வானில் தவழும் வெண்ணிலவே வண்ண ஒளியே தன்மதியே என்னை அழைத்துச் செல்வாயா ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே வானில் தவழும் வெண்ணிலவே 1 நினைவும் கனவும் மதினா நகரில் நின்றே பாடும் நெஞ்சம் தேடும் உணர்வும் உயிரும் ஒன்றாய் வாடும் உள்ளத்தின் கண்கள் நபியை தேடும் ஆசை நெஞ்சம் ஆவல் தீர பாச நபிகள் பாதம் காண என்னை அழைத்துச் செல்வாயா ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே வானில் தவழும் வெண்ணிலவே 2 இதய ஏட்டில் கவிதை சுமந்து இசைக்கும் பாட்டில் தேனைக் கலந்து விருந்து படைத்து மகிழ்வேன் நானே வேந்தர் நபிகள் பாதத்தின் முன்னே அண்ணலின் கண்கள் என்முகம் பார்க்க என்மனம் அங்கே பொன்மலர் பூக்க என்னை அழைத்துச் செல்வாயா ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே வானில் தவழும் வெண்ணிலவே 3 சாந்த முகமும் காந்த விழிகளும் சங்கை மறையின் கற்கண்டு மொழியும் ஏந்தும் இரசூல் எம்மான் நபிகளின் இன்முகம் பார்த்து என்னை இழந்து கண்கள் மயங்க கல்பும் குளிர என்னை நானே தந்து மகிழ என்னை அழைத்துச் செல்வாயா ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே வானில் தவழும் வெண்ணிலவே 4 நாளும் பொழுதும் வீணாகுதே மேலும் ஆவல் தான் கூடுதே வாழும் வாழ்க்கை கசப்பானதே வாஞ்சை நபியை மனம் தேடுதே பாடும் உள்ளம் ஆடி மகிழ நாடும் நெஞ்சம் நபியை காண என்னை அழைத்துச் செல்வாயா ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே வானில் தவழும் வெண்ணிலவே வண்ண ஒளியே தன்மதியே என்னை அழைத்துச் செல்வாயா ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே வானில் தவழும் வெண்ணிலவே *****************************************
Hajeed Ibrahim Assalaamu alaikum, Ibrahim Bhai can I get ur contact number. I need a favour from you. Im Sarfraz 9176364460Waiting for your call or msg
ما شاءالله
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஹப்பத்தை வெளிப்படுத்தும் அருமையான கவிதை
முஸ்லீம் லீக் ஜிந்தாபாத்
நரே தக்பீர் அல்லாஹ் அக்பர்
arumaiyana paadal
eanna oru padal. ... suppperrrrrrrrrr
என்ன அர்புதமான வரிகள்....07/08/2020
😊😅😅😅😅uu😢okuu7u l
😅😅😅
எனக்கு பிடித்த பாடல்
வானில் தவழும் வெண்ணிலவே
வண்ண ஒளியே தன்மதியே
என்னை அழைத்துச் செல்வாயா
ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
வானில் தவழும் வெண்ணிலவே
1
நினைவும் கனவும் மதினா நகரில்
நின்றே பாடும் நெஞ்சம் தேடும்
உணர்வும் உயிரும் ஒன்றாய் வாடும்
உள்ளத்தின் கண்கள் நபியை தேடும்
ஆசை நெஞ்சம் ஆவல் தீர
பாச நபிகள் பாதம் காண
என்னை அழைத்துச் செல்வாயா
ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
வானில் தவழும் வெண்ணிலவே
2
இதய ஏட்டில் கவிதை சுமந்து
இசைக்கும் பாட்டில் தேனைக் கலந்து
விருந்து படைத்து மகிழ்வேன் நானே
வேந்தர் நபிகள் பாதத்தின் முன்னே
அண்ணலின் கண்கள் என்முகம் பார்க்க
என்மனம் அங்கே பொன்மலர் பூக்க
என்னை அழைத்துச் செல்வாயா
ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
வானில் தவழும் வெண்ணிலவே
3
சாந்த முகமும் காந்த விழிகளும்
சங்கை மறையின் கற்கண்டு மொழியும்
ஏந்தும் இரசூல் எம்மான் நபிகளின்
இன்முகம் பார்த்து என்னை இழந்து
கண்கள் மயங்க கல்பும் குளிர
என்னை நானே தந்து மகிழ
என்னை அழைத்துச் செல்வாயா
ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
வானில் தவழும் வெண்ணிலவே
4
நாளும் பொழுதும் வீணாகுதே
மேலும் ஆவல் தான் கூடுதே
வாழும் வாழ்க்கை கசப்பானதே
வாஞ்சை நபியை மனம் தேடுதே
பாடும் உள்ளம் ஆடி மகிழ
நாடும் நெஞ்சம் நபியை காண
என்னை அழைத்துச் செல்வாயா
ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
வானில் தவழும் வெண்ணிலவே
வண்ண ஒளியே தன்மதியே
என்னை அழைத்துச் செல்வாயா
ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
வானில் தவழும் வெண்ணிலவே
*****************************************
الحمد لله
Jazakallah Khair. Brother Hajeed Ibrahim for your Haniffa collections:)
maa sha allah arumaiyana paadal....
Arumaiyana paadal
Super music and voice super
Super👍👍👍👍👍👍
Beautiful song..Masha allah
Masha alla....
Super
Good songs
golden voice
M;H,KABEER
EAd.mubarak
காலை
EId,mubarak.
m. H.kabeer 15-10-2013
M.H.Kabeer
Thank you.
Sanoos
Hajeed Ibrahim Assalaamu alaikum, Ibrahim Bhai can I get ur contact number. I need a favour from you. Im Sarfraz 9176364460Waiting for your call or msg
nalum poluthum veenavuthaa
ழ காலை
Gantha kurolan yen hanifa
Jazakallah Khair.
Brother Hajeed Ibrahim for your Haniffa collections:)