😂😂🙏...மாமா வருதா....ஆனால் சார்...மதுரைப் பக்க பேச்சு வழக்கு அவ்வாறுதானே இருக்கு...எங்க பக்கங்களில் அப்பாவை நீங்க வாங்க போங்க...ங்க ன்ற மரியாதை வந்திடும்.... கேரளாவிலும் அது இதுதானோ...என்னவோ சார்...அம்மா எப்படி பேசறாங்களோ அவ்வாறு குழந்தைங்க பேசும்ன்றது ஆராய்ந்து உணர்ந்த தகவல்...😊😄 🙏🙏🙏
நீங்க சொன்ன கதை நானும் படிச்சிருக்கேன் சார்...படிச்சபோது முன் ஜென்மம் நினைவு வந்தால் குழம்பிடுவோம்...அது ஒரு தீராவியாதி மனநிலையைத் தந்திடும்னு மட்டும் உணர்ந்தேன்....மத்தவங்க முன் ஜென்ம கதையை படிக்கும்போது..நமக்கு நம் முன்ஜென்மம் நிறைவு வரலேயேன்னு தோணும்....ஆனால் நினைவு மட்டும் வந்திடுச்சோ....அதற்கப்புறம் மனநிலை பாதிக்கப்படுவேன்றதும் புரியும்...இதற்குமுன் பாகம் ஏழு கேட்டுவிட்டுத்தான் வந்தேன்...அப்பதிவில் கேட்டதேனும் நினைவிருக்கான்னு அங்கே போய் கமெண்ட் பண்ணிட்டு செக் பண்ணிக்கறேன் சார்..... சார் என்பதற்கு கூட அழகாய் ஒரு விளக்கம் தந்திருந்தீங்க....முன்பு சார்...இப்போ கால் மீ சிவா என்பதாய்....அப்பதிவில் பிரகலாத சரித்திரம் என நினைவு....இதற்கே சந்தேகத்தோட சொல்றப்போ....முன்ஜென்ம நினைவு எங்கிருந்து 😄😄🙏 சார் ஒருநாள் சொன்னேனா....தினம் நாலு பதிவு கேட்பேன்னு....பூராவும் பொய்...வாயைத் திறந்தாலே பொய்யின்னு .... நான் சற்றே கர்வம் மிக அக்கமெண்டை எழுதியிருப்பேனாய் இருக்கும் சார்....அதான் சார் அவ்வார்த்தை பொய்யாகிடுச்சு.. ...ஆக எனக்கு ஏதோ நல்ல புத்தி வரும்வேளைதனில் தங்கள் உபன்யாசங்களைக் கேட்கறேன் சார்....மிக்க நன்றி💐🙏🙏
Pranamam Guruji Hari om
Hari om Guruji
ஹரே கிருஷ்ணா 🙏🏼
We want Dushyant ji to upload Bagwat geethai soon
Humble pranams to swamiji
Thanks for the upload, such a bliss to listen
Om namo Narayana namah 🙏🙏🙏
Radhe Krishna
Enjoyed it. Blessed to listen to you. .
Jai sri Ramakrishna paramathama ki jai
HARE KRISHNA prabhu
🌹🙏💯 crore Trillion 🙏🙏 vanakkam 🙏🙏 vanakkam by PaalMuruganantham India 🙏
Bhagavath Gita wanted
நவநீதக்ருஷ்ணன் பூர்ண கடாக்ஷம் எல்லோருக்கும்
Very thank you ❤️
🙏🙏🙏
சிவிகை - சிபிகா-பல்லக்கு
என் பொண்ணு ஆட்டுக்குட்டி நாய்க்குட்டிதனையெல்லாம் அவ்வாறுதான் சொல்லுது...அதுவும் ஒருவேளை ஜடபரதர் பேதீதியோ என்னவோ....அப்ரம் சார்...அவளது இடதுகை பழக்கம்...நாங்க திட்டியதால் திட்டு வாங்குவானேன்னு கட்டுப்பாட்டில் இருக்கிறதென நினைக்கிறேன்... நேற்று விளக்கில் தீபத்தை துண்டி விடுன்னு சொன்னதற்கு ..சட்டென்னு இடதுகைதான் வருது.....அப்ப தோணுச்சு நீங்க விளக்கேற்றுகையில் எவ்வாறு என....😊🙏🙏
😂😂🙏...மாமா வருதா....ஆனால் சார்...மதுரைப் பக்க பேச்சு வழக்கு அவ்வாறுதானே இருக்கு...எங்க பக்கங்களில் அப்பாவை நீங்க வாங்க போங்க...ங்க ன்ற மரியாதை வந்திடும்.... கேரளாவிலும் அது இதுதானோ...என்னவோ சார்...அம்மா எப்படி பேசறாங்களோ அவ்வாறு குழந்தைங்க பேசும்ன்றது ஆராய்ந்து உணர்ந்த தகவல்...😊😄 🙏🙏🙏
Part 5 அல்லது 6ல தங்களை வந்து எறும்பு கடிச்சதே...அப்போ நீங்க என்ன செஞ்சீங்கன்னு இப்போ அந்த வீடியோவைத் தேடி பார்க்கணும்....😊😄🙏
நீங்க சொன்ன கதை நானும் படிச்சிருக்கேன் சார்...படிச்சபோது முன் ஜென்மம் நினைவு வந்தால் குழம்பிடுவோம்...அது ஒரு தீராவியாதி மனநிலையைத் தந்திடும்னு மட்டும் உணர்ந்தேன்....மத்தவங்க முன் ஜென்ம கதையை படிக்கும்போது..நமக்கு நம் முன்ஜென்மம் நிறைவு வரலேயேன்னு தோணும்....ஆனால் நினைவு மட்டும் வந்திடுச்சோ....அதற்கப்புறம் மனநிலை பாதிக்கப்படுவேன்றதும் புரியும்...இதற்குமுன் பாகம் ஏழு கேட்டுவிட்டுத்தான் வந்தேன்...அப்பதிவில் கேட்டதேனும் நினைவிருக்கான்னு அங்கே போய் கமெண்ட் பண்ணிட்டு செக் பண்ணிக்கறேன் சார்..... சார் என்பதற்கு கூட அழகாய் ஒரு விளக்கம் தந்திருந்தீங்க....முன்பு சார்...இப்போ கால் மீ சிவா என்பதாய்....அப்பதிவில் பிரகலாத சரித்திரம் என நினைவு....இதற்கே சந்தேகத்தோட சொல்றப்போ....முன்ஜென்ம நினைவு எங்கிருந்து 😄😄🙏 சார் ஒருநாள் சொன்னேனா....தினம் நாலு பதிவு கேட்பேன்னு....பூராவும் பொய்...வாயைத் திறந்தாலே பொய்யின்னு .... நான் சற்றே கர்வம் மிக அக்கமெண்டை எழுதியிருப்பேனாய் இருக்கும் சார்....அதான் சார் அவ்வார்த்தை பொய்யாகிடுச்சு.. ...ஆக எனக்கு ஏதோ நல்ல புத்தி வரும்வேளைதனில் தங்கள் உபன்யாசங்களைக் கேட்கறேன் சார்....மிக்க நன்றி💐🙏🙏
ஜன்மம் பலபலவே
romba chuttiya irundhiruppar pola irukku young agela
Harekrishnaprabhu