அருமையிலும் அருமை ! ஒவ்வொருவரும் உள்ளத்தால் உயர்ந்து விட்டால், நம் தேசமே உயர்ந்து விடும் ! பிறகு உலகமே உயர்ந்து விடும் !!! பின்னர், இறைவனே பெருமகிழ்ச்சி எய்துவான் தான் படைத்த மக்களைக் கண்டு !!!
உள்ளத்தனையதுயர்வு என்ற தலைப்பில் வள்ளுவனையும் கம்பனையும் வைத்து மிக தெளிவான சொற்பொழிவு வழங்கிய அன்பு உள்ளம் ஐயா கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு என் மனம் மொழி மெய்மைகளால் உங்ககை வாழ்த்துகிறேன்.நன்றி❤
நல்லையா ! எனக்கு கம்பராமாயணத்தில் அறுபதாயிரம் ஆண்டு தசரதன் ஆட்சி என்ற இடத்தில் சற்று மருட்கை.அறுபதாயிர நாளாக இருக்கலாமோ என்று .உள்ளத்தில் தோன்றியதைத் தங்களிடம் வினவி விடை அறிய விரும்புகிறேன்.அறியா வினா. ஐய வினா
பொய் அகல நாளும் புகழ் வளர்த்தல் என் வியப்பு, வையம் போர்த வயங்கு ஒழிநீர் கையகல, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி -தமிழ் குடி
Super arumai ayya excellent speach
அருமையிலும் அருமை !
ஒவ்வொருவரும் உள்ளத்தால் உயர்ந்து விட்டால், நம் தேசமே உயர்ந்து விடும் !
பிறகு உலகமே உயர்ந்து விடும் !!!
பின்னர், இறைவனே பெருமகிழ்ச்சி எய்துவான் தான் படைத்த மக்களைக் கண்டு !!!
ஐயா அவர்களுக்கும்.. அவர்தம் தமிழுக்கும்.. நன்றி.
மிக்க நன்றி ஐயா
A thought provoking, profound knowledge of Tamil literature revealed through your speech
Guruvey saranam🙏
அருமை🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Whenever I like very much his speech continuously.
இனிமை!! இனிமை!!
உள்ளத்தனையதுயர்வு என்ற தலைப்பில் வள்ளுவனையும் கம்பனையும் வைத்து மிக தெளிவான சொற்பொழிவு வழங்கிய அன்பு உள்ளம் ஐயா கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு என் மனம் மொழி மெய்மைகளால் உங்ககை வாழ்த்துகிறேன்.நன்றி❤
வரப்புயர. அருமை , அருமை,,,,,
மிக்க நன்றி. மிக அருமைyana par😊hivu😅😅
சிறப்பு... அருமை... சொற்பொழிவு... ஜெயராஜ்
மயங்கி கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.
அருமை அய்யா
❤🙏🙏❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்.🙏🙏
Arumai yana seithi. Aanantham. Arputham.
😊😊😊😊❤😊😊😊😊
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்...
Varigoud.Sakthi
Sivaya nama Om... 🙏🙏🙏🙏🙏
Super speech ❤❤❤❤❤
மிக்க நன்றி, ஐயா! 🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽
நல்லையா ! எனக்கு கம்பராமாயணத்தில் அறுபதாயிரம் ஆண்டு தசரதன் ஆட்சி என்ற இடத்தில் சற்று மருட்கை.அறுபதாயிர நாளாக இருக்கலாமோ என்று .உள்ளத்தில் தோன்றியதைத் தங்களிடம் வினவி விடை அறிய விரும்புகிறேன்.அறியா வினா. ஐய வினா
aloor
பொய் அகல நாளும் புகழ் வளர்த்தல் என் வியப்பு, வையம் போர்த வயங்கு ஒழிநீர் கையகல, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி -தமிழ் குடி
Ÿarr elyathu