I am afraid that the proper comparison with the Iliad is the Ramayana. They are both about 'authority.' The proper comparison with the Mahabharatam is the Odyssey. They are both about 'expediency.'
மனம்சார்ந்த ஆன்மிகம் கலைகள் இலக்கியம் விளையாட்டு இசை பொழுதுபோக்கு சினிமா கேளிக்கைதளங்கள் மக்களை அதிகமாக ஈர்க்கும் .அறிவும் கல்வியும் ஒழுக்கம் அறம் மக்களை ஈர்க்காது.அதனால் நாடு மேம்பாடு அடைய வழி இல்லை.
மிக கடுமையான முயற்சி எடுத்து மகாபாரதம் ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள்.நடைமுறை உண்மை உங்களால் கொணரப்பட்டுள்ளது.எந்தநாடும் மதங்கள் ஆன்மிகம் எந்த மதமானாலும் மிகச்சிறிய மரியாதை கொடுக்கும் நாடு முன்னேறும்.புராணங்கள் வேறு வரலாறு வேறு.வரலாற்றை மதிக்கும் மக்கள் அறிவுடையவர்கள்.எந்தநாடு உழைப்பு வேளாண்மை கால்நடைவளர்ப்பு நேர்மை ஒழுக்கம் பிறர் பொருள் கவராமை கைத்தொழில் தொழில்துறை அதற்கான கல்வி அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் மீன்பிடித்தல் ஏற்றுமதி படைபலம் பெருக்கிவைத்தல் நாட்டை காக்கும் முன்னேற்றும் . புராணங்களை புறந்தள்ளி தாய்மொழிப்பற்று தாய்மொழி கல்வி வளரவேண்டும் . ஆன்மிகம் கடைசி இடத்தில் வைக்கவேண்டும்.இவை அப்படியே சீனா பின்பற்றுவதால் சீனா உலகை ஆளும்.
@@kvsabirami7931 நீங்கள் ஒருவரின் கருத்துகளை மறுக்கும்போது, அந்த விடயங்களில்அவரை விட அதிகமாகவோ அல்லது அவர் அளவுக்கோ நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனக்கும் இந்து மதம் பற்றிய கேள்விகள் பல உள்ளன, அவருடைய பேச்சின் சில பகுதிகளைப் பற்றி உங்களுக்கு வலுவான எதிர் வாதங்கள் இருந்தால் கேட்க தயாராக இருக்கிறேன். பொத்தாம் பொதுவாக ஒரு மழுப்பலான பதில் தருவது எந்த விதத்தில் நியாமானது?
அற்புதமான உரை!
Inspiring way of telling Mahabharatam
Excellent
Jayamohan Elakkiyathin sirappu.
Vazhthukkal.jaihindh.
What a legend lecture! Keep giving more to the humanity. Only very limited will have this knowledge.
மெய்யுணர்வியல் 🙏
🙏🙏
அற்புதம் ஜெயமோகா...
நன்றாக கூறினீர்கள்.அறம் பார்ப்பார் யார் கதைகளிப்பாரே அதிகம்.
Exceptional way of telling Mahabharatam
Great epic
As usual , more intensive speech..👌
தூள்....தூள்...சிறந்த பார்வை
Y you by you or me 😂☺️😂😂 yu hi yu you you have to be my life and the new 🆕 of you 😘😘😘
Thanks
As usuel extraordinary speech jayamohan sir ❤❤❤
அருமையான உரை
I am afraid that the proper comparison with the Iliad is the Ramayana. They are both about 'authority.' The proper comparison with the Mahabharatam is the Odyssey. They are both about 'expediency.'
Thanks for the comments. Venmurasu novels have more detailed vision tamil.wiki/wiki/Jeyamohan
I have been hearing your speeches for some time. It's intriguing and inspiring. I am very much looking forward to start reading your works, soon.
Nice
அருமையான ஆழமான பயனுள்ள பதிவு நன்றிகள்
அருமையான பதிவு
❤
புதிய பார்வையில்...
Arumai aiyya
நீங்கள் அளாவிய கூழ் இனிமை. கட்டுண்டு கிடேந்தேன் என்றால் மிகை
ஆகாது. எல்லாம் புது பார்வை.
பிறந்த வருடம் என்ன ஐயா
1962
Bhramins asked vyasa for vedas but asked ambedkar for constitution what a maya both are interlude
Sampuvan vadam idaisorukal thaney?
வியாசரா ராமாயணத்தை எழுதியது?😢
மனம்சார்ந்த ஆன்மிகம் கலைகள் இலக்கியம் விளையாட்டு இசை பொழுதுபோக்கு சினிமா கேளிக்கைதளங்கள் மக்களை அதிகமாக ஈர்க்கும் .அறிவும் கல்வியும் ஒழுக்கம் அறம் மக்களை ஈர்க்காது.அதனால் நாடு மேம்பாடு அடைய வழி இல்லை.
இன்னாடா சொல்ல வர்ற? உன்ன மாதிரி ஆளுக்குதான் வள்ளுவர் குறள் எண்:840 எழுதியிருக்காரு.
மிக கடுமையான முயற்சி எடுத்து மகாபாரதம் ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள்.நடைமுறை உண்மை உங்களால் கொணரப்பட்டுள்ளது.எந்தநாடும் மதங்கள் ஆன்மிகம் எந்த மதமானாலும் மிகச்சிறிய மரியாதை கொடுக்கும் நாடு முன்னேறும்.புராணங்கள் வேறு வரலாறு வேறு.வரலாற்றை மதிக்கும் மக்கள் அறிவுடையவர்கள்.எந்தநாடு உழைப்பு வேளாண்மை கால்நடைவளர்ப்பு நேர்மை ஒழுக்கம் பிறர் பொருள் கவராமை கைத்தொழில் தொழில்துறை அதற்கான கல்வி அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் மீன்பிடித்தல் ஏற்றுமதி படைபலம் பெருக்கிவைத்தல் நாட்டை காக்கும் முன்னேற்றும் . புராணங்களை புறந்தள்ளி தாய்மொழிப்பற்று தாய்மொழி கல்வி வளரவேண்டும் . ஆன்மிகம் கடைசி இடத்தில் வைக்கவேண்டும்.இவை அப்படியே சீனா பின்பற்றுவதால் சீனா உலகை ஆளும்.
Never because future of the world written in bhavishya puran india will ☀️ rise
நல்ல அதிக பிரசங்கி
புரியல்ல
Please don't ask jayamogan to give speech on Hinduism. He is not qualified
இது போன்ற புரிதல்களை அனுமதிப்பதுதான் சனாதன தர்மத்தின் சாராம்சம். ஒரு கடுமையான பாறை போன்ற ஒரே பார்வையுடன் அனாதிகாலமும் நிற்பது சனாதன தர்மம் அல்ல.
what makes you qualified to say that?
@@chandramoulib1256 What qualification you have the same qualification
@@kvsabirami7931 நீங்கள் ஒருவரின் கருத்துகளை மறுக்கும்போது, அந்த விடயங்களில்அவரை விட அதிகமாகவோ அல்லது அவர் அளவுக்கோ நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனக்கும் இந்து மதம் பற்றிய கேள்விகள் பல உள்ளன, அவருடைய பேச்சின் சில பகுதிகளைப் பற்றி உங்களுக்கு வலுவான எதிர் வாதங்கள் இருந்தால் கேட்க தயாராக இருக்கிறேன். பொத்தாம் பொதுவாக ஒரு மழுப்பலான பதில் தருவது எந்த விதத்தில் நியாமானது?
About Jeyamohan tamil.wiki/wiki/Jeyamohan