இந்திய ராணுவத்தில் இணைந்து இருந்தால் கூட உங்களுக்கு இவ்வளவு பெருமை, புகழ், மரியாதை கிடைத்து இருக்காது. ஆனா இப்போ உலக தமிழர் மனங்களில் பெருமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் மகிழ்ச்சி
இந்த போர் கண்ட ...உண்மையான, சிங்கத்தை நேரில் சந்தித்து உரையாடி புகைப்படம் எடுத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த பொக்கிசம்.. சிறப்பான மிக மிக தேவையான உரையாடல்..வாழ்த்துகள்..அண்ணா..ச.தெ.பாலா..கரிமேடு..மதுரை
நான் மூண்று வருசம் முன் இவருடைய புத்தகம் தலுவிய யூப்டியூப் விடியோ வாக கேட்டிருக்கிரேன் அப்போதே நினைத்ததுண்டு ஒரு நாள் இவர் வேலியில் வருவார் இதுபோன்ற வீடியோவை நான் பார்ப்பேன் என்று அதிலும் இவர் முகத்தையாவது பார்க்கனும் என்ரு மிக மிக ஆவலாக இருந்தேன் மிக நன்றி இந்த சேனலுக்கு 👍👍👌👌இந்த தோழர் எழுதிய அந்த புத்தகம் பற்றி வீடியோவா க கேட்கும் போது அந்த வாழ்கை உள்ளேயே போய்ட்டேன்
அன்றைய நாளில் காதல் என்பது குடும்ப கவுரவம் சார்ந்த விசயங்கள் ஆனால் போர்க் குணங்களை கொண்ட தமிழர்கள் நிறைந்த நிலை அதன் தாக்கம் திராவிடர் கழகத்தின் மற்றும் திமுகவின் சார்பில் மடை மாற்றம் செய்யப்பட்டது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவில்லை மாறாக இவர்கள் தமிழர்கள் என்று ஏமாந்து இருந்தோம் என்பது உண்மையே
@@ganesanaarumugam8379 உண்மைதான் நன்பரே உண்மை தமிழன் யார் தமிழர்கள் போல் வேடமணிந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது யாரெல்லாம் என்பது இப்போதுதான் புரிகிறது
தம்பி கேட்கும் கேள்விகளுக்கு ரவி சரியாண பதில் சொல்ல மறுக்கிறார் பிரபாகரனை பார்த்துவிட்ட பிறகு தயங்கி தயங்கி பேசுவது பிரபாகரனுக்கே இழுக்கு.. அடுத்த கானோளியில் பட பட வென பதில் சொல்லுங்க ரவி....நானும் புலிகளுடன் 12 நாட்கள் உண்டு உறங்கி பயணித்தவன்...பேச்சு துப்பாக்கி குண்டுபோல துளைக்கனும்..அவன்தான் பிரபாகரனின் வார்ப்பு....இளந்துளிர் மரச்செக்கு ஆலை...சின்னமனூர் சிங்கப்பெருமாள்...
1985 ல் தமிழ் நாட்டில் முதல்வராக எம் ஜி ஆர் இருந்தார் ஈழத்துக்கு உதவ முன் வந்தார் உதவியும் செய்தார் எம்ஜிஆர் உயிருடன் 2009 ல் இருந்திருந்தால் ஈழம் அமைந்திருக்கும்
Sacrificers besides help of Indera Gandhi, with rebel fighters, to get equiped, are respected 🙏. But one in the name of TAMILAR, cheets for personal gains. How he is allowed to move freely ? On the expences of GREAT WARRIORS ?
அண்ணன் சிறையில் இருக்கும்போதூ ராஜீவ் கொலை டாப் சீக்ரட் என்கிற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அந்த நூலை மூத்த பத்திரிக்கையாளர் அண்ணன் ஏகலைவன் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் அனைவரும் அந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளனர். தங்களுக்கு சந்தேகம் இருந்தால் முன்னாள் மூத்த போராளிகளிடம் இவர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீண்ட சிறைவாசம் அவர்பட்ட வலி தூரோகம் ஏமாற்றம்! அதன் பொருட்டு பல செய்திகளை வெளிப்படையாக பேசமுடியாத நிலை! இந்த வழக்கு முழுமையாக இன்னும் முடியவில்லை. தேவைப்பட்டால் இந்தியம் கையில் எடுத்து மேலும் தமிழினத்தை ஒடுக்கி தனிமைப்படுத்தும். எனவே யாவற்றையும் கணக்கில் கொண்டே பேசவேண்டும். இதை அறியாதவரா நீங்கள்!?
இராஜீவ் கொலை டாப் சீக்ரெட் என்ற புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து சொல்லுங்க ....அண்ணன் இரவிச்சந்திரன் எழுதிய அந்த புத்தகத்தை நானும் வாங்கி படித்துப் பார்க்கிறேன் .@@siragu1935
இந்திய ராணுவத்தில் இணைந்து இருந்தால் கூட உங்களுக்கு இவ்வளவு பெருமை, புகழ், மரியாதை கிடைத்து இருக்காது. ஆனா இப்போ உலக தமிழர் மனங்களில் பெருமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் மகிழ்ச்சி
நாம் தமிழர்....
விடுதலைப்புலிகள் அனுபவத்தை தோழர் ரவிச்சந்திரன் மூலம் நாங்களும் தெரிந்து கொள்ள வழிவகுத்த தோழர் ஜெயசீலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
அண்ணன் ரவிச்சந்திரன் வீரத் தமிழ்மகன்
தமிழர்கள் படும் துயரைத்தை கண்டு தன் தமிழ் உறவுகளுக்குக்காக பள்ளி பருவத்தில் இலங்கைக்கு பயணமான பாசத்தமிழன்
விடுதலைப் புலியின் அனுபவத்தை கொடுக்கும் சிறகுகளுக்கு நன்றி
இந்த போர் கண்ட ...உண்மையான, சிங்கத்தை நேரில் சந்தித்து உரையாடி புகைப்படம் எடுத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த பொக்கிசம்.. சிறப்பான மிக மிக தேவையான உரையாடல்..வாழ்த்துகள்..அண்ணா..ச.தெ.பாலா..கரிமேடு..மதுரை
வாழ்த்துக்கள் அண்ணா அருமை விடுதலைப் புலியின் அனுபவத்தை கொடுக்கும் சிறகுகளுக்கு நன்றி
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ❤️💥🙏🏼
தமிழினம் உங்களை வணங்குகிறது அண்ணா.❤❤❤
நான் மூண்று வருசம் முன் இவருடைய புத்தகம் தலுவிய யூப்டியூப் விடியோ வாக கேட்டிருக்கிரேன் அப்போதே நினைத்ததுண்டு ஒரு நாள் இவர் வேலியில் வருவார் இதுபோன்ற வீடியோவை நான் பார்ப்பேன் என்று அதிலும் இவர் முகத்தையாவது பார்க்கனும் என்ரு மிக மிக ஆவலாக இருந்தேன் மிக நன்றி இந்த சேனலுக்கு 👍👍👌👌இந்த தோழர் எழுதிய அந்த புத்தகம் பற்றி வீடியோவா க கேட்கும் போது அந்த வாழ்கை உள்ளேயே போய்ட்டேன்
அருமை அண்ணா. சிறப்பு
அருமை... சிறப்பு 🌹🌹🌹🌹
தமிழ் காவல் தெய்வங்கள் நீங்கள். வரலாறு பேசும்.❤❤
வாழ்த்துக்கள் அண்ணா போராளி அண்ணனை பேட்டி எடுத்ததற்க்கு நான் அண்ணனின் ஊர் அருகில் மாவில் பட்டி
Poraali ivar🐒😁😁
உங்கள் நேர்காணல் பார்க்கும்போது எனோ கண் கலங்குகிறது.
❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா அருமை
சிறப்பு வாழ்த்துக்கள் 🔥🔥🔥
31ஆண்டு காலம் சிறை வாசம் மன உறுதி தான்
அருமை அண்ணா
தான் நேரடியாக புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை தான் பார்த்தாக சொல்லவில்லை!
இந்த பதில் தான் தற்போது வேண்டும்!
சிறப்பு அண்ணா
அண்ணனை நானும் சந்திக்க விரும்புகிறேன்.❤
Anchor is very niceman. Man of principles. All the bests
அண்ணண் வாழ்க பல்லாண்டு! தமிழ் ஈழம் அமைந்திருந்தால் அண்ணன் மிக உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்.இன்று எங்கள் மனதில் உள்ளார்.
அன்றைய நாளில் காதல் என்பது குடும்ப கவுரவம் சார்ந்த விசயங்கள் ஆனால் போர்க் குணங்களை கொண்ட தமிழர்கள் நிறைந்த நிலை அதன் தாக்கம் திராவிடர் கழகத்தின் மற்றும் திமுகவின் சார்பில் மடை மாற்றம் செய்யப்பட்டது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவில்லை மாறாக இவர்கள் தமிழர்கள் என்று ஏமாந்து இருந்தோம் என்பது உண்மையே
@@ganesanaarumugam8379 உண்மைதான் நன்பரே உண்மை தமிழன் யார் தமிழர்கள் போல் வேடமணிந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது யாரெல்லாம் என்பது இப்போதுதான் புரிகிறது
Nanri anna. Walthukkal from Holland eelatamilan 🙏
அருமை
Super anna eela thamilan uk 🇬🇧
Vaalthukkal❤
உங்கள் சிந்தனைக்கும், செயலுக்கும் தலை வணங்குகிறேன்🙏
ஜெயசீலன் அண்ணன் ஊடகம் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
தமிழர்களின் தாகம் தமிழ் ஈழ தாயகம்.
SUPER BROTHERS U SAY 100% TRUE💟💟💟💟👍👍👍👍
Real hero
தம்பி கேட்கும் கேள்விகளுக்கு ரவி சரியாண பதில் சொல்ல மறுக்கிறார் பிரபாகரனை பார்த்துவிட்ட பிறகு தயங்கி தயங்கி பேசுவது பிரபாகரனுக்கே இழுக்கு.. அடுத்த கானோளியில் பட பட வென பதில் சொல்லுங்க ரவி....நானும் புலிகளுடன் 12 நாட்கள் உண்டு உறங்கி பயணித்தவன்...பேச்சு துப்பாக்கி குண்டுபோல துளைக்கனும்..அவன்தான் பிரபாகரனின் வார்ப்பு....இளந்துளிர் மரச்செக்கு ஆலை...சின்னமனூர் சிங்கப்பெருமாள்...
மிகவும் அருமை அய்யா
🐅🐅🐅
இந்தியா என்ற தேசம் காங்கிரஸ் கருணாநிதி குடும்பம் சேர்ந்து ஈழத்தை அளித்தார்கள் ஆனால் ஒரு நாள் இந்த இந்தியா தேசம் மண்ணோடு மண்ணாகி போய்விடும்
இந்திய தேசம் இருக்கவேண்டும் கருணாநிதி டி எம் கே காங்கிரஸ் அழியா வேண்டும்
Appdi ellam onnum nadakathu....nee mooditu po
அருமை,பாசத்தமிழன், வீரத்தமிழ்மகன்.
Super. Anna
நாம்தமிழர் 🙏
❤
உங்களுக்கு எனது வணக்கம்
யாழ் ஊர் பெயர்கள்❤ அனைத்தும் உண்மை
1985 ல் தமிழ் நாட்டில் முதல்வராக எம் ஜி ஆர் இருந்தார் ஈழத்துக்கு உதவ முன் வந்தார் உதவியும் செய்தார் எம்ஜிஆர் உயிருடன் 2009 ல் இருந்திருந்தால் ஈழம் அமைந்திருக்கும்
super bro
வெல்க தமிழ்!
வாழ்த்துக்கள் ஐயா!
இவங்களுக்கெல்லாம் பேட்டி கொடுத்து உங்க மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர்கள்
👏👍🏼
ரொம்பவும் மனவேதனையும் கவலையுடனும் பேசுகிறார் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்
Anna. Super. Anna. 🙏🙏🙌🙏💙
❤❤❤❤❤❤❤
🌏🙏🙏🙏
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
🔥🚩♥️🔥💯✍️🙏
Ivvalavu thunbangai anubaviththa pirahum kooda intha manithar thanathu kolhai vittu maaravilkai. It's a highlight. Unmaiyaana manithan. But innocent
பதிப்பகம் பெயர் பதிவிடுங்க உறவே
காரா பதிப்பகம்.
காரா பதிப்பகத்தை பற்றி தெளிவாக விளக்கினால் உறவுகள் பயன்படுத்தி கொள்ளலாம்.@@siragu1935
இவரது புத்தகம் எங்கே கிடைக்கும்?
சீமான் ஈழத்துக்கு என்னடா புடுங்குன
Sacrificers besides help of Indera Gandhi, with rebel fighters, to get equiped, are respected 🙏. But one in the name of TAMILAR, cheets for personal gains. How he is allowed to move freely ? On the expences of GREAT WARRIORS ?
Damn..is he real guy😂. Poor communication skills
இவரு தெலுங்கன்யில்ல எப்படி புலிகள் இயக்கத்துல சேர்த்தாங்க ? பச்சை தமிழன் தம்பிகலுக்கு இந்த கேள்வி.
under hat operation person
Thalapathy stalin vituthingele
பேட்டி எடுக்கும் தன்மை அறிந்து அவரை பேச விடவும்.. சும்மா கூட கூட பேசாம கொஞ்சம் அமுக்கி வாசிக்கவும்!
Ungal கேள்வி அருமை👌🏻
SIROPPU ❤❤❤❤❤❤❤❤
👍👍👍
என்னது...... சீமான் போறாருனாரா...சொல்லவே இல்லை.....
😅எங்கேயோ இடிக்குதே ?? 😅தப்புத் தப்பாக சொல்கிறாரே 😅
எங்கேயும்.இடிக்கலைமேடைபேச்சாளர்அல்ல.யோசனைசெய்துபேசுகிரார்.வாழ்க
தபாகபேசிஎன்ன.பலன்.அதனால்.எந்த.பயனும்இல்லை
அண்ணன் சிறையில் இருக்கும்போதூ
ராஜீவ் கொலை டாப் சீக்ரட் என்கிற புத்தகத்தில் விரிவாக
எழுதியுள்ளார்.
அந்த நூலை மூத்த பத்திரிக்கையாளர் அண்ணன்
ஏகலைவன் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் அனைவரும் அந்த
நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.
தங்களுக்கு சந்தேகம் இருந்தால் முன்னாள் மூத்த போராளிகளிடம் இவர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நீண்ட சிறைவாசம் அவர்பட்ட
வலி தூரோகம் ஏமாற்றம்!
அதன் பொருட்டு பல செய்திகளை வெளிப்படையாக பேசமுடியாத நிலை!
இந்த வழக்கு முழுமையாக இன்னும் முடியவில்லை.
தேவைப்பட்டால் இந்தியம்
கையில் எடுத்து மேலும்
தமிழினத்தை ஒடுக்கி தனிமைப்படுத்தும்.
எனவே யாவற்றையும்
கணக்கில் கொண்டே பேசவேண்டும்.
இதை அறியாதவரா நீங்கள்!?
இராஜீவ் கொலை டாப் சீக்ரெட் என்ற புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து சொல்லுங்க ....அண்ணன் இரவிச்சந்திரன் எழுதிய அந்த புத்தகத்தை நானும் வாங்கி படித்துப் பார்க்கிறேன் .@@siragu1935
திராவிடதீம்கஅடிமைகள் இப்படி பேசுவது வன்மத்தின் காரணமாக!
@@siragu1935
❤
அருமை
❤