவைச் செய்தான் என்ற வரலாற்று உண்மை எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியாது. கட்சி, மதநம்பிக்கை, உணவு, உடை, தொழில் என்பவை எல்லாம் தனிமனித சுதந்திரம், உரிமைகள். இதற்கும் தமிழ் தேசிய சிந்தனைக்கும், ஒற்றுமைக்கும் சம்பந்தமே இல்லை. தமிழ் மொழியினால் இனைவோம்.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Před 3 lety +1

    Thank you,Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏

  • @naliguru
    @naliguru Před 3 lety +5

    THANKS A MILLION TO VELAN SWAMY AND OTHER SWAMIES!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 Před 3 lety +2

    வேலன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv Před 3 lety +8

    Yes that is the truth 💕 you take the order form Tamil God welfare you fight for Tamil God you give your life only for Tamil God glory because Tamil God is the Supreme Learder Commander in charge of Tamil people.no more political parties interested because we all Tamils in this fight against the Nazis government of Sri Lanka.

  • @charleskailainathan4709

    நன்றி திரு வேலன் சுவாமி அவர்களே!!
    உங்களைப்போன்ற முதிர்ச்சியுடையவர்கள் தான் எமது சமுதாயத்திற்கு தேவையான காலத்தின்கட்டாயம். மக்கள்பணி, மகேஸ்வரன்பணிதானே. உங்களிற்கு எமது ஆதரவுஎன்றும் இருக்கும்.

  • @kumarasegaramkanapathipill2534

    குமுதினி.சி. அவர்களே நிங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என்றுதேரிய வில்லை வாழ்க தமிழ் வெல்கதமிழர் நன்முயற்சிகள் கலந்து கொண்ட அனைவர்கும் நன்றிகள்.

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Před 3 lety +1

    உங்கள் அர்பணிப்பைப் பார்த்த போது சொல்ல வார்த்தைகள் இல்லை .. நன்றி ஐயா

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před 3 lety +5

    ஒற்றுமையை பேணி காப்போம்

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @srilankan4485
    @srilankan4485 Před 3 lety +10

    ஐயா இந்தியாவின் எந்த பருப்பும் வேகாது.......முதுகில் குத்திய சகுனி......

  • @saravanamuthuaravinthan7374

    அருமையான பதிவு விளக்கம் தத்துருவமிக்கதாய் இருந்தது நன்றி சுவாமிகள் இறைவனின் அருளாசியுடன் தொடரட்டும் தங்கள் அறப்போர்

  • @nadarajahramesh6867
    @nadarajahramesh6867 Před 3 lety +3

    ஆன் மீகத்தில் இருந்தாலும் மிக துணிச்சலோடு செயற்பட்டீர்கள்..தமிழ் தாய் உங்களை பார்த்து குதுகலிக்கிறாள்.

  • @segarkathir646
    @segarkathir646 Před 3 lety +1

    சுவாமிகள் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் ஜயா

  • @nathansinnappu8946
    @nathansinnappu8946 Před 3 lety +3

    நன்றி ஐயா 👍👍👍
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @thavediviya7855
    @thavediviya7855 Před 3 lety +2

    Nanry aiya onru padal undu walwu 💪💪💪💪

  • @aruljothyarulsubramaniam8094

    Thank you Swamigal. We unite as one community and work together to attain our freedom and rights. Thank you

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 Před 3 lety +5

    பேசும் போது இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மூன்று மதத்தையும் சேர்த்து சொல்ல வேண்டு கிறிஸ்தவர்களையும் சேர்த்து பேச வேண்டும் அல்லாஹ் சிறுபான்மை மக்களை பாதுகாப்பான் நமக்கு இறைவன்தான் உதவி செய்யணும் அரசியல்வாதிகளுக்கு இறைவன் கூலி கொடுப்பான் பொறுத்திருந்து பார்ப்போம்

  • @user-ls8pf7sm4f
    @user-ls8pf7sm4f Před 3 lety +1

    நன்றி, மிக நன்றி 🙏

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @nomangay5696
    @nomangay5696 Před 3 lety

    தங்கள் துணிவுகும் நேர்மைக்கும் உறுதிக்கும்
    நன்றிகள் சுவாமி

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 3 lety

    நன்றி

  • @keethanRk
    @keethanRk Před 3 lety

    வேலன் சுவாமிகள் தமிழ் ஈழம் பிறக்க கடவுளை மனம் உருகி வணங்குகிறேன்

  • @jeyapaarathanjegathas9004

    வாழ்க வளத்துடன்
    நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் .
    வாழ்க உலக உயிா்கள் எல்லாம்
    வாழ்க உலக மக்கள் எல்லாம்
    வாழ்க வையகம்
    நல்லதே நடக்கும்
    வாழ்க வேலன் சுவாமி அவா்கள்
    அன்பா்களே சுவாமிக்குத் தொியும் நாங்கள் சைவா்கள் எப்போதும் இந்துக்கள் இல்லை இந்து என்றால் நாங்களும் இந்தியாவில் இருந்து வந்தவா்களாக எதிா்காலத்தில் காட்டலாம்
    இதில் மிகவும் அவதானமாக சிந்திக்க வேண்டும்
    இந்தியாவின் இந்துதுவா அமைப்புக்கள் RSS எனும் இயக்கம் இரண்டும் என்று தான் சொல்லப்படுகிறது ஆகையால்
    அறிவு தான் ஆண்டவன் சுவாமிகளுக்குத் தொியும்
    எம் மக்கள் இந்த மண்ணுக்காக எத்தனை இழப்புக்கள் எம் மக்கள் சந்தித்துள்ளாா்கள் இன்றும் சந்திக்கின்றனா் எப்பவும் எதா்க்காகவும் எம் இனத்தையும் எம் சைவ சமயத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாது இந்த இந்துத்துவா அமைப்புகளின் செயல்களால் ஏமாரக் கூடாது
    அறிவு தான் ஆண்டவன்
    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடனும்
    வாழ்க மன மகிழ்வுடனும்
    வாழ்க செல்வம் கல்வி வளத்துடனும் வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க வையகம்
    நல்லதே நடக்கும்.

  • @naguleswaransivarajah2709

    சாமிகள் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před 3 lety +2

    தங்கள் அற்பணிப்பும் நற்பணிகள் அனைத்துக்கும் சிறப்பான வெற்றி வரவேண்டும் வேலன் வெற்றி கொள்வான் நன்றிகள் 🙏😔🙏

  • @MrJosethoma
    @MrJosethoma Před 3 lety

    நிச்சயம் வெற்றி பெற்று மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்..

  • @pragalathansomasuntharam8021

    Ottumaiye vendum
    thank you very much
    You will try

  • @truth97
    @truth97 Před 3 lety +3

    It is easier to fool people than convince them they are fooled.
    Tamil people are hurt by Sri Lankan government 20% and themselves 80%.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 3 lety +2

    மிகப்பெரிய வெற்றி நன்றிகள் வேதக்காரர்கள் தமிழில் பூசை செய்கிறார்கள் சைவத்தமிழர்களும் இஸ்லாமிய தமிழர்களும் அந்நிய மொழியில் பூசை தமிழில் பூசை வேண்டும்

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 3 lety +2

    அடுத்த முறை கதிர்காமம் முதல் காங்கேசந்துறை வரை அல்லது கீரிமலை மலையகம் யூ ட க கிழக்கு நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் அனுராதபுரம் வாவு யாழ்

    • @truth97
      @truth97 Před 3 lety

      Ithode Ureyum Suthi Parthidalam

  • @mannarmonkey7292
    @mannarmonkey7292 Před 3 lety

    ஐயா வேலன் சுவாமிகளின் விட்டுகொடுக்காத பேச்சுக்கு நன்றி🙏🙏

  • @dayathevi6761
    @dayathevi6761 Před 3 lety +2

    Thank You IBC Tamil. Timely & well deserved interview

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

    • @elanaavalar6992
      @elanaavalar6992 Před 3 lety

      @@aryanayagan8461 நல்லது நல்லாய் வாந்தி எடுத்திருக்கின்றீ

  • @paranivasagamthiyagu3157
    @paranivasagamthiyagu3157 Před 3 lety +1

    இந்தியாவில் உள்ள பாஐகா சாமியார்களாக மாறமல் மக்களுக்களுக்கான சாமியாரக இருந்தால் வரவேற்க தக்கது

  • @thangarajahkanagasabay2825

    Velan Swamy,
    Your service to mankind is par excellence.
    Your long March to freedom has been received by the international community well.
    May you be blessed.
    Sabay

  • @noahnoemy9286
    @noahnoemy9286 Před 3 lety +3

    பொத்துவில் முதல் பொலிகண்டி #P2P முடிவல்ல - தொடர்ச்சி !!! உலகெங்கும் வாழும் தமிழர்கள் நாம் ஒன்று சேர்ந்து உரிமை குரல் கொடுப்போம்.
    மாபெரும் ஒன்றுகூடல் ஒவ்வொரு புதன் : 10 Février - 17 Février -24 Février
    இடம்: La Chapelle
    நேரம் : 14h45-16h45
    தொடர்புகளுக்கு : TYO : 07.51.56.97.44 - 07.53.85.55.49 / MTE : 06.52.72.58.67
    தகவல் : தமிழ் இளையோர் அமைப்பு - பிரான்சு / தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
    மேலதிக தொடர்புகளுக்கு :
    CCTF : 01.48.22.01.75
    நன்றி

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

  • @jayanpoopalasingham5518
    @jayanpoopalasingham5518 Před 3 lety +2

    velan swamy super

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Před 3 lety

    Please don't use words war crimes, and genocide word is right one, because we have been genocide since srilanka get independence from UK, so many tamils, tamil muslims people, tamil christianity people also genocide by singele's government till now, we need to get a independence from single government,why we avoid genocide words? Specially paper reporters, TV presenters will think about this, you are the one powerful media to publish to people right idia, we all thinking on that way, we don't need scared to anyone, more than 500 years fighting for freedom, we plane right way. Thanks

  • @piratheepankantharuby9996

    ஐயா எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ்மக்களின் எழுச்சிக்கு உறுதுணையாக
    இருந்து வழிநடத்த வேண்டும்.
    (இனம் மதம் மொழி கடந்து)

  • @jeevkanda2250
    @jeevkanda2250 Před 3 lety +1

    ஐயா உங்கள் சேவை எங்கள் மக்களுக்கு தேவை
    ஆனால் இந்து என்கின்ற சுலோகத்தை எங்கள் நெற்றியில் இட்டுவிட வேன்டாம்
    இந்தியாவின் இந்து என்கிற சொல் மிகவும் வலி நிறைந்தது ஜாதி பிரிவினை மதகலவரம் மாடு சாப்பிட்டார்கள் என்பதற்காகவே 75 பேர்களை கொன்டு குவித்த பாவ சொல். இந்துவாக இருந்தாலும் மாடு சாப்பிட்டால் பொது மயானத்தில் வித்துடலை தகனம் செய்ய முடியாது. வர்னாச்சிரம கொடுங்கோன்மையின் மறு சொல், தமிழை நீஷ பாசை( சங்கராச்சாரியார்), தமிழர்கள் அரக்கர்கள் ( இராவன்னின் வழி தோன்றல்கள்) தீன்டதகாதவர்கள் ( வடநாட்டவர்கள்) என்று சொல்லும் பாவச்சொல் அது. இலங்கை சபிக்கப்பட்ட பூமி ( ரஜனிகாந்) அங்கு இறப்புக்கு ஒன்றும் செய்ய முடியாது
    எனவே நான் சைவன் இந்து கிடையாது நீங்கள் எங்களை இந்து என்று அடையாளப்படுத்துவதை சுத்தமாக வெறுக்கிறோம் நாம் வர்னாச்சிரம த்த்துவத்தையும் சனாதன தர்மத்தையும் அடியோடு வெறுப்பவர்கள் நாம்.
    நாங்கள் திராவிடர்களும் இல்லை இந்துக்களும் இல்லை
    சைவ தமிழ்குடி
    இனி வரும் காலங்களில் நீங்கள் இவைகளை பதிவு செய்வீர்கள் என நம்புகிறோம்.
    நன்றி.

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Před 3 lety +2

    Aiya don't say Hindu .Say Saivam.
    We are not Hindu.

  • @anitashirogeorgevincent8713

    🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🇦🇺🇦🇺🇦🇺🇦🇺

  • @naliguru
    @naliguru Před 3 lety +1

    THERE'S NO CORONA ISSUES ENTIRE TAMIL PEOPLE MUST BE PARTICIPATED!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @truth97
    @truth97 Před 3 lety +1

    Will Velan Swamy start a new political party to contest next provincial government election?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 3 lety +1

      Yes he will if nassasarey

    • @aryanayagan8461
      @aryanayagan8461 Před 3 lety

      சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் !
      By athirvu.com
      P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடையம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடையங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்கப்பட்டது.
      இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடையம், இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
      இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடையத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

      இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி. அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.
      இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில், யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.
      மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

    • @madeshshivam952
      @madeshshivam952 Před 3 lety

      𝙔𝙚𝙨

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 3 lety

      @@aryanayagan8461 நீங்கள் வேலண் சாமியாரின் பேடடியை கேட்டிருப்பீர்கள் என்று நம்புக்கென்ரேன் இந்த பேரணி ஒழுங்கு படுத்துவதற்கு முன்பு சகல மதகுருமார்களுடனும் (முஸ்லீம் ,இந்து ,கிறிஸ்த்தவம் )கலந்து பேசித்தான் முடிவு எடுத்ததாக குறிப்பிட்டிருக்கின்றார் .மற்றும் இஸ்லாமியர்களும் மலையக தமிழர்களும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை அவர்கள் ஏற்கனவேய வடக்கு கிழக்கில் வசிப்பவர்கள் புலிகளும் அவர்களுக்கும் சேர்த்துத்தான் போராடினார்கள் .உங்கள் அதிவு சொல்வதுபோன்று மலையக தமிழர்க 1000, ரூபா சம்பளம் கேட்டு 20 வருடங்களுக்கு முன்பு போராடவில்லை .மூன்று வருடங்கலாகத்தான் போராடுகிறார்கள் .அதிர்வு இணையம் சொல்வதை எல்லாம் அப்படியே உள்வாங்குவதற்கு தமிழர்கள் ஒன்றும் கேணயங்கள் இல்லை

  • @nagendrannagaratnam3658

    இவர்களால் மனிதன்.வழவேமுடியாது......எதையாவது சொல்லி முடிஞ்சு விடுவது இந்த ஊடகத்தின் வேலை

  • @ponambalamkrishnamoorthy2655

    2009 அவலமான யுத்த காலத்தில் வேல்சாமி ஐயா நுவரெலியாவிலும், பின்னர் யாழ்ப்பாணத்தில் இந்திய ஆரிய இந்துமத சின்மயி மிசனைக் காட்டுவதிலும் முழுமூச்சுடன் இருந்திருக்கின்றீர்கள். அந்த நேரத்தில் உங்கள் பெயரை அல்லது ஒரு கடவுள் பெயரால் ஒரு எச்சரிக்கை வார்த்தையைக் கூட கேட்டதில்லையே. இந்திய தலைமை சாமிகள் உங்கள் வாயையும் தமிழ் நாடு கருணாநிதி போல செய்து விட்டார்களா????? கடந்த காலம் எது என்னவாக இருந்தாலும் இப்பொழுது நல்ல பாதையில் போவது சந்தோஷம். இந்தியாவில் காவி செய்யும் அட்டூழியம் உங்களைப் பார்க்கும் போது ஏதோ.......

  • @srisri540
    @srisri540 Před 3 lety

    Pikkukalukku maddumthan arasiyal enpathu niyayamahathu

  • @uthayakumarratnasingam6818

    நாம் தமிழர்கள் ;

  • @naliguru
    @naliguru Před 3 lety

    VELAN SWAMY PLEASE MAKE VOICE ABOUT POLTICAL ERATHINA DERAR SAID 70% AFTER THAT 90% BUDDHA VIHARA UESD TO BE IN NORTH AND EAST PROVINCE'S!
    ALSO KURUNTHIMALAI HE NAMED KURUNTHIGA AND BUDDA VIHARA WAS THERE AND DEMOLISHED!!💔💔💔💔💔💔😡😡😡🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithiyananthansinnathamby5742

    Katpani youtham

  • @1ruthra
    @1ruthra Před 3 lety +1

    தமிழ் உச்சரிப்பைத் திருத்திக் கொள்ளுங்கள். செய்தியுரைத்தல் style ஆக இருக்க வேண்டும் என்பதற்காக ல , ள , ழ வை பிழையாக உச்ரிக்கின்றீர்கள். கேட்பதற்குக் கஷ்ரமாக இருக்கிறது.

  • @apouduraiselvarajah8780

    Ottumai onkuga

  • @user-ex2re8mu6w
    @user-ex2re8mu6w Před 3 lety

    நிச்சையமா....