Bartholomäus Ziegenbalg, Part-2 - Tamil - Short Biography - பார்த்தலோமேயு சீகன்பால்க்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • பர்த்தலோமேயு சீகன்பால்க்: இவர் தென்னிந்தியாவில் சீர்திருத்த சபையின் ஊழியத்தைத் தொடங்கிய முதல் லுத்தரன் மிஷனரி. இவர் ஒரு மிஷனரி மட்டும் அல்ல; இவர் ஒரு மொழியியலாளர், கல்வியாளர், சமூகச் சீர்திருத்தவாதி. இவருடைய வாழ்க்கையும், ஊழியமும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை யாரும் மறுக்கமுடியாது. மிஷனரி ஊழியத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு, இந்திய கலாச்சாரத்தைப்பற்றிய அவருடைய நுட்பமான அறிவு, மக்களிடம் அவர் காட்டிய கனிவு, செயல்பட்ட விதம், ஊழியத்தில் அவர் கையாண்ட செயல்முறைகள், பலவகை எதிர்ப்புகளையும், துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் சந்தித்த விதம் ஆகியவை அவருடைய அரும்பெரும் குணாதிசயங்களில் சிலவாகும்.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Komentáře • 11

  • @knowjesusandproclaimjesus
    @knowjesusandproclaimjesus Před 4 měsíci +2

    This is first comment for this video. God bless you Ayya.

  • @SamJoshuaK
    @SamJoshuaK Před 4 měsíci +1

    சில சிந்தனை சிதறல்கள் அருமை!
    "ஒரு தனிமனிதனில் ஏற்படுகிற சீர்த்திருத்தம் ஒரு சமூகத்தில் ஏற்படும் சீர்திருத்தத்தின் ஆரம்பம்"
    "தமிழ் மொழியை மீட்டு, அதைப் பாமர மக்களிடம் கொண்டுசேர்த்தால் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மாறும், முன்னேறும்."
    "ஒரு மொழி என்பது வெறுமனே ஒரு தகவல் தொடர்பு ஊடகம் மட்டும் அல்ல. ஒருவனுடைய சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு."
    "ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கல்வி அவசியம் என்ற தரிசனம் அன்று வேறு யாருக்கும் தோன்றவில்லையே!"

  • @antonyjohn215
    @antonyjohn215 Před 4 měsíci +1

    Praise the Lord...

  • @murthycharles691
    @murthycharles691 Před 3 měsíci +1

    👏👏Ayya ungal Tamizh migavum azhagu. Idhil cristavathai patriya unmaiyai urakka koorivadhu migavum arumai. Thodarndhu ungal oozhiyam thodara jebikkirom.
    Aneagar idhai keattu, paarthu payan pera vaazhthugirom.

  • @40fmurugesan
    @40fmurugesan Před 4 měsíci +3

    கர்த்தருடைய பரிசுத்த நாம த்திற்கு மகிமை உண்டாவதாக...
    முதலில் உங்களுக்கு எனது முதற்கண் வழக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.....
    தேவன் மேல் உள்ள ஆழமான உங்கள் அன்பையும் அர்ப்பணிப்பையும் அன்பின் பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு அவர் அநீதியுள்ளவரல்ல. நிச்சயமாகவே உங்கள் பிரயாசத்திற்கு பலன் உண்டு. தேவன் தம்முடைய காலத்தில் அதை விளங்கப் பண்ணுவார்.
    உங்கள் ஊழியம் வரும் நாட்களில் அநேக ஆயிரம் பேர்களுக்கு மிக பிரயோஜனமாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.....
    உங்களது இந்த ஊழியம்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před měsícem

    ஆமேன்.மிக்க நன்றி.🙏👍

  • @shivajidaniel6080
    @shivajidaniel6080 Před 4 měsíci

    ஐயா சீகன்பால்க் செய்த இந்த மகத்தான செயலை உலகம் அரியட்டும். உங்கள் இந்த ஊழியம் வளரட்டும் என்று ஜெபிக்கிரேன்.

  • @frsministries1030
    @frsministries1030 Před 4 měsíci

    Praise God.❤🎉

  • @SamJoshuaK
    @SamJoshuaK Před 4 měsíci +1

    "கிறிஸ்தவத்தையும் தமிழையும் பிரிக்கமுடியாது. கிறிஸ்தவத் தூதுவர்கள் தமிழகத்திற்கு வராதிருந்தால் தமிழுக்கு இணையான மொழி வேறு இல்லையென்று உலகம் அறிந்திருக்காது.உலகமெங்கும் தமிழைக் கொண்டுசென்றது தமிழகம் அல்ல, கிறிஸ்தவம்." - அருமை !

  • @SamJoshuaK
    @SamJoshuaK Před 4 měsíci +2

    "சீகன்பால்க் 36ஆவது வயதில், தரங்கம்பாடியில், தன் மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு எதிர்பாராதமுறையில் காலமானார்" என்ற தியாகவாழ்வும் , "நீண்ட காலம் மோசமான வாழ்க்கை வாழ்வதைவிட,குறுகிய காலம் நல்ல வாழ்க்கை வாழ்வது சிறந்தது" என்ற சீகன்பால்கின் வார்த்தைகள் எங்களையும் தேவன் விரும்பும் வாழ்க்கை வாழ அழைக்கிறது.சகோ. மெர்லின் உங்கள் பாரமிக்க பகிர்வுக்கு நன்றி !