ரகசிய குபேர மந்திரம் - பிருகு முனிவர் அருளியது | Kubera Mantra in Tamil | குபேர மந்திரம் தமிழ்
Vložit
- čas přidán 26. 10. 2020
- குபேர மந்திரம்:
பிருகு முனிவர் மாந்திரீக காவியம் பாடல் எண் 71
நோக்கவே தனந்தானும் விருத்திகொண
நன்மையுள்ள குபேரனின் பீசங் கேளு!
தாக்கவே ஓம்-ஸ்ரீம்- யக்ஷாதிபதிபதயே
தப்பாமல் சர்வ தனம் ஆகர்ஷணாய!
போக்கவே ஹும் பட் ஸ்வாஹா என்று,
பொலிவாக லக்க முரு செபிக்க மேன்மை
காக்கவே தனந்தானும் விருத்தி காணும்!
கடுமையாம் வறுமை பிணியகன்று போமே!
இதில் மந்திரம் :
"ஓம் ஸ்ரீம் யக்ஷாதிபதிபதயே சர்வ தனம் ஆகர்ஷணாய ஹும் பட் ஸ்வாஹா"
ஜெபிக்க வேண்டிய முறை :
லட்சம் முறை ஜெபம் செய்தால் செல்வம் விருத்தியாகும், வறுமை அகலும், பிணிகள் அனைத்தும் நீங்கும் என்கிறார் பிருகு முனிவர், ப்ரம்ம முஹுர்த்தத்திலோ அல்லது அந்தி சந்தி வெளியிலோ(அதாவது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM)) குபேரனை மனதார வேண்டி தினமும் 108/1008 முறை, லட்சம் முறை முடிக்கும் வரை ஜெபித்து வர வேண்டும்.
பெண்களும் தாராளமாக இதை பின்பற்றலாம், மாத விலக்கின் போது மட்டும் 4 முதல் 5 நாட்கள் இடை வெளி விட்டு பின்னர் தொடரலாம்.
#aalayamselveer #kuberamantra
bit.ly/2F8LsN7 - லட்சுமி குபேர பூஜை செட் ஆன்லைன் ஆர்டர் செய்யலாம். கொரியர் மூலம் 4 முதல் 5 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும். அறிமுக சலுகையாக வரும் தீபாவளி வரை இந்த 5 பொருட்கள் கொண்ட லட்சுமி குபேர பூஜை செட் Rs .1799/- மட்டுமே.
ஓம் ஸ்ரீம் யக்ஷாதிபதிபதயே சர்வதனம் ஆகர்ஷணாய ஹும்பட் ஸ்வாஹா🙏 ஓம் ஸ்ரீம் யக்ஷாதிபதிபதயே சர்வதனம் ஆகர்ஷணாய ஹும்பட் ஸ்வாஹா ஹும்பட் ஸ்வாஹா🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி Anna நல்லதகவல் வாழ்கவளமுடன் 🙏முயற்சி செய்கிறோம் Anna
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
அண்ணா,அந்த மனுதர்மத்தில் என்ன உள்ளது. தற்போது தொடர்ந்து புனித சனாதன தர்மம் அவமதிக்கப் பட்டு மதமாற்ற கும்பல்கள் அநியாம் செய்கின்றன.இது குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் போடுங்கள்.🙏
சரி சகோ
1 vewash 1 camenth 1 like me brathar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
நன்றி ஐயா🙏
🙏🙏🙏
நன்றி அண்ணா 🙏🙏🙏
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Your channel Seder video very very super brathar 🙏🙏🙏🙏👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
🙏🙏
🎉thank you so much 🙏thank you so much 🎉
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html
Super 👍😊
🙏👍🙂
SUPER...If there is any authentic information about Mantra sadhana Siddhi, please post it...
ok sure
Thank u bro
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
🙏🙏🙏🙏👌
🙏🙏
🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻
🙏🙏
Vanakam sir..pls upload vidoe all about sri tripura devi taaiyar🙏🙏🙏i got dream about her on navarthri time..so i need knw how to worship,wht are her fav,wht are day and many things about her...tq sir
ok sister sure🙏🙏🙏🙏
Sir nan kupera pooja start panni 8days aaguthu entha manthiraththai balance 40days sollalama sir and kandippa 1lakh time sollanuma sir pls doubt clear pannunga sir
சகோதரி முனிவர் பாடலில் சொன்னதை பின்பற்ற வேண்டும், லட்சம் முறை ஜெபம் செய்தால் செல்வம் விருத்தியாகும், வறுமை அகலும், பிணிகள் அனைத்தும் நீங்கும் என்கிறார் பிருகு முனிவர், ப்ரம்ம முஹுர்த்தத்திலோ அல்லது அந்தி சந்தி வெளியிலோ(அதாவது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM)) குபேரனை மனதார வேண்டி தினமும் 108/1008 முறை, லட்சம் முறை முடிக்கும் வரை ஜெபித்து வர வேண்டும்.
பெண்களும் தாராளமாக இதை பின்பற்றலாம், மாத விலக்கின் போது மட்டும் 4 முதல் 5 நாட்கள் இடை வெளி விட்டு பின்னர் தொடரலாம்.
@@AalayamSelveer thank u sir
இதற்கு யந்திரம்.பூஜை. முறைகள்.உண்ட.அண்ணா
யந்திரம் பற்றி அடுத்த பாடலை ஓரிரு நாட்களில் பதிவிடுகிறோம், பூஜை முறை என்று தனியாக குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை சகோ
Kalaila 108 evening 108 time solalama pls reply sir
Yes u can
bro, I did this pooja and get monetized. did you remain me? the last 1-week suddenly reduced views and revenue to me .is that something happened to you? no one answers me
Vanakkam sister, last 10 days views have reduced drastically its a common phenomenon during festival time. Dont worry continue to post new videos it will pick by next week. Try to make few short videos all your videos seems to be more than 10 minutes, u need to make few short crispy ones in-between lengthy videos
@@AalayamSelveer thank you brother 👍😊😊😊
Brother manovaseya manderam yenum kedaika veleya brother
Innum illai bro, padal ethuum kidaikka villai
@@AalayamSelveer ok brother naa wait panre brother
@@rajug6312 👍
நன்றி ஐயா, வாழ்க வளமுடன் 🙏🙏🙏. மன்னிக்கவும் சித்தர்களின் மொழி என்ன ? தமிழில் சித்தர்களின் மந்திரங்கள் இல்லையா ? ஏனெனில் சாதாரண மக்களால் சில மந்திரங்களை உச்சரிப்பது கஷ்டம் மன்னிக்கவும்
சகோதரி பிறகு முனிவர் இந்த மாந்த்ரீக காவியத்தை சிவபெருமான்/முருகப்பெருமான் அருளால்/ வடமொழயில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளதாக இந்த புத்தகத்தின் கடைசி பாடலில் குறிப்பிட்டுள்ளார், (100 பாடல்). மகரிஷி பிருகு சப்தரிசிகளுள் ஒருவர்.
அதே போல் அகத்தியர் பெருமான் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.
அகத்தியர் பெருமான் ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர் என்பது பலருக்கு தெரியாது. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30).
அகத்தியர் பெருமான் எழுதிய நூல்களில் பல இடங்களில் ஹ, ஷ் எழுத்துக்களை பயன் படுத்தியுள்ளார். அகத்திய பெருமானின் நூல்களை படித்தால் இந்த உண்மை புரியும் சகோதரி. அவரின் ஓலை சுவடிகள் பல தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ளது.
சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம்/மொழி கிடையாது என்பதே உண்மை, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது
50 மேற்பட்ட சித்தர் மந்திரங்களை ஏற்கனவே பதிவிட்டுளோம் இதுவரை தாங்கள் பார்க்க வில்லை என்றல் இந்த playlist பார்க்கவும் czcams.com/video/g4qm6efSCOg/video.html
Brother I am waiting for all Seder video brother
Ok bro🙏👍
89👍👍 like
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@@AalayamSelveer Anna வாழ்வளத்துடன் or வாழ்கவளமுடன் எது சரி Anna
@@kalavathijayabal7243 ஞானிகள் வளமுடன் என்றும் சாமானியர்கள் வளத்துடன் என்றும் சொல்லல வேண்டும் என்று ஒரு அன்பர் பகிர்ந்தார், ஆனால் ஆதரபூர்வமாக இரண்டிற்கும் வித்யாசம் எதுவும் இல்லை சகோதரி
@@AalayamSelveer ok Anna Thank you you nandri
Manthiramsollanallanaalethunallaneramsollungsir
Pathivil ullathe bro..ப்ரம்ம முஹுர்த்தத்திலோ அல்லது அந்தி சந்தி வெளியிலோ(அதாவது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM)) குபேரனை மனதார வேண்டி தினமும் 108/1008 முறை, லட்சம் முறை முடிக்கும் வரை ஜெபித்து வர வேண்டும்.
அண்ணா நேற்று குபேர எந்திரம் ஆர்டர் செய்திருந்தேன் இன்று வந்து விட்டது ஆனால் அது கீழே கொஞ்சம் நெளிந்திருக்கு அண்ணா
வணக்கம் சகோ எந்த பெயரில் ஆர்டர் செய்தீர்கள். கூரியர் வந்ததில் வளைந்து இருக்கலாம். கவலை வேண்டாம் வேறு அனுப்புகிறோம்
ராஜசேகர், order id 20400726
Ok bro. Will replace today👍
அண்ணா எனக்கு email use பண்ண தெரியாது என் கணவர் பெயரில் தான் பண்ணாங்க எந்திரம் நெளிந்தது னு நான் பண்ணுன கமெண்ட் டெலீட் பண்ணிடுங்க எனக்குஉங்க மேல் அதிக நம்பிக்கை மரியாதை இருக்கு அண்ணா நான் எப்போ எந்த சந்தேகம் கேட்டாலும் நீங்க எனக்கு வழி கட்டிருக்கிங்க எனக்கு வேற வழி இல்லாமல் கமெண்ட் யில் சொன்னேன் கஷ்டமா இருந்தது மன்னித்து விடுங்கள் அண்ணா கமெண்ட்ஸ் டெலீட் பண்ணிடுங்க என்னோட requst அண்ணா sorry அண்ணா
சகோதரி நீங்கள் கமெண்ட் செய்ததில் தவறொன்றும் இல்லை, அதற்கு எதற்கு sorry எல்லாம் சொல்கிறீர்கள், கூரியர் ஆஃபிஸில் அதிக எடை அதன் மேல் வைத்ததினால் இப்படி ஆகி இருக்கலாம், இன்று புதியதாக கூரியர் செய்கிறோம் சகோதரி