நடத்தை கெட்ட மனைவியை என்ன செய்வது ? || Bad behavior Wife what to do || As-Sheikh Dr. Mubarack Madani
Vložit
- čas přidán 9. 06. 2020
- 🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
► Telegram: bit.ly/33tXcBE
► SUBSCRIBE : tiny.cc/00nzbz
► FB OFFICIAL : tiny.cc/w4nzbz
► FB RAS : tiny.cc/64nzbz
► INSTA : tiny.cc/euozbz
► TWITTER : bit.ly/2WqEc5l
► TWITTER RAS : tiny.cc/ttozbz
Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
- He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
- B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
- Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
- In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
- 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
- In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
- Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
#behavior #Wife #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி
இதனை பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்.
@@asinabegam8723 தவ்பா செய்தபிறகு அது போன்ற தவறுகளை மீண்டும் ஒரு போதும் செய்யவே கூடாது.
What about using birth control pill in islam
அஸ்ஸலாமு அலைக்கும் மொவ்லவிஅவர்களே. ஒரு ஆணுக்கு பெண் செய்யும் துரோகத்திற்கான விளக்கங்கள் கொடுத்தீர்கள் ஆனால்பெண்களுக்குஆண்கள் செய்யும் துரோகம் மற்றும் அதற்கான இவ்வுலக தண்டனை ???? சட்டம் என்று இருக்கும் போது சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனைகள் மட்டும் ஏன் இல்லை? கேள்வி தவறாக இருப்பின் மன்னிக்கவும் (அல்லாஹ்விற்காக)
அஸ்ஸலாமு அலைக்கும் இது மனைவிக்கு மட்டுமா இதே தவறு கணவன் செய்தால் அவரை என்ன செய்வது தயுவு செய்து எனக்கு பதில் கூறுங்கள்
@@thaslimathaslima276 அவன் ஆண் மகன் சகோதரி அவர்களுக்கு தண்டனை இல்லை அவர்கள் செய்வது தவறே இல்லை பெண் மட்டுமே பாவம்
Thappana naddathai ulla aangaluku enna seiwazu?
Maulaviyae sattam sollum potu eru palarukkummaha sollunga.
Masha Allah.
.. alhamdulillah
எந்த ஆண்மகன் நல்ல நடத்தை உள்ளவனாக உள்ளான் 1000 ல் ஒன்று இதை ஒருவரும் கூறுவதில்லை
அப்படியென்றால் உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் எல்லோரும் நடத்தை கெட்டவர்களா?? 🤦♀️
இதில் கூறப்படுவது அறிவுரை...தவறு செய்யாமல் இருக்கவும் செய்தால் திருந்தி வாழ வேண்டும் என்பதால் கூறப்படும் எச்சரிக்கை இது..... ஒருத்தரை குற்றம் சுமத்தவோ குறை சொல்லவோ தன்னை சுத்தப்படுத்தி கொள்ளவோ இது பதியவில்லை.....நல்லுரை இறைநம்பிக்கையாளருக்கபயன் அளிக்கக்கூடும்..
அஸ்ஸலாமு அலைக்கும் ஒரு பழமொழி உண்டு எல்லாப் பெண்களும் சீதையும் இல்லை,எல்லா ஆண்களும் ராமனும் இல்லை just in joke frds do not serious
@@Southernmuslim sabai nahariham theriyatha g ungalukku mariyathai koduthu pesaum
நான் நல்ல நடத்தை உள்ளவனாக இறைவனுக்கு பயந்து நடப்பவனாக இருக்கிறேன், என் மனைவி என்னை மதிக்காத, எனக்கு கட்டுப்படாத என்னைப் பழி வாங்க என் குழந்தையை ஆயுதமாக பயன்படுத்தக்கூடியளாக மனசாட்சியற்ற, நெஞ்சில் ஈரம் இல்லாத, இறை அச்சம் இல்லாத அரக்கியாக இருக்கிறாள் ... அதற்கு என்ன சொல்கிறீர் தஸ்லிமா?
இன்ஷா அல்லாஹ்
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
(அல்குர்ஆன் : 2:221)
பட்டதாரிக்கு பட்டதாரித்தான் பார்க்க்கிறார்கள்
போதை பொருபொருள்களை பயன் படுத்தும் கணவர்களை எப்படி கையாள்வது, சகித்து வாழ்வது சரியா இறைவன் என்ன சொல்கிறான்.
Correct
alhamdhulillah
Assalaamu alaikkum kalavu saiyum manaiviyai Enna saiyalam movlavi
Assalamu Aleikkum,
Maneivi Nadaththai
Kettaval Enru Therinthal, Ennavenru,
Manevi Enru Solvathu
நடத்தை கெட்ட ஆணை முதலில் திருத்துங்க
s
S pa correct
yes
முதலில் ஆண் பெண் என்று அடித்து கொள்வதை விட்டு விடுங்கள். 🤦♀️🤦♀️... இஸ்லாத்தை பொறுத்த வரை இருவருக்கும் சமமான சட்டம்தான்.
ஆண் களுக்கும் தலாக் கூற உரிமை உண்டு .. அதேபோல் பெண்களுக்கும் குலா கூற உரிமை உண்டு .
இருவர் பாவம் செய்தாலும் இஸ்லாத்தில் கடுமையான தண்டனை இருக்கின்றது. இஸ்லாமிய தண்டனையில் ஆண் , பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. 🤗
Ssssssss
திருமணத்துக்கு முன்பே உடலுறவு கொள்ளும் பெண்களுக்காக ஒரு வீடியோ போடவும்
6 வயது கைக்குழந்தையை கற்பழித்த காமுகன் முகமதுவை என்ன செய்வது
@@user-ni4mg9jf6y Your face tells you're a notorious criminal. You must be punished.
لَقَدْ كَانَ فِىْ يُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰيٰتٌ لِّـلسَّآٮِٕلِيْنَ
நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 12:7)
(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
(அல்குர்ஆன் : 12:25)
قَالَ هِىَ رَاوَدَتْنِىْ عَنْ نَّـفْسِىْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا اِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِيْنَ
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
(அல்குர்ஆன் : 12:26)
وَاِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِيْنَ
“ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”
(அல்குர்ஆன் : 12:27)
فَلَمَّا رَاٰ قَمِيْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَيْدِكُنَّ اِنَّ كَيْدَكُنَّ عَظِيْمٌ
(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
(அல்குர்ஆன் :
يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ وَاسْتَغْفِرِىْ لِذَنْبِكِ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِٮـِٕيْنَ
(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.
(அல்குர்ஆன் : 12:29)
மக்கள்கண்டிப்பக..அல்குராண்..ஹதிஸ்..படியுங்கள்..அல்லவின்..நன்மைகிடைக்கும்அதன்படிசெயல்படுங்கள்..இது.கடைசிகாலம்நரகத்தில்..தப்பிக்க
الله اكبر.
Entha matheri thavaru syum aangaluku eanna pannalaam
Moulavi iduwe oru aan aga irundal enna seyya wendum
போரில் கணவனை குத்திக் கொன்று போட்டவன் இன் அழகிய மனைவியை விதவையை அனுபவிக்க வெறி கொண்டு காம இச்சை கொண்டு நிக்காஅன்று இரவே முதலிரவு நடத்திய அக்கால நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்
Nikkah seithaal kanavarin sotthil sama paggu erandaam manavikkum ullathu atha naal antha pen puthiya valkai Perivale Thevathasi muraiel oore udaluravu kollalaam aanaal antha pennukku intha ulagin yethan meethum urimai ellai
போரில் கொன்று அவர்களை கைது செய்து வைத்துக்கொண்டது ஒரு கூட்டம் மட்டுமா..அல்லது எல்லா கூட்டமும் அந்த வழிமுறையை தான் செய்தார்களா.....சரித்திரத்தை படித்து பிறகு சொல்லுங்கள்..இங்கு நடந்ததை எல்லாம் மறைத்து எங்கோ உள்ள விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். கற்பனை செய்து பேச வேண்டாம்.....ஒரு கட்டுப்பாடு கொண்டு ஒழுக்க நெறிமுறை வாழ்ந்த சமுதாயம் அது...
kalanithi enru pattam sooti kolvathu islathil anumathikka pattadha?
Kanewan nadethai kettu penal enne seiwathu solluge maulavi
Seruppai kalatti adinga
Piz ituku oru badil solluga enna seiwetu
Nadathai kettavargal aano penno iruvarume allahvai bayanthu nadanthal nanmai payakum allahuvum mannipan.
ஒரு ஆண் நடத்தை கேட்டவன் என்றால் அவனை வெட்டலாமா என்று சொல்லுங்கள்
Solla matan thangalukku thavayana madhiri thaan bayanam
Time no
yaallah aano penno iru talapinarum tawaru seiyak kudiyawargal taan allah padukappayaha allah podumanawan alhamdulilah
Seranta vilakkam Allah potumanavan hazraht udaiya mobail no kidaikkuma
S
Pala pengaloda thorabula ulla aanai ena seivathu, 5 velai tholuthu , mannaviyai kodumai paduthuvar, vera penngaloda uravu vaithu kollum aan udan , 3 kulanthai udan vaala numa, vera pennukaaga manaiviya ena veetai vittu viratha murpaduvar undan vaala laama ..
கண்டிப்பா vaaladhinga appadi பட்ட வாழ்கை thevai இல்ல.. எனக்கும் அந்த nilamaidhan
Need 4 eye witnesses
Before blame prostitution any woman
4 வயது குடந்தை இருந்தால் என்ன செய்வது குழந்தை யாருக்கு சொந்தம்
Erandu perukkum edu kuda teriyada?
Nadathai ketta angalai 7 merriage panna solluthu islam angalai epdi thiruthuvathu endru sollungal
இஸ்லாம் எங்க 7 marraige பண்ண சொல்லுது... ஆதாரம். நீ முஸ்லிமா??
சந்தேகப்படும் மனைவிக்கு என்ன தண்டனை???
உங்க கூட இருக்கிறதே பெரிய தண்டனை தான்!
@@user-ft5jp1ot2h ha ha ha ha ha
நாட்டிலேயே எவ்வளவோ பேச இருக்கின்றது ஏன் இப்படி எப்பொழுது பார்த்தாலும் பெண் பெண் பெண் என்று பேசிக் கொண்டே இருந்தால் நம்முடைய நாடும் வீடும் விளங்குமா.. பெண்களும் குடும்பத்தில் ஒரு அங்கம் தான்...5/72