*அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான். ஒடுக்கப்பட்டவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள். பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற நிலையில் போதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்? சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் பலர் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். ஏனெனில் *சாதிவெறியர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* இவர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார். அந்த மலரின் பெயர்தான் *திரு அகத்தியர்.* அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் அவர்களை விடுவிக்க மோசே என்னும் இரட்சகனை எழுப்பினார். கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன். நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர். கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன். *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.* அகத்தியன் என்ற பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் சகோதரரை கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை அவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், அகிலாண்டத்தைப் படைத்த ஒற்றைக் கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார். மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ் போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி சகோ. அகத்தியன். அவர் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல. இந்த விசித்திர மனிதனுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், குறைவற்ற ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். சகோதரர் அகத்தியன் என்ற இந்த அபூர்வ ஆன்மா வாழும் நாட்களில் நாங்கள் வாழ்வதை நினைத்து புளங்காகிதமடைகிறோம். பெருமைப்படுகிறோம்.
What Necessary to debate about D.Mohan in social media you have to pray for pastor if pastor is giving importance for caste Jesus Christ will correct him judging another man servant is permissible according to scriptures
*அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான். ஒடுக்கப்பட்டவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள். பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற நிலையில் போதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்? சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் பலர் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். ஏனெனில் *சாதிவெறியர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* இவர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார். அந்த மலரின் பெயர்தான் *திரு அகத்தியர்.* அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் அவர்களை விடுவிக்க மோசே என்னும் இரட்சகனை எழுப்பினார். கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன். நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர். கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன். *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.* அகத்தியன் என்ற பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் சகோதரரை கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை அவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், அகிலாண்டத்தைப் படைத்த ஒற்றைக் கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார். மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ் போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி சகோ. அகத்தியன். அவர் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல. இந்த விசித்திர மனிதனுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், குறைவற்ற ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். சகோதரர் அகத்தியன் என்ற இந்த அபூர்வ ஆன்மா வாழும் நாட்களில் நாங்கள் வாழ்வதை நினைத்து புளங்காகிதமடைகிறோம். பெருமைப்படுகிறோம்.
Praise the lord
பாஸ்ர் உங்கள் பிரசங்கம். அருமை
Jesus. True. God. He. Going to come. Again
மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான உபதேசம்..உண்மையான ஊழியர்..தேவையான ஊழியர்❤
👍👍👍👍
Good message
அகஸ்டீன் ஐயா நீங்கள் சொல்வது உண்மை ! ! ! !
சூப்பர் பாஸ்டர் உங்க பிரசங்கம் ரொம்ப அருமை
Keep it up dear Son.
JESUS is with you, no one can be against you. Please compose more of JESUS songs. They are Lovely.
GBU 🙏.
Great ! ! Bible is great ! ! ! Tamil ! ! !
Uncle u r the real karunyaian felt really proud about it because this guts from God . Praise the lord
Praise the lord Dr GD SELVARAJ TPT
😅
Exllent message pr
Amen 🙏❤✝️
In the church only God name should be higher , no more anyoneelse
Super
Agathiyan back slided. Beware of this wolf
Why bro???
*அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான். ஒடுக்கப்பட்டவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற நிலையில் போதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் பலர் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். ஏனெனில் *சாதிவெறியர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* இவர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார். அந்த மலரின் பெயர்தான் *திரு அகத்தியர்.*
அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் அவர்களை விடுவிக்க மோசே என்னும் இரட்சகனை எழுப்பினார். கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
*சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
அகத்தியன் என்ற பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் சகோதரரை கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை அவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், அகிலாண்டத்தைப் படைத்த ஒற்றைக் கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ் போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி சகோ. அகத்தியன். அவர் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
இந்த விசித்திர மனிதனுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், குறைவற்ற ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
சகோதரர் அகத்தியன் என்ற இந்த அபூர்வ ஆன்மா வாழும் நாட்களில் நாங்கள் வாழ்வதை நினைத்து புளங்காகிதமடைகிறோம். பெருமைப்படுகிறோம்.
God created human not Christians Muslims Hindus. Csi cpm catlic
Jesus is not God. God is invisible .
🤐
What Necessary to debate about D.Mohan in social media you have to pray for pastor if pastor is giving importance for caste Jesus Christ will correct him judging another man servant is permissible according to scriptures
God only should save these innocent people from this wolf
*அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:*
இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான். ஒடுக்கப்பட்டவர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்தான் என்பதே ஒரு கசப்பான உண்மை! இந்த துர்நாற்ற நிலையில் போதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் பலர் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். ஏனெனில் *சாதிவெறியர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* இவர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? இப்படி சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார். அந்த மலரின் பெயர்தான் *திரு அகத்தியர்.*
அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ராயேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் அவர்களை விடுவிக்க மோசே என்னும் இரட்சகனை எழுப்பினார். கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக இறைவனை வேண்டியபோது கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர்.
கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வேதபாரகர்களால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
*சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
அகத்தியன் என்ற பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் சகோதரரை கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை அவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், அகிலாண்டத்தைப் படைத்த ஒற்றைக் கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது. அவர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை பலர் வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ் போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி சகோ. அகத்தியன். அவர் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
இந்த விசித்திர மனிதனுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், குறைவற்ற ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
சகோதரர் அகத்தியன் என்ற இந்த அபூர்வ ஆன்மா வாழும் நாட்களில் நாங்கள் வாழ்வதை நினைத்து புளங்காகிதமடைகிறோம். பெருமைப்படுகிறோம்.